புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
3 Posts - 5%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
2 Posts - 4%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 13 Aug 2011 - 12:53

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 18 Oct 2011 - 19:07

உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை


அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 18 Oct 2011 - 19:14

அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 18 Oct 2011 - 19:14

நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 18 Oct 2011 - 19:20

பிஜிராமன் wrote:
உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை


அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......

நான் தமிழில் பெரிய ஞானம் உள்ளவன் கிடையாது ராமன்.
எதோ எனக்கு கொஞ்சம் புரியும் அவ்வளவுதான்.என்னுடைய தமிழ் ஆசிரியர் எனக்கு சொல்லிக் கொடுத்த அந்த முறைதான் காரணம்.எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன் பாருங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 18 Oct 2011 - 19:21

kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி


மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue 18 Oct 2011 - 19:23

பிஜிராமன் wrote:
kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி

இரண்டாவது பெராவிற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி. நன்றி

மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 18 Oct 2011 - 19:25

உமா wrote:அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.


அக்கா ithu போன்ற சந்தேகங்கள் மிக மிக வரவேற்கப் படுகின்றன......கா.....மிக்க நன்றிகள்.........கிச்சா குடுத விளக்கம் மிகச் சரி.......நானும் கொடுதிருக்கேன்......பாருங்க கா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue 18 Oct 2011 - 19:41

ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 18 Oct 2011 - 19:55

சதாசிவம் wrote:ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா......... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 18 Oct 2011 - 20:02

மிக்க நன்றி ராமன்..கிச்சா...இப்போதான் எனக்கு புரிந்ததே...
உண்மையிலே எத்தகு உயரிய சிந்தனை வரிகள்...

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் ......
அருமையிருக்கு அருமையிருக்கு

விளக்கம் சொல்லி என் கலக்கம் போக்கியத்ர்க்கு நன்றி...
தமிழிலே தான் படித்தேன்...ஆனால் தூய தமிழ் தெரியவில்லை எனக்கு...வருத்தமா உள்ளது...இருந்து என் சந்தேகத்தை முகசுளிப்பின்றி தீர்த்த என் தம்பிக்கு நன்றிகள்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக