புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 54 of 82 •
Page 54 of 82 • 1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
J.Sasikala wrote:அருமை ராமன் உங்கள் கைவண்ணம்
புதையலை கண்ட ஏழை போல நான் திண்டாடிக்கொண்டு இருக்கிறேன்
படிப்பதை எங்கிருந்து ஆரம்பித்து எங்கே முடிப்பது ? என்று தெரியாமல் இந்த 36 பக்கங்களுக்கு இடையில் சிக்கி சுற்றி கொண்டு இருக்கிறேன்பிஜிராமன் wrote:
சட்டையிலே பலவகையுண்டு பலவகை நிறமுண்டு
வெண்ணிறச் சட்டை அணிந்தாலே தனிமதிப்புண்டு
தலையைத் திருப்பி யதைப்பார்க்க இங்குப்பலருண்டு
இத்தகைய கவி நடையே எனக்கு மிகவும் பிடித்தமானது
மிக்க நன்றிகள் அக்கா,
உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.......இந்த அதிகாரத்தோடு, பொருட்பாளில் ஒரு பிரிவு முடிவடைகிறது.........
இந்த அதிகாரம் முடிந்தது, புதிதாக ஒரு பிரிவு அதாவது அரசு இயல், தொடங்க உள்ளேன், நீங்கள் அதிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள், இடையில் மெதுவாக, முன்னுள்ள பதிவுகளை படியுங்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:
உங்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன்.......இந்த அதிகாரத்தோடு, பொருட்பாளில் ஒரு பிரிவு முடிவடைகிறது.........
இந்த அதிகாரம் முடிந்தது, புதிதாக ஒரு பிரிவு அதாவது அரசு இயல், தொடங்க உள்ளேன், நீங்கள் அதிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள், இடையில் மெதுவாக, முன்னுள்ள பதிவுகளை படியுங்கள்.......
ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆமாம் தம்பி , நீங்கள் சொல்வது போல்தான் செய்யவேண்டும் புன்னகை
நன்றிகள் அக்கா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நலத்தின்கண் ஆரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிந்தோடும் நல்லாறு
வழியில் செல்வோரின் தாகம் தணிக்காதுஅந்
நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகும்புகழும் அத்தனையும் உயர் குடிச்சிறப்பாம்
அதனைவிடவும் மேலாக அன்புப்பாசம் சிறப்பாகும்
அன்பாகவும் பாசமாகவும் பிறரிடம் உறவாடாது
உள்ளே எரிச்சலுடனே இருக்கும் குடிப்பிறந்தோர்
அவனுயர் குடியிற் பிறந்தவனா? என்றுஐயப்படும்
குலத்தின்கண் ஐயப் படும். (958)
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிந்தோடும் நல்லாறு
வழியில் செல்வோரின் தாகம் தணிக்காதுஅந்
நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகும்புகழும் அத்தனையும் உயர் குடிச்சிறப்பாம்
அதனைவிடவும் மேலாக அன்புப்பாசம் சிறப்பாகும்
அன்பாகவும் பாசமாகவும் பிறரிடம் உறவாடாது
உள்ளே எரிச்சலுடனே இருக்கும் குடிப்பிறந்தோர்
அவனுயர் குடியிற் பிறந்தவனா? என்றுஐயப்படும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மிக்க நன்று ராமன்
விளக்கம் அருமையானதாக இருந்தது
கூடவே எளிமையானதாகவும் இருந்தது
பிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு
ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
J.Sasikala wrote:
மிக்க நன்று ராமன்
விளக்கம் அருமையானதாக இருந்தது
கூடவே எளிமையானதாகவும் இருந்ததுபிஜிராமன் wrote:
மலையதன் மீதேறி பள்ளத்திலே பாய்ந்தோடி
கரடுமுரடான பாதையில் வழிவரும் நல்லாறு
ராமன் , இங்கு "வழிவரும்" என்ற சொல்லை காட்டிலும் "வழிந்தோடி வரும்" என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனெனில் பாதை , வழி இரண்டுமே ஒரே பொருள் உடையதுதானே அப்படி இருக்க ஒரு பொருள் உடைய சொற்கள் இரண்டை அடுத்தடுத்து பயன்படுத்துவதற்கு பதில் ஆறின் நடையளழகை வர்ணிக்கும் சொல்லை அங்கு பயன்படுத்தலாமே
ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் ,
உங்கள் அளவிற்கெல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது
தவறாக இருப்பின் மன்னிக்கவும்
இது போன்ற தவறுகளை சுட்டி காட்டுவது, நல்லது தான் அக்கா, உங்கள் அனுபவத்தின் முன், நான் எல்லாம் சும்மா........நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......
மிக்க நன்றிகள் அக்கா,
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:
நான் வழிந்தோடும் என்று திருத்தி எழுதி விட்டேன்.......
என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியதை சொன்னேன் ,
அதையும் நீங்கள் மதித்து ,
திருத்தி அமைத்து இருக்கிறீர்கள் என்றால்
தமிழ் மற்றும் கவி இவை இரண்டின் மீதும்
நீங்கள் அளப்பரிய மதிப்பும் ஆர்வமும் கொண்டு இருக்கிறீர்கள்
என்பதையே இந்நிகழ்ச்சி எனக்கு எடுத்துரைக்கிறது
இன்றைய தலைமுறையினர் ஆங்கில மோகம் கொண்டு
ஆங்கிலத்தில் பேசுவதை கவ்ரவமாகவும் ,
தமிழில் பேசுவதை கேவலமாகவும் நினைக்கின்றனர்
அத்தகையவர்களுக்கு மத்தியில்
நீங்கள் தமிழின் மீது பற்றுக்கொண்டு
அந்த தமிழுக்கு
உங்களால் இயன்ற சேவையை செய்யவேண்டும் என்று எண்ணுகிறீர்களே ,
உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்
தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்
வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்களை நினைத்து , உங்களின் இந்த முயற்சியை நினைத்து
தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைபடவேண்டும்
தமிழ் தாய்க்கு தலைமகனாய் விளங்கும்
தங்களை போன்றோரை தமிழ் நாடு தலைவணங்கி வரவேற்கவேண்டும்
வாழ்க தமிழ் மகனே ,
கவி மகனே வாழ்க
மிக்க நன்றிகள் அக்கா.........கற்றுக் கொள்வதில் நான் என்றும் கர்வம் கொண்டதே இல்லை.....தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....
நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் முடிந்தளவு, நான் உண்மையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பிஜிராமன் wrote:
தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டும், அதை அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும்....என்பதை நான் பற்றிக் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன் அக்கா....
உண்மையான அறிவு தாகம் உள்ளோரின் செயலே இது
வாழ்த்துகள் ராமா
பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பைக்கில் போகும் போதும் இதுபற்றி சிந்தித்து கொண்டு இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் தமிழ் ஆர்வத்தை கண்டு
அதேசமயம் பயமாகவும் இருக்கிறது பயணத்தின் போது
மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா
நான் இதை யாராவது, மேற்கோள் இட்டு கூறுவார்கள் என்று யோசித்தேன், நீங்கள் மேற்கோள் இட்டு விட்டீர்கள், நான், பைக் இல் வேகமாய் செல்வது இல்லை, என் கவனம் ஓட்டுவதில் தான் அதிகமாய் இருக்கும், ஆனால், மூளை அதன் வேலையை காட்டி விடும், வீட்டிற்கு வருவதற்குள், மூளையில் உதித்தது, மறைந்து ஊரு மாறிவிடுமோ, என்பதால், உடனே பைக் ஐ நிறுத்தி, அதை எழுதி விடுவேன், பிறகு தான் பைக் ஓட்டுவேன். ஆக அப்பவே அந்த சிந்தனையில் இருந்து மீண்டு விடுவேன். பயம் வேண்டாம் அக்கா.......
நன்றிகள் அக்கா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 54 of 82 • 1 ... 28 ... 53, 54, 55 ... 68 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 54 of 82
|
|