புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
96 Posts - 49%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
7 Posts - 4%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
223 Posts - 52%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
16 Posts - 4%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..3..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Mar 30, 2013 1:16 pm

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன..!
இருப்பினும் மறவேன்.. இத்தமிழ் களஞ்சியத்தை..!!
குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!

இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!


சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!

" யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!


காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:



ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை, காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே

- குறுந்தொகை

இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!

இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!


தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.

அன்பன்,
சுந்தரம்


குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!...க்கு [You must be registered and logged in to see this link.]

"Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor

" With every touch gives away
And back with each estrangement spreads . "

It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .

" Thoduvili toduvili ningi
Viduvili viduvilip paratta lane . "

These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "




mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Sat Mar 30, 2013 8:08 pm

அருமை , நன்றி .

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 30, 2013 8:26 pm

குறுந்தொகைச் சுவையை சுவைக்கத் தந்தமைக்கு நன்றி.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக