புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 50 of 82 •
Page 50 of 82 • 1 ... 26 ... 49, 50, 51 ... 66 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:நல்ல விளக்கம் ராமன்,
உங்கள் கவிதையை படித்தவுடன் சிலம்பில்
யானோ அரசன் யானே கள்வன் என்று தான் தவறை உணர்ந்தவுடன் உயிர் துறந்த பாண்டிய மன்னன் தான் நினைவுக்கு வருகிறான்.
நன்று, தொடருங்கள்
மிக்க நன்றிகள் ஐயா........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இராமன்...விரும்பினேன்பிஜிராமன் wrote:இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு. (970)
சுவாசிக்க காற்றின்றி உயிரதுவாழ்வது இயலாது
உண்டிட உணவின்றி உயிரதுவாழ்வது இயலாது
இவை இருந்தும் உயிரென்றும் நிலைபெற்றிடாது
மனிதன் உடலினை உயிருள்ள போதும் - உயிர்
நீத்த பின்னும் பெருமைசேர்ப்பது மானங்காப்பதே
எத்தகைய இடர்வரினும் அடிதாங்கி நின்றிடவே
கற்கட்டிடம் நம்மனதில் நீங்கா இடம்பிடிக்கும்
இஃது அக்கட்டிடத்தின் பெருந்தகைமை எனலாம்
சிறிதேனும் இழிவுவரினும் தம்முயிர் நீத்திடும்
மானமுடையார் உயிர்நீத்தும் புகழப் படுவர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிகவும் நன்று இராமன்...விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் ஐயா.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிமை 96 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின்தலைப்பு குடிமை, இந்த அதிகாரத்தில், வள்ளுவப் பெருந்தகை, உயர்ந்த குடியில் பிறந்தோருக்கான, பண்பு நலன்கள் பற்றியும், அஃது உடையாரது பெருமை பற்றியும், எவரெல்லாம், உயர்குடி மக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் தன் பத்து குறள்கள் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றார் நம் வள்ளுவப் பெருந்தகை.
1 ஆம்குறளில் நடுன்வுநிலைமை தவறாமையும், அடக்க உணர்வும் இல்லாத ஒருவர் உயற்குடிப்பிறந்தவர்எனக்கொள்ளப்படார்எனவும
2 ஆம்குறளில் ஒழுக்கம், வாய்மை, மானம் இம்மூன்றும் தவறாது இருப்போரே உயர்குடியினர்எனவும்
3 ஆம்குறளில் மலர்ந்த முகமும், கனிவான குணமும், இனிய சொல்லும், பிறரை இகழாமையும், கொண்டவரையே உயர்குடி மக்கள் என வகைப் படுத்த முடியும்எனவும்
4 ஆம்குறளில் எத்தனைக் கோடி பொருள் தரினும், தம் குடிபெருமை கெடும் செயல் செய்ய மாட்டார் உயர்குடி மக்கள்எனவும்
5 ஆம்குறளில் வறுமையால் துன்புறும் போதும், பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார், உயர்குடிப் பிறந்தோர்எனவும்
6 ஆம்குறளில் இழி குணத்துடன் வேண்டாத செயல் செய்ய மாட்டார், மாசற்ற பண்புடன் வாழ நினைபவர்கள்எனவும்
7 ஆம்குறளில் குடிபெருமை காத்து நிர்போரிடம் காணும் சிறுத் தவறு, வெண்ணிலா தன்னுள் கண்ட சிறு களங்கத்தை போன்றதாகும்எனவும்
8 ஆம் குறளில் அழகும் புகழும் நிறையப் பெறினும், ஒருவன் பண்பற்று செயல் பட்டால், அவன் குலத்தையே சந்தேகிக்க நேரிடும் எனவும்
9 ஆம்குறளில் ஒருவர் பேசிடும் சொல் வழக்கிலிருந்தே அவர் எக்குடியை சார்ந்தவர் என்று கூறலாம்எனவும்
10 ஆவதுகுறளில் ஒருவனின் நலத்தையும், அவன் குலத்தையும் காத்து நிற்பவை, நானுடைமையும், பணிவுடைமையும் ஆகும்எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒழுங்கு. (951)
இனியக் கனியொன்று இருந்ததொரு மரத்தில்நன்று
பறவையும் உண்டது அணிற்பிள்ளையும் உண்டது
மனிதனும் உண்டான் மண்ணில்விழ அஃதுமுண்டது
அத்தனைப் பேருக்கும் அக்கனிநல்கிற்றுச் சுவையினை
அஃதியல்பாய் அக்கனிக்குள்ள நடுவுநிலைமைப் பண்பாம்
உயர்குடியிலே பிறந்து குடிபண்பு காத்துநிற்பார்க்கு
அக்கனியொத்த நடுவுநிலைமை பண்பும், மனிதற்கே
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அக்குடியில் பிறந்தாற் கியல்பாயுள்ள நற்பண்பாகும்
அஃது அவருக்கன்றி வேறெவர்க்கும் ஒருசேரகிட்டாது
முன்னுரை
இவ்வதிகாரத்தின்தலைப்பு குடிமை, இந்த அதிகாரத்தில், வள்ளுவப் பெருந்தகை, உயர்ந்த குடியில் பிறந்தோருக்கான, பண்பு நலன்கள் பற்றியும், அஃது உடையாரது பெருமை பற்றியும், எவரெல்லாம், உயர்குடி மக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் தன் பத்து குறள்கள் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றார் நம் வள்ளுவப் பெருந்தகை.
1 ஆம்குறளில் நடுன்வுநிலைமை தவறாமையும், அடக்க உணர்வும் இல்லாத ஒருவர் உயற்குடிப்பிறந்தவர்எனக்கொள்ளப்படார்எனவும
2 ஆம்குறளில் ஒழுக்கம், வாய்மை, மானம் இம்மூன்றும் தவறாது இருப்போரே உயர்குடியினர்எனவும்
3 ஆம்குறளில் மலர்ந்த முகமும், கனிவான குணமும், இனிய சொல்லும், பிறரை இகழாமையும், கொண்டவரையே உயர்குடி மக்கள் என வகைப் படுத்த முடியும்எனவும்
4 ஆம்குறளில் எத்தனைக் கோடி பொருள் தரினும், தம் குடிபெருமை கெடும் செயல் செய்ய மாட்டார் உயர்குடி மக்கள்எனவும்
5 ஆம்குறளில் வறுமையால் துன்புறும் போதும், பிறர்க்கு வழங்கும் பண்பை விடமாட்டார், உயர்குடிப் பிறந்தோர்எனவும்
6 ஆம்குறளில் இழி குணத்துடன் வேண்டாத செயல் செய்ய மாட்டார், மாசற்ற பண்புடன் வாழ நினைபவர்கள்எனவும்
7 ஆம்குறளில் குடிபெருமை காத்து நிர்போரிடம் காணும் சிறுத் தவறு, வெண்ணிலா தன்னுள் கண்ட சிறு களங்கத்தை போன்றதாகும்எனவும்
8 ஆம் குறளில் அழகும் புகழும் நிறையப் பெறினும், ஒருவன் பண்பற்று செயல் பட்டால், அவன் குலத்தையே சந்தேகிக்க நேரிடும் எனவும்
9 ஆம்குறளில் ஒருவர் பேசிடும் சொல் வழக்கிலிருந்தே அவர் எக்குடியை சார்ந்தவர் என்று கூறலாம்எனவும்
10 ஆவதுகுறளில் ஒருவனின் நலத்தையும், அவன் குலத்தையும் காத்து நிற்பவை, நானுடைமையும், பணிவுடைமையும் ஆகும்எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒழுங்கு. (951)
இனியக் கனியொன்று இருந்ததொரு மரத்தில்நன்று
பறவையும் உண்டது அணிற்பிள்ளையும் உண்டது
மனிதனும் உண்டான் மண்ணில்விழ அஃதுமுண்டது
அத்தனைப் பேருக்கும் அக்கனிநல்கிற்றுச் சுவையினை
அஃதியல்பாய் அக்கனிக்குள்ள நடுவுநிலைமைப் பண்பாம்
உயர்குடியிலே பிறந்து குடிபண்பு காத்துநிற்பார்க்கு
அக்கனியொத்த நடுவுநிலைமை பண்பும், மனிதற்கே
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அக்குடியில் பிறந்தாற் கியல்பாயுள்ள நற்பண்பாகும்
அஃது அவருக்கன்றி வேறெவர்க்கும் ஒருசேரகிட்டாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
எழுது ராமன்.தொடர்ந்து படித்து கொண்டே வருகிறேன்.
தெளிவான விளக்கம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒழுங்கு. (951)
இனியக் கனியொன்று இருந்ததொரு மரத்தில்நன்று
பறவையும் உண்டது அணிற்பிள்ளையும் உண்டது
மனிதனும் உண்டான் மண்ணில்விழ அஃதுமுண்டது
அத்தனைப் பேருக்கும் அக்கனிநல்கிற்றுச் சுவையினை
அஃதியல்பாய் அக்கனிக்குள்ள நடுவுநிலைமைப் பண்பாம்
உயர்குடியிலே பிறந்து குடிபண்பு காத்துநிற்பார்க்கு
அக்கனியொத்த நடுவுநிலைமை பண்பும், மனிதற்கே
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அக்குடியில் பிறந்தாற் கியல்பாயுள்ள நற்பண்பாகும்
அஃது அவருக்கன்றி வேறெவர்க்கும் ஒருசேரகிட்டாது
தெளிவான விளக்கம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எழுது ராமன்.தொடர்ந்து படித்து கொண்டே வருகிறேன்.
நிச்சயமாக அக்கா, மிக்க நன்றிகள்.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அக்கனியொத்த நடுவுநிலைமை பண்பும், மனிதற்கே
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அழகான வரிகள், மனிதனுக்கு உரித்தான இந்த பண்பு வேண்டும். இப்படி இருந்தால் தான் மனிதன். சாதாரண மனிதனுக்கே இந்த பண்பு வேண்டும் என்ற உங்கள் சிந்தனை பாராட்டத் தக்கது.
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அழகான வரிகள், மனிதனுக்கு உரித்தான இந்த பண்பு வேண்டும். இப்படி இருந்தால் தான் மனிதன். சாதாரண மனிதனுக்கே இந்த பண்பு வேண்டும் என்ற உங்கள் சிந்தனை பாராட்டத் தக்கது.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:அக்கனியொத்த நடுவுநிலைமை பண்பும், மனிதற்கே
உரித்தான பிறர்க்குத் தீங்குசெய்ய நாணிடும்பண்பும்
அழகான வரிகள், மனிதனுக்கு உரித்தான இந்த பண்பு வேண்டும். இப்படி இருந்தால் தான் மனிதன். சாதாரண மனிதனுக்கே இந்த பண்பு வேண்டும் என்ற உங்கள் சிந்தனை பாராட்டத் தக்கது.
![]()
மிக்க நன்றிகள் ஐயா.......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)
யாரும் காணாத இடத்தில் தனித்திருந்தும்
கண்டபடி நடவாது மனிதப்பண்பில் விழகாது
கட்டுப்பாடோடு வாழ்ந்து நிற்பது ஒழுக்கம்
குற்றத்தைச் செய்தது உற்றாரோ மற்றாரோ
யாரதைச் செய்தாலும், யாருமதை அறியாது
இருந்தாலும் ஊரறிய மெய்கூறுவது வாய்மை
ஊரிலே பிழைப்பதற்கு பலவாயிரம் வழியுண்டு
தீயவழியிலே சென்றிட நாணமதைக் கொண்டு
நல்வழியில் சென்றுயர்பவர் கொள்வது மானம்
உயர்ந்த குடியிலே பிறந்தவரெனக் கருதப்படவே
ஒழுக்கம் வாய்மை நாணம்தரும் மானத்தையும்
தவறாது பின்பற்றி நடப்பது முக்கியமாகும்
இழுக்கார் குடிப்பிறந் தார். (952)
யாரும் காணாத இடத்தில் தனித்திருந்தும்
கண்டபடி நடவாது மனிதப்பண்பில் விழகாது
கட்டுப்பாடோடு வாழ்ந்து நிற்பது ஒழுக்கம்
குற்றத்தைச் செய்தது உற்றாரோ மற்றாரோ
யாரதைச் செய்தாலும், யாருமதை அறியாது
இருந்தாலும் ஊரறிய மெய்கூறுவது வாய்மை
ஊரிலே பிழைப்பதற்கு பலவாயிரம் வழியுண்டு
தீயவழியிலே சென்றிட நாணமதைக் கொண்டு
நல்வழியில் சென்றுயர்பவர் கொள்வது மானம்
உயர்ந்த குடியிலே பிறந்தவரெனக் கருதப்படவே
ஒழுக்கம் வாய்மை நாணம்தரும் மானத்தையும்
தவறாது பின்பற்றி நடப்பது முக்கியமாகும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953)
முகத்திற்கு முன்சிரிப்பதும் பின்சென்று இகழ்வதும்
காரியமதை சாதித்திடவே இன்சொல்லை கூறியே
ஆசையாய் பழகுவர் அடியேகுழியையும் பறிப்பர்
வஞ்சகம் நிறைந்திடும் வெட்கமற்ற மனிதர்கள்
ஈகை குணமுமற்ற இழிகுடியைச் சார்ந்தவர்கள்
தமக்கு தீங்கினைச்செய்த இழிகுடியைச் சார்ந்தாரும்
முன்வந்து நின்றிடவே முகத்தில் மலர்ச்சியையும்
அவர்மனம் இதமாக இனியசொல்லும், ஈகையையும்
நிலைகண்டு இகழ்ந்து பழிக்காமையும் செய்பவரை
வகைபடுத்தலாம் வாய்மைக் குடியிற் பிறந்தொரென
வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953)
முகத்திற்கு முன்சிரிப்பதும் பின்சென்று இகழ்வதும்
காரியமதை சாதித்திடவே இன்சொல்லை கூறியே
ஆசையாய் பழகுவர் அடியேகுழியையும் பறிப்பர்
வஞ்சகம் நிறைந்திடும் வெட்கமற்ற மனிதர்கள்
ஈகை குணமுமற்ற இழிகுடியைச் சார்ந்தவர்கள்
தமக்கு தீங்கினைச்செய்த இழிகுடியைச் சார்ந்தாரும்
முன்வந்து நின்றிடவே முகத்தில் மலர்ச்சியையும்
அவர்மனம் இதமாக இனியசொல்லும், ஈகையையும்
நிலைகண்டு இகழ்ந்து பழிக்காமையும் செய்பவரை
வகைபடுத்தலாம் வாய்மைக் குடியிற் பிறந்தொரென
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 50 of 82 • 1 ... 26 ... 49, 50, 51 ... 66 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 50 of 82
|
|