புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 26 of 82 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 16, 2011 8:21 pm

ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்







சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 10:21 pm

சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்





நிச்சயமாக நீங்கள் கூறியதை கருத்தில் எடுதுக் கொள்கிறேன் ஐயா.......நீங்கள் கூறிய படி மூன்றாம் பாலிற்கு எழுதும் போது.......போதுமான வரை உவமைகளையும் அலங்காரத்தையும் கூட்டி எழுதுகிறேன் ஐயா.....

மிக்க நன்றிகள்....... :நல்வரவு: புன்னகை

மிக்க நன்றிகள் ஆதிர மா....... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:26 pm

சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்

நன்றி சதாசிவம். மூன்றாம் பால் குறித்த தங்கள் கருத்துகளை நானும் ஏற்கிறேன் சதாசிவம் அவர்களே. இளைய தலைமுறைக்கு (ராமனுக்கு) நல்ல இலக்கியப் பாடம் தந்துள்ளீர்கள். நன்றி. நன்றி


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 3:40 pm

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து. (1018)


மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

மாணவன் படிக்கிற நேரத்தில் படிக்காதிருந்து
வருடம் முழுதும் பொழுதினைப் வீணாய்ப்போக்கி
நேரத்தைக்கொன்று கழித்து தேர்வில் வென்றிட
தவறானச் செயல்செய்தல் தான்வெட்கும் படியாகும்

நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 3:57 pm

மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

உண்மையான வார்த்தை....நல்ல வரிகள் சூப்பருங்க

செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்கா
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 5:24 pm

சதாசிவம் wrote:மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

உண்மையான வார்த்தை....நல்ல வரிகள் சூப்பருங்க

செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்கா
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .


மிக்க நன்றிகள் ஐயா.......கவனத்தில் கொள்கிறேன் ஐயா............. :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 9:35 am

மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

சத்தியமான வார்த்தைகள். சூப்பருங்க மகிழ்ச்சி
நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்

நச் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 10:25 am

மிக்க நன்றிகள் கிச்சா....... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 18, 2011 5:09 pm

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. (1019)

குடிதோன்றிய நாற்முதலே தொடர்ந்துவந்த- நற்
கொள்கையினை இடைவந்தகுடிகள் காவாது இடித்துச்
சிதைத்து தீபண்பில் தவறானக் கொள்கையைக்
கைக்கொள்ள குலப்பெருமைக் கெடும்

உடல்தோன்றிய காலம்முதலே உடனிருக்கும் உறுப்பது
இறைவனே வரைந்தார்ப்போல் பல்வரியோடும் உறுப்பது
கையில் ரேகைபோல் என்றும்கையுள் வைத்துக்காத்திடவே
அப்பெயர் பெற்றது அக்கொள்கை

கொள்கையில் தவறேற்பட அதுகுலப்பெருமை கெடுத்துநிற்கும்
அதற்குநாணாது நாணின்மை நீத்தொடர ஆதியிலது - நின்
பெயர்கெடுக்கும் பின்தொடர்ந்து பெருமையையும் கெடுத்துப்பின்
எஞ்சிய நலமனைத்தையும் கெடுத்தொழிக்கும்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 5:26 pm

ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 26 of 82 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக