புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
2 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
1 Post - 1%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
21 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 1 of 82 1, 2, 3 ... 41 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 13, 2011 11:44 am

அருமை தோழரே , [You must be registered and logged in to see this image.]

உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:51 am

சதாசிவம் wrote:அருமை தோழரே , [You must be registered and logged in to see this image.]

உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி நண்பரே........உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகத்தை கூட்டுகிறது.....நன்றிகள் சூப்பருங்க :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 13, 2011 11:53 am

சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 12:14 pm

பூஜிதா wrote: சூப்பருங்க சூப்பருங்க

ஹாய் பூஜிதா

ரொம்ப நாள் கழிச்சு உங்கள சந்திக்கிறதுல மகிழ்ச்சி....உங்கள் பின்னூட்டதிற்கு மிக்க நன்றி :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 13, 2011 12:54 pm

அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 1:39 pm

dsudhanandan wrote:அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்... அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா......... சூப்பருங்க :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 6:35 pm

நெஞ்சத்து அவலம் இலர் !!!

விஷமுடைய பூச்சி மினுமினுக்கும்
அதன் வர்ணம் பளபளக்கும்
கவலை இன்றி சுற்றி திரியும்

உயிர்கொல்லும் உணவு நமை
கவர்ந்திழுக்கும் நல் உணவை விட
அதிக அளவில் விற்றுத்தீரும்

நல்லோர் கூனி குரிகிடுவர்
சிறு பிழை செய்திட்டாலே ஆனால்
கயவர் அவ்வாறு இரார்
கவலை அற்ற நெஞ்சத்தால் கயவர்
நல்லோரை விட நன்மையுடையவராகிறார்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். (1072)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 9:12 am

மேவன செய்தொழுக லான் !!!

தேவர்கள் வாழ்வில்
தூயவர்கள்- அமிர்தம்

உண்ணும் உத்தமர்கள்

பிரம்மன் திருமால் தேவர்களே
உயிரை
காய்ப்பதும் காப்பதும்
இவரகளன்றோ

தேவரும் கயவரும்
ஒருதன்மை உடையரே
நியதிகளின்றி நினைத்ததை செய்யுவதால்

தேவர் அனையர் கயவர்அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். (1073)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 9:43 am

இது வரை வந்த மூன்று கவிதைகளும் அருமை. எனக்குத் தெரிந்த தோழிகள் மூவர் இணைந்து திருக்குறளை ஹைக்கூ வடிவில் தந்தனர். அது போல இது வெற்றி பெற வாழ்த்துகள் இராமன்.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 82 1, 2, 3 ... 41 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக