புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
3 Posts - 7%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 25 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 25 of 82 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 6:13 am

அ.இராஜ்திலக் wrote:நல்ல சிந்தனை பதிவுகள் வாழ்த்துகள்


மிக்க நன்றிகள் திலக்........ [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 5:10 pm

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)


வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்

காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே

உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 16, 2011 5:59 pm

வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே

உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை மக்(கு)கள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 6:13 pm

இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 7:20 pm

சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது
அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான்
நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று
நினைப்பதில்லை மக்(கு)கள்.


மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 7:21 pm

Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.


மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 7:27 pm

பிஜிராமன் wrote:
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.


மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா? அதிர்ச்சி


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 7:42 pm

Aathira wrote:
பிஜிராமன் wrote:
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.


மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா? அதிர்ச்சி


அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 7:51 pm

[quote="பிஜிராமன்"]
Aathira wrote:
பிஜிராமன் wrote:
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்

இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. [b][color=indigo]அப்பட்டமான அறக்கவ

மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா? அதிர்ச்சி


அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள் அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை திருப்பி விடக்கூடும்.

உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 7:58 pm

இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள்
அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை
திருப்பி விடக்கூடும். உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம்
எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று
சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். இன்னும் நம் பக்தி
இலக்கியங்களையும் சொல்லலாம்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.


மிக்க நன்றிகள் அம்மா.......நல்ல விளக்கம் தந்து புரிய வைத்து விட்டீர்கள்.........நான் பயந்து விட்டேன் ஏதோ தவறாக சொல்லி விட்டோமோ என்று......நன்றிகள் மா...... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 25 of 82 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக