புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 35 of 82 •
Page 35 of 82 • 1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்
அக்கா அதில் ஒரு சிறு எழுத்துப் பிழை ஆகிவிட்டது மன்னிக்கவும், அது "பொன்னிறத்தான்" இங்கு பொன்னிறத்தான் என்று சூரியனைக் கூறுகிறேன், அவன் இல்லாவிட்டால், பூ பூப்பதும், வெளிச்சம் பெறுவதும், நாம் விளிப்பதும் இல்லாமல் போயி விடும் அதே போல, நல்ல பண்புடையோர் வழி செல்லாவிட்டால் அனைத்தும் கெடும் என்று கூறியுள்ளேன்.....
நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.
ஆம் அக்கா, பண்புடையவர் இல்லையேல், அனைத்து உலக நடப்புகளும் கெட்டழியும் என்று பொருள் படுகிறது....
மிக்க நன்றிகள் அக்கா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
[quote="உமா"]நன்றி ராமன். தெளிவாக புரிந்தது. குஓட்டே
மகிழ்ச்சிகள் அக்கா, நன்றிகள்
மகிழ்ச்சிகள் அக்கா, நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.(997)
பரந்து விரிந்திருந்தும் முப்பங்கு நிறைந்திருந்தும்
வற்றிடாத பண்பிருந்தும் தினந்தினம் அதிகரித்தும்
உப்புச்சுவை மிகுந்து குடிதண்ணீர் வகையிற்சேராத
கடல்நீர் காட்சிக்குநன்று குடித்தற்கு ஒவ்வாது
இனிப்புச்சுவை இருந்தும் கனிந்துநன்கு பருத்திருந்தும்
மருத்துவ பயனிற்காக கனிசொரிந்து பாலெடுத்துத்தன்
உன்னத குணம்நிரைந்த பாலிழந்த பப்பாளியையுண்டிட
அதுவெறுஞ்சக்கை தருமேயன்றி சக்தி தந்திடாது
கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்
மக்கட்பண் பில்லா தவர்.(997)
பரந்து விரிந்திருந்தும் முப்பங்கு நிறைந்திருந்தும்
வற்றிடாத பண்பிருந்தும் தினந்தினம் அதிகரித்தும்
உப்புச்சுவை மிகுந்து குடிதண்ணீர் வகையிற்சேராத
கடல்நீர் காட்சிக்குநன்று குடித்தற்கு ஒவ்வாது
இனிப்புச்சுவை இருந்தும் கனிந்துநன்கு பருத்திருந்தும்
மருத்துவ பயனிற்காக கனிசொரிந்து பாலெடுத்துத்தன்
உன்னத குணம்நிரைந்த பாலிழந்த பப்பாளியையுண்டிட
அதுவெறுஞ்சக்கை தருமேயன்றி சக்தி தந்திடாது
கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்
அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்
அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் கிச்சா....... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நண்பாற்றார் ஆக நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. (998)
தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்
யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்
பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்
பண்பாற்றார் ஆதல் கடை. (998)
தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்
யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்
பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (999)
புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்
இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்
நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு
பகலும்பாற் பட்டன் றிருள். (999)
புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்
இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்
நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்
யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்
பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்
அருமையான விளக்கங்களுடன் கவிதை படைத்த உங்களுக்கு நன்றி ராமன்,[You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்
இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்
நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு
அருமையான வரிகள், தொடருங்கள் உங்கள் சேவையை [You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 35 of 82 • 1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 82
|
|