புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 19 of 82 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 50 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 11:11 am

மிக்க நன்றிகள் கிச்சா......உங்கள் பின்னூட்டம் எனக்கு ஒரு உந்த்துதலை கொடுக்கிறது நண்பா நன்றிகள்......... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 1:26 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் கிச்சா......உங்கள் பின்னூட்டம் எனக்கு ஒரு உந்த்துதலை கொடுக்கிறது நண்பா நன்றிகள்......... [You must be registered and logged in to see this image.]

உங்களிடம் கவித் திறமை உள்ளது,அதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம்.

[You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 6:30 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
மடிதற்றுத் தான்முந் துறும்


தன் குடியினை காணாது ஒருபோதும் பேணாது
தன்னையும் வளர்க்காது உழைப்பினை நினைக்காது
ஊரினில் வெற்றாக குடிமக்கள் முன் திரிந்திட்டால்
எதுவுமுனை அண்டாது இறையருள் உனைச்சேராது

உடல்கொடுத்தான் இறைனமக்கு உழைப்பதற்கே தினம்
அவ்வுழைப்பு கொண்டு உயர்வு நிலை அடைய, நமக்கு
கிடைத்திடுமே நற்பலன்; அப்பலன் கொண்டு நமைச்சேர்ந்த

குடிகளையும் உயரே செலுத்திட துணிந்திடனும்

தான் பிறந்த குடியாவும் தனைச்சேர்ந்த குடியே - அந்தக்

குடியுயர ஆர்வங்கொண்டு முயலுகின்ற ஒருவன், தான்
எக்காரியம் செய்தாலு மவன்செயலுக்கு துணைநிற்க
இனிமை கொண்ட முகத்தோடு இறைவந்து நின்றிடுமே
அவன்முன் உடையினை வரிந்து கட்டிக்கொண்டு

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். (1023)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 6:36 pm

தன் குடியினை காணாது ஒருபோதும் பேணாது
தன்னையும் வளர்க்காது உழைப்பினை நினைக்காது
ஊரினில் வெற்றாக குடிமக்கள் முன் திரிந்திட்டால்
எதுவுமுனை அண்டாது இறையருள் உனைச்சேராது


சோம்பேறியைக் கண்டு தெய்வம் கூட விலகி நிற்கும்.சூப்பர் வரிகள்

தான் பிறந்த குடியாவும் தனைச்சேர்ந்த குடியே - அந்தக்
குடியுயர ஆர்வங்கொண்டு முயலுகின்ற ஒருவன், தான்

எக்காரியம் செய்தாலு மவன்செயலுக்கு துணைநிற்க
இனிமை கொண்ட முகத்தோடு இறைவந்து நின்றிடுமே
அவன்முன் உடையினை வரிந்து கட்டிக்கொண்டு

செய்கின்ற செயல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தெய்வமே வந்து துணை நிற்கும்.

அசத்தலான வரிகள் இரண்டுமே.சூப்பர் ராமன் [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 02, 2011 6:50 pm

மிக்க நன்றிகள் கிச்சா.......... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 5:37 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
தாழா துஞற்று பவர்க்கு

திண்ணையது கட்டியது வழிபோக்கர் அமர்ந்துசெல்ல
வழிபோக்கர் வரவில்லை திண்ணையதும் நிரம்பவில்லை
அதற்காக உழைக்காது திண்ணையிலே வீற்றிருந்தால்
முயற்சியென்ற சொல்மறக்கும் வெற்றியுனை அண்டிநிற்கும்

காலமதை தாழ்த்துவது காலன்தனை அழைத்தற்கினை
காலமது கடந்து செல்ல தடுத்திடவே வழியுமில்லை
வந்தகணம் தாழாது வரவழைத்து உபசரித்தால் - எக்
கணமும் வென்றிடலாம் வெற்றியினை

முயற்சினை மூச்சாக முழுவதுமாய் உட்க்கொண்டு - சிறு
கணமும் கடத்தாது தன்குடிகளை உயர்படுத்தும் பணிதனிலே
அயராது ஈடுபட்டு உழைத்திருக்கும் மனிதர் கையில் - அவர்க்கே
தெரியாது வெற்றிக்கனி தானாக அவரிடம் போய்க்குவிந்திடுமே


சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.(1024)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 03, 2011 5:50 pm

திண்ணையது கட்டியது வழிபோக்கர் அமர்ந்துசெல்ல
வழிபோக்கர் வரவில்லை திண்ணையதும் நிரம்பவில்லை
அதற்காக உழைக்காது திண்ணையிலே வீற்றிருந்தால்
முயற்சியென்ற சொல்மறக்கும் வெற்றியுனை அண்டிநிற்கும்


அந்தக் காலத்தில் நல்ல எண்ணத்தில் வழிப் போக்கர்களுக்காக கட்டப் பட்ட திண்ணை .இன்று அநேக கிராமங்களில் சோம்பேறிகளின் கூடாரமாக இருக்கிறது.கடைசி வரி சூப்பர்

காலமதை தாழ்த்துவது காலன்தனை அழைத்தற்கினை
காலமது கடந்து செல்ல தடுத்திடவே வழியுமில்லை
வந்தகணம் தாழாது வரவழைத்து உபசரித்தால் - எக்
கணமும் வென்றிடலாம் வெற்றியினை


முயற்சினை மூச்சாக முழுவதுமாய் உட்க்கொண்டு - சிறு
கணமும் கடத்தாது தன்குடிகளை உயர்படுத்தும் பணிதனிலே
அயராது ஈடுபட்டு உழைத்திருக்கும் மனிதர் கையில் - அவர்க்கே
தெரியாது வெற்றிக்கனி தானாக அவரிடம் போய்க்குவிந்திடுமே


உண்மையான உழைப்பிற்கு வெற்றி நிச்சயம்.அது தானாக அவர்களிடத்தில் வந்து சேரும்.[You must be registered and logged in to see this image.]

அருமையான வரிகள் அனைத்தும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 03, 2011 6:14 pm


அந்தக் காலத்தில் நல்ல எண்ணத்தில் வழிப் போக்கர்களுக்காக கட்டப் பட்ட திண்ணை .இன்று அநேக கிராமங்களில் சோம்பேறிகளின் கூடாரமாக இருக்கிறது.கடைசி வரி சூப்பர்

இப்பொழுதெல்லாம் இடம் எங்கு காலியாக இருந்தாலும் நீட்டி படுத்து விடுகின்றனர்.......

உண்மையான உழைப்பிற்கு வெற்றி நிச்சயம்.அது தானாக அவர்களிடத்தில் வந்து சேரும்.[You must be registered and logged in to see this image.]

அருமையான வரிகள் அனைத்தும்


மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 6:08 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
சுற்றமாய்ச்சுற்றும்உலகு

குற்றமது குருதியில் கலந்திருந்து, குருடாக்கி
குற்றஞ்செய்திடகைகாட்டி செய்திட; நீயினி
கவலையுற்று காலங்கடத்திடனும்; குடிதனில்
உள்ளார் உனைநோகக்காண்பர் வாழ்வில்

குற்றமது குறுகிடவும்குருதியதும்தெளிந்திட
உண்டஉணவு நல்லுணவாய் நாளும் செரித்திட
கண்ட காரியம் கருத்தில் கொள்ளாது; வாழ்கை
சிறக்கநின்குடிதனை நன்றாய் செய்திடு

குற்றமதைமனதில் சூழியமாய்க் கொண்டு
நற்பாதைதனில், தான் துளிர்த்திட்ட குடிதனை,
இட்டு செல்லும் செயலினில்எந்நாளும் இறங்கி
உழைப்பாரை, உலகத்தார்தம் சுற்றமாக
மனதிற்கொண்டு சுற்றுவ ரென்பது உண்மை

குற்றம் இலனாய்க் குடிசெய்துவாழ்வானைச்
சுற்றமாய்ச்சுற்றும்உலகு. (1025)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 6:29 pm

குற்றமது குறுகிடவும்குருதியதும்தெளிந்திட
உண்டஉணவு நல்லுணவாய் நாளும் செரித்திட

கண்ட காரியம் கருத்தில் கொள்ளாது; வாழ்கை
சிறக்கநின்குடிதனை நன்றாய் செய்திடு

வாழ்க்கைகேற்ற வாழும் முறைதனை சொல்லும் வரிகள் [You must be registered and logged in to see this image.]

குற்றமதைமனதில் சூழியமாய்க் கொண்டு
நற்பாதைதனில், தான் துளிர்த்திட்ட குடிதனை,
இட்டு செல்லும் செயலினில்எந்நாளும் இறங்கி
உழைப்பாரை, உலகத்தார்தம் சுற்றமாக
மனதிற்கொண்டு சுற்றுவ ரென்பது உண்மை


ஒவ்வொரு வரிகளிலும் வாழ்வின் அர்த்தங்கள்.

சூப்பர் ராமன்.[You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 19 of 82 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 50 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக