புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 29 of 82 •
Page 29 of 82 • 1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ராமன்,
ஒரு ஆசிரியர் சிறந்தவராக இருந்தாலும் வகுப்பில் அனைத்து மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுப்பதில்லை. அது மாணவனின் தனித் திறமையே, அதுபோல் இந்த வள்ளுவம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் உங்களின் கடும் உழைப்பும், அதில் உள்ள சிரத்தையும் தான் காரணம் .
உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது, தவறுகளை உணர்ந்து, அதை மேம்படுத்தும் திறனும் இருக்கிறது. ஆதலால் உங்களுக்கு வழிகாட்டுவது எனக்கு (எங்களுக்கு) பெருமை.
நீங்கள் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
கற்க கசடற
அடக்கம் அமரருள் உய்க்கும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
நெடுநீர், மறதி, மடி, துயில் இன்மை
இனிய உளவாக இன்னாதல் கூறல்
உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை
செவி கைப்ப சொற்பொருத்தல்
இன்னும் பல
ஆகியவை கடைபிடியுங்கள் .......
எல்லா வளமும் உங்கள் காலடியில் வரும். அவை அனைத்தும் பெற வாழ்த்துக்கள்
ஒரு ஆசிரியர் சிறந்தவராக இருந்தாலும் வகுப்பில் அனைத்து மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுப்பதில்லை. அது மாணவனின் தனித் திறமையே, அதுபோல் இந்த வள்ளுவம் வளர்வதற்கும் வாழ்வதற்கும் உங்களின் கடும் உழைப்பும், அதில் உள்ள சிரத்தையும் தான் காரணம் .
உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது, தவறுகளை உணர்ந்து, அதை மேம்படுத்தும் திறனும் இருக்கிறது. ஆதலால் உங்களுக்கு வழிகாட்டுவது எனக்கு (எங்களுக்கு) பெருமை.
நீங்கள் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்
கற்க கசடற
அடக்கம் அமரருள் உய்க்கும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
நெடுநீர், மறதி, மடி, துயில் இன்மை
இனிய உளவாக இன்னாதல் கூறல்
உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை
செவி கைப்ப சொற்பொருத்தல்
இன்னும் பல
ஆகியவை கடைபிடியுங்கள் .......
எல்லா வளமும் உங்கள் காலடியில் வரும். அவை அனைத்தும் பெற வாழ்த்துக்கள்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கற்க கசடற
அடக்கம் அமரருள் உய்க்கும்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
நெடுநீர், மறதி, மடி, துயில் இன்மை
இனிய உளவாக இன்னாதல் கூறல்
உற்ற நோய் நோற்றல் உயிருக்கு உறுகண் செய்யாமை
செவி கைப்ப சொற்பொருத்தல்
இன்னும் பல
ஆகியவை கடைபிடியுங்கள் .......
மிக்க நன்றிகள் ஐயா......
நிச்சயமாக தாங்கள் மேற்கூறியவற்றை என் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க முயற்சிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்......
உங்கள் போன்ற ஆசான் பெற்றது எனக்கு பெரும் பேர்.......நன்றிகள் ஐயா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தொடர் மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டுள்ளது இராமன் அவர்களே . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற சொல்லை நினைவில் வைத்தல் நலம்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சுந்தரராஜ் தயாளன் wrote:தொடர் மிகவும் சிறப்பாகச் சென்றுகொண்டுள்ளது இராமன் அவர்களே . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற சொல்லை நினைவில் வைத்தல் நலம்.
மிக்க நன்றிகள் ஐயா.........நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்கிறேன்......ஐயா..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)
தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்
ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்
உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)
தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்
ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்
உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (1002)
தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்
இப்போது உழைத்து சொத்து சேர்ப்பவரை விட இம்மாதிரி சேர்த்தவரே அதிகம்.
ஆனால் அதை துன்புறுவோர்க்கு கொடுத்து உதவும் எண்ணம் அனைவருக்கு வருவதில்லை...
உண்மைதான்...இப்படி பட்டவன் தனித்தே தான் தெரிவான்...
ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்
இப்போது நீட்டிய கைகளை உதாசீன படுத்தும் செல்வந்தர்களே அதிகம் ராமன்...பெயர் புகழுக்காக தானம் செய்பவர்களே அதிகமே தவிர மனதளவில் எளியோருக்கு உதவுபவர் குறைவே...அப்படி செய்வபர் அதை வெளிய சொல்வதில்லை...நல்ல வரிகள்..
உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்
என்ன வரிகள்...பணம் மட்டுமே அனைத்தையுமே தந்து விடாது.
பணமிருக்கு என்று எண்ணிக்கொண்டு திமிரிலே நடப்பவனின் நிலையை சரியாக
சுட்டி காட்டியுள்ளார்.. இப்படி பட்ட பணதிமிரு அணைத்தாயுமே அழித்து விடும்...நாம் பிறக்கும்போது எதையுமே கொண்டு வருவதில்லை..அதே போல் தான் செல்கையுலுமே...இடையிலே வந்த செல்வம் இறுதிவரை நிலைக்காது.....
நல்ல குறள்..நல்ல தெளிவான விளக்கம்..
நன்றி ராமன்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இப்போது உழைத்து சொத்து சேர்ப்பவரை விட இம்மாதிரி சேர்த்தவரே அதிகம்.
ஆனால் அதை துன்புறுவோர்க்கு கொடுத்து உதவும் எண்ணம் அனைவருக்கு வருவதில்லை...
உண்மைதான்...இப்படி பட்டவன் தனித்தே தான் தெரிவான்...
உண்மை தான் அக்கா
இப்போது நீட்டிய கைகளை உதாசீன படுத்தும் செல்வந்தர்களே அதிகம் ராமன்...பெயர் புகழுக்காக தானம் செய்பவர்களே அதிகமே தவிர மனதளவில் எளியோருக்கு உதவுபவர் குறைவே...அப்படி செய்வபர் அதை வெளிய சொல்வதில்லை...நல்ல வரிகள்..
ஆம் அக்கா, புகழ் ஒன்றிற்காக இன்று பலரும் உதவுவது போல் நடிக்கின்றனர்....
என்ன வரிகள்...பணம் மட்டுமே அனைத்தையுமே தந்து விடாது.
பணமிருக்கு என்று எண்ணிக்கொண்டு திமிரிலே நடப்பவனின் நிலையை சரியாக
சுட்டி காட்டியுள்ளார்.. இப்படி பட்ட பணதிமிரு அணைத்தாயுமே அழித்து விடும்...நாம் பிறக்கும்போது எதையுமே கொண்டு வருவதில்லை..அதே போல் தான் செல்கையுலுமே...இடையிலே வந்த செல்வம் இறுதிவரை நிலைக்காது.....
அக்கா
உங்களின் ஒவ்வொரு கவிக்குமான மிகத் தெளிவான பின்னூட்டம் மிகவும் அருமையான.....ஒரு தெளிவான சிந்தனையுடன் இருக்கிறது.....இது போன்ற பின்னூட்டம் வரும் பொழுது தான்.......ஒருவன் தன் சிந்தனையை வேறு ஒரு கட்டத்திற்கு எடுதுச் செல்ல உதவும்.......
மிக்க நன்றிகள் அக்கா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இத்தனை நாளாக இந்த திரியில் நான் கவனம் செலுத்தவில்லை...
மன்னிக்க....
வாழ்த்துக்கள் ராமன்...அடுத்த தொடரில் சந்திப்போம்.
மன்னிக்க....
வாழ்த்துக்கள் ராமன்...அடுத்த தொடரில் சந்திப்போம்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:நறுக்கென்று தெறித்தாற்போல உள்ளது ராமன். நன்றாக வந்து கொண்டிருக்கிறது.தொடர வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........நாம் நண்பர்களின் ஊக்கமும்....வழிநடத்தலும் தான் மா அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.........
நான் கிச்சா
சதா சிவம் ஐயா
சுந்தரராஜ் தயாளன் ஐயா.......
ஐயம் பெருமாள் அண்ணா......
இவர்கள் நால்வருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்......இவர்கள் நால்வரும் எனக்கு வெளிப்படையாகவும், தனி மடல் மூலமும் கொடுக்கும் வழிமுறைகளும் வழிநடதுதலும் எனக்கு மிகவும் கை கொடுக்கின்றது........
நன்றிகள் மா.....
நண்பா உங்களிடம் திறமை இருக்கிறது, உங்களால் தான் நாங்கள் இந்த மாதிரி கவிதைகளை சுவைக்க முடிகிறது. அதனால் நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உண்மைதான் ராமன், தாத்தா சொத்து, பாட்டன் சொத்து என்று கூறிக் கொண்டு திமிராக அலைந்தவர்கள், அவர்களிடம் யாரவது உண்மையாக உதவி கேட்கும் பட்சத்தில் உதவாமல், இருந்த ஆட்களை நான் கண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்லியது போல் அவர்கள் இப்போது நாதியற்ற நபர்களாக உள்ளனர்,தன்னுழைப்பில் சேர்க்காது மூதாதையார் தந்தசெல்வம்
முழுதையும் தான்கொண்டு திமிரையும் கைக்கொண்டு
கேட்டிடும் வறியார்க்கு இல்லையென்ற பொய்க்கொண்டு
விரட்டிடும் செல்வந்தர் வாழ்வில்தனித்தே இருந்திடுவர்
அற்புதமான வரிகள், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லி உள்ளீர்கள்.ஈட்டியப் பெருஞ்செல்வத்தால் நீயடைந்த பெருமகிழ்ச்சி
சென்றிடும் திசையெங்கும் உன்னுடன் வரவேண்டின்
நின்முன் நீட்டியக்கையாவும் நிரம்பிடும் வகைசெய்வாய்
இல்லையேல் மக்கள்தூற்றுதல் நிரம்பப் பெறுவாய்
உன்னிடம்யாசித்த யாவர்க்கும் சிறிதும் தந்துதவாது
நீக்கொண்ட செல்வமொன்றே அனைத்தையும் தருமென்று
எண்ணி அச்செல்வ மொன்றனையே பற்றிநீவாழ்ந்திட்டால்
எவ்வகைச் சிறப்புமின்றி நீயிழிபிறவி ஆகக்கடவாய்
நாட்டில் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் சிலருக்கு உண்டு.எவருக்கும் உதாவது செல்வம் தான் பெரிது என்று எண்ணி வாழ்பவர்கள் பலர் உண்டு.அனால் அப்படி கொடுத்து உதவாது வாழ்பவர்கள் ஈனப் பிறவிகளே
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 29 of 82 • 1 ... 16 ... 28, 29, 30 ... 55 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 82
|
|