புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
58 Posts - 64%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
53 Posts - 65%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 55 of 82 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:21 pm

பிஜிராமன் wrote: வீட்டிற்கு வருவதற்குள், மூளையில் உதித்தது, மறைந்து ஊரு மாறிவிடுமோ, என்பதால், உடனே பைக் ஐ நிறுத்தி, அதை எழுதி விடுவேன்,

இல்லை ராமன் , அவ்வளவு சீக்கிரத்தில் மாறி மறைந்து விடாது சிந்தனை புன்னகை

இன்னும் சொல்லப்போனால் , ஒரு கவி நம் இதயத்தில் உதயமான உடனேயே அதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதை விட , இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு , அதை பற்றி வேவேறு விதங்களில் யோசித்து அழகான சொற்களை தகுந்த பதங்களில் இணைத்து மெருகேற்றி பின் எழுதினால் இன்னும் அற்புதமான கவிகள் கிடைக்கும் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:25 pm

இல்லை ராமன் , அவ்வளவு சீக்கிரத்தில் மாறி மறைந்து விடாது சிந்தனை

இன்னும் சொல்லப்போனால் , ஒரு கவி நம் இதயத்தில் உதயமான உடனேயே அதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதை விட , இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு , அதை பற்றி வேவேறு விதங்களில் யோசித்து அழகான சொற்களை தகுந்த பதங்களில் இணைத்து மெருகேற்றி பின் எழுதினால் இன்னும் அற்புதமான கவிகள் கிடைக்கும்


நீங்கள் கூறுவது உண்மை தான் அக்கா, நிதானமாக சிந்தித்தால், நல்ல சொற்கள் கிடைக்கும்,............ஆனால், முதல் முயற்சியிலேயே நல்ல சொற்களுடன் கவிதை வரி கிடைத்தால் ஜாலி நான் எழுதி வைத்து விடுவேன்....

இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:27 pm

பிஜிராமன் wrote:
இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை

பைக்கிற்கு கா விட்டால் ,அப்புறம் அவசரத்திற்கு அதனிடம் வேலை வாங்க வேண்டும் எனில் அரை டஜன் பழம் கொடுத்து அதை தாஜா செய்ய வேண்டி இருக்கும் பரவாயில்லையா ராமா ? சிப்பு வருது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:30 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:
இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை

பைக்கிற்கு கா விட்டால் ,அப்புறம் அவசரத்திற்கு அதனிடம் வேலை வாங்க வேண்டும் எனில் அரை டஜன் பழம் கொடுத்து அதை தாஜா செய்ய வேண்டி இருக்கும் பரவாயில்லையா ராமா ? சிப்பு வருது


இல்லை இல்லை அரை லிட்டர் மூளைக் பெட்ரோல் விட்டால் போதும்.....கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:35 pm

பிஜிராமன் wrote:கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை

சிப்பு வருது சிரிப்பு

சமத்தா , சொன்ன பேச்ச கேட்டுகிட்டு கூடவே வருவதற்கு பைக் , என்ன மனைவியா ? சிப்பு வருது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:39 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை

சிப்பு வருது சிரிப்பு

சமத்தா , சொன்ன பேச்ச கேட்டுகிட்டு கூடவே வருவதற்கு பைக் , என்ன மனைவியா ? சிப்பு வருது


அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:43 pm

பிஜிராமன் wrote:
அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை

ok பா புன்னகை

என்ன எல்லோரையும் இப்படியே சொல்லி பயமுறுத்திக்கிட்டு இருக்கே ராமா ? புன்னகை
அப்படீன்னு வேறு ஒரு திரியில கேட்கிறேன் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 8:47 pm

பிஜிராமன் wrote:

அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை
கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:48 pm

கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பாத யாத்திரை அண்ணா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 8:54 pm

பிஜிராமன் wrote:
கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பாத யாத்திரை அண்ணா......
மகிழ்ச்சி ராமன். பாதயாத்திரையின் போது கணினியையும் தூக்கிகொண்டு செல். அப்போதுதான் ஈகரையுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடியும். சிரி

Sponsored content

PostSponsored content



Page 55 of 82 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக