புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
58 Posts - 64%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
53 Posts - 65%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 16 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 16 of 82 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 49 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 6:26 pm

kitcha wrote:
விளைநிலத்தில் வியர்வைத் துளியினை விதைத்து
விளைவித்து பிறர்க்களித்து தானும் உண்டு வாழும்
உழவரே உலகில் உண்மையாய் வாழ்கிறவர் - மாறாய்
பிற தொழில் செய்பவர் அவரை தொழுது வாழ்பவரே




அருமை.சூப்பர்[You must be registered and logged in to see this image.]



உழவின் சிறப்பையும், உழவர்களின் சிறப்பையும் வள்ளுவம் வடிவில் வடிக்கும் உங்கள் கவிதை தொடரட்டும்,

மிக்க நன்றிகள்......கிச்சா..... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 6:27 pm

சாவித்ரி wrote:பழமையும் புதுமையும் கலந்த கவிதை. சிறந்த குறள் சிறந்த விளக்கம். பகிர்வுக்கு நன்றி.

மிக்க நன்றிகள்.....சாவித்ரி...... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 22, 2011 6:28 pm

ஹிஷாலீ wrote:கவிதை நன்றாக உள்ளது! உலக பொதுவுரை திருக்குறள் அதை கவிதையில் தந்த பிஜிக்கு எனது வாழ்த்துகள் ! [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள்......ஹிஷாலி.... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 6:02 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
அலகுடை நீழ லவர்

குறுநில மன்னனம்மா மனத்தில் ஆண்டவண்
எண்ணமம்மா; அவன் நிலத்தினில் இறையெனிலும்
அவனும் கீழ்வருவா னவனுக்கு மேலே அரசனம்மா

அரசனின் குடையம்மா, அதில்பல சிற்றரசுகள் உண்டம்மா
அங்கங்கு அவரவர் ஆண்டிடுவர் மக்கட்கு நிழலாய் அனு
தினம் நின்றிடுவர்; தம்குடை நிழலை பிறர்க்களித்தாலும்
அவருமொரு குடைநிழல்கீழ் வருவரம்மா - அதுகதிருடை
நெற்பயிரின் நிழலம்மா, அரசனும் அந்நிழல்தேடி வரு
வரம்மா; அந்நிழல் தரும் மந்திரம் கொண்டவ ரிவ்
வுலகிற்கு உணவளிதிடும் வேந்தரம்மா, அவரின் குளிர்ந்த
அருள்குணமே உரை
த்திடும் உழவரென்ற பெயரம்மா

எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு

பலகுடை நீழலும் தன்குடைகீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 7:47 pm

எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு



[You must be registered and logged in to see this image.]

நீங்கள் தொடரும் இந்த முயற்சிக்கு பாராட்ட வார்க்தைகள் இல்லை என்று தான் தோணுகிறது.



வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 8:51 pm

kitcha wrote:
எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு



mi

[You must be registered and logged in to see this image.]

நீங்கள் தொடரும் இந்த முயற்சிக்கு பாராட்ட வார்க்தைகள் இல்லை என்று தான் தோணுகிறது.



வாழ்த்துகள்

மிக்க நன்றிகள் கிச்சா....உங்கள் போன்றோரின் ஆதரவும் வள்ளுவத்க்ட்டின் மீதுள்ள ஆர்வமும் தான் தொடர்ந்து என்னை இப்பணியினை செய்ய உதவுகின்றன........நன்றிகள் [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 4:47 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
கைசெய்தூண் மாலை யவர்

வேண்டுவன வேண்டினதை விருப்பப்படி பெற்றிட
விதையினை நிலத்தில் வேண்டிய நீரூற்றி
விதைத்துப் பின் காலந்தவறாது சென்றதனை
கண்விழித்து காத்துப் பெற்றிடுவர் உழவர்

விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்

பிறரிடம் இரந்திடும் குணமற்றா ருழவர் உழைத்திடும்
குணம்பெற்றார்; தனக்கு வேண்டிய பொருளினையேப்
பெற்றிட உழவைக் கைப்பொருளெனக் கொண்டிடுவார்
தன்னிடம் வேண்டி வந்தவர்க்கும் எதனையும்
ஒளிக்காது கொடுத்திடும் ஈகை குணம் பெற்றார்

இரவார் இரப்பார்க்கொன் றிவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 5:37 pm

விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்


உண்மையான வரிகள்,[You must be registered and logged in to see this image.]

நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதனால் இந்த வரிகளை படிக்கும் போது,என் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.

(அறுவடை செய்யும் வரை உள்ள அந்த ஏக்கம் ...............அது ஒரு விவசாயிக்கு புரியும்)
நன்றிகள் பல உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 5:47 pm

kitcha wrote:
விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்


உண்மையான வரிகள்,[You must be registered and logged in to see this image.]

நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதனால் இந்த வரிகளை படிக்கும் போது,என் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.

(அறுவடை செய்யும் வரை உள்ள அந்த ஏக்கம் ...............அது ஒரு விவசாயிக்கு புரியும்)
நன்றிகள் பல உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் கிச்சா..........நான் உங்கள் போன்ற விவசாயிகள் கொடுக்கும் உணவினை உண்டு வளர்பவன் ......அவர்கள் படும் கஷ்டத்தையும் உழைப்பையும் நான் கண்கூடாக பார்திருக்கிறேன் ...... நன்றிகள் நண்பா.... [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 25, 2011 1:15 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
விட்டோமென் பார்க்கும் நிலை

தன்னுடைய நிலத்தினில் ஒவ்வொரு கணத்தினில்
தன்னுடைய கைகொண்டு ஒவ்வொரு இடத்தினில்
தன்னுடைய ஆவினை ஒவ்வொரு ஏரினில் -நன்றாய்
மாட்டியே உழுதிடுவர் நிலத்தினை தினமும் பேணிடுவர்

நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்

இப்படி, தினமும் உழுதிட உழைத்திடும் உழவரின்
கை தான் உழவது செய்யாது மடக்கி எதுவுஞ்
செய்யாது இருந்திடுவாரெனின், உலகினில் யாம்
அனைத்தையும் துறந்தொமென்று கூறிக்கொள்ளும்
துறவிகளின் வாழ்வும் கடினமாகிதான் போகும்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
விட்டோமென் பார்க்கும் நிலை. (1036
)




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 16 of 82 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 49 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக