புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 25 of 82 •
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அ.இராஜ்திலக் wrote:நல்ல சிந்தனை பதிவுகள் வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் திலக்........ [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை மக்(கு)கள்.வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது
அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான்
நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று
நினைப்பதில்லை மக்(கு)கள்.
மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Aathira wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]![]()
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
[quote="பிஜிராமன்"]
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள் அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை திருப்பி விடக்கூடும்.Aathira wrote:பிஜிராமன் wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. [b][color=indigo]அப்பட்டமான அறக்கவ
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]![]()
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள்
அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை
திருப்பி விடக்கூடும். உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம்
எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று
சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். இன்னும் நம் பக்தி
இலக்கியங்களையும் சொல்லலாம்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
மிக்க நன்றிகள் அம்மா.......நல்ல விளக்கம் தந்து புரிய வைத்து விட்டீர்கள்.........நான் பயந்து விட்டேன் ஏதோ தவறாக சொல்லி விட்டோமோ என்று......நன்றிகள் மா...... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 82
|
|