புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 14 of 82 •
Page 14 of 82 • 1 ... 8 ... 13, 14, 15 ... 48 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:
- Code:
[b][color=#006400][font=Latha]அடிப்படைத் தேவைகள் அண்ணமும் நீரும்[/font]
[font=Latha]உடுப்பும் உறைவிடமும்[/font] [font=Latha]உத்தியோகமும்[/font]
சுற்றமும் [font=Latha]இவையேதுமின்றி பெற்றிட வழியுமின்றி[/font]
[font=Latha]நாட்களை நகர்த்திக்[/font] [font=Latha]கொண்டிருப்பவர் வறியார்[/font] [/color][/b]
உண்மையை உரைக்கும்,உணர்த்தும் வரிகள்.[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள், உங்களின் முயற்சியை தொடருங்கள்
மிக்க நன்றிகள் கிச்சா....... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு உழவு , உழவினை வேளாண்மை, விவசாயம் என வேறு பெயர்களிலும் கூறுவர்.ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்பெருந்தகை உழவின் உன்னதத்தினை பறைசாற்றும் விதமாகஇயற்றியுள்ளார்.
1 ஆம் குறளில்உலகத் தொழில்கள்அனைத்திற்கும் உழவு தொழிலே தலை போன்றதுஎனவும்
2 ஆம் குறளில்உலகத்தார்க்கு உழவுத் தொழில் செய்பவர் அச்சாணி போன்றவர்எனவும்
3 ஆம் குறளில்உழவரை தவிர பிற தொழில் செய்யும் அனைவரும் பிறரை தொழுது உண்பவர்எனவும்
4 ஆம் குறளில்பல குடை நிழல்களை தம் குடைக்குகீழ் கொண்டு வருவர்எனவும்
5 ஆம் குறளில்உழவர் தம்மிடம் இரப்பார்க்கு மறுக்காமல் ஈவார் எனவும்
6 ஆம் குறளில்உழவர் தன தொழிலை விட்டால்பற்றற்ற துறவியும் அந்நிலையில் நிற்பது இயலாதுஎனவும்
7 ஆம் குறளில்நன்கு உழுதால் ஒரு பிடிஎருவும் இடாது பயிர்செழித்து வளரும் எனவும்
8 ஆம் குறளில்உழுதலை விட இரு இடுதலும், பயிர் நட்டு களையெடுத்து பின் நீர் விடுவதை விட அதை பாதுகாத்தல் நன்று எனவும்
9 ஆம் குறளில்நிலத்தினை அனுதினமும் சென்றுபார்க்காதவன் நிலம் அவன் மனைவியைப் போல விளைச்சலின்றி இருக்கும் எனவும்
10 ஆவது குறளில்பொருளில்லையே என்று சோம்பி இராது விளைவித்து பொருளீட்டல்நல்லதுஎனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
உழந்தும் உழவே தலை
குழந்தையை பெறுவதும் நெற்பயிர் பெறுவதும்
அவ்வளவு எளிதல்லவே; நெற்பயிரதை விளைக்க
நெற்விதையினின் ஊடே நெற்றி வியர்வையை
சிந்தாது விளைவித்தல் இயலாத காரியமே
காலும் சேரும் ஒருசேரக் கலந்து, உடலும்
உள்ளமும் உழைபிற்குள் பிணைந்து, வலியையும்
வேதனையும் துச்சமென நினைந்து பயிரினை
நட்டிடுவர் நாட்டிற்கு உணவினை இட்டிடுவார்
விவசாயம் என்றவொரு அத்தியாயம், அதை
தொட பயந்து உலகமே பல்வேறு தொழிலினை
தேடி, நாடி விரைந்து தான் சென்றாலும், எத்
திசையினில் சுழன்றாலும் உலகத்தொழிகளிலே
தலையாய தொழிலாம் உழவின் திசை நோக்கி
தினம் தினம் திரும்பி தான் ஆக வேண்டும்
அதன் வழி தொடர்ந்தே தான் செல்லவேண்டும்
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு உழவு , உழவினை வேளாண்மை, விவசாயம் என வேறு பெயர்களிலும் கூறுவர்.ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்பெருந்தகை உழவின் உன்னதத்தினை பறைசாற்றும் விதமாகஇயற்றியுள்ளார்.
1 ஆம் குறளில்உலகத் தொழில்கள்அனைத்திற்கும் உழவு தொழிலே தலை போன்றதுஎனவும்
2 ஆம் குறளில்உலகத்தார்க்கு உழவுத் தொழில் செய்பவர் அச்சாணி போன்றவர்எனவும்
3 ஆம் குறளில்உழவரை தவிர பிற தொழில் செய்யும் அனைவரும் பிறரை தொழுது உண்பவர்எனவும்
4 ஆம் குறளில்பல குடை நிழல்களை தம் குடைக்குகீழ் கொண்டு வருவர்எனவும்
5 ஆம் குறளில்உழவர் தம்மிடம் இரப்பார்க்கு மறுக்காமல் ஈவார் எனவும்
6 ஆம் குறளில்உழவர் தன தொழிலை விட்டால்பற்றற்ற துறவியும் அந்நிலையில் நிற்பது இயலாதுஎனவும்
7 ஆம் குறளில்நன்கு உழுதால் ஒரு பிடிஎருவும் இடாது பயிர்செழித்து வளரும் எனவும்
8 ஆம் குறளில்உழுதலை விட இரு இடுதலும், பயிர் நட்டு களையெடுத்து பின் நீர் விடுவதை விட அதை பாதுகாத்தல் நன்று எனவும்
9 ஆம் குறளில்நிலத்தினை அனுதினமும் சென்றுபார்க்காதவன் நிலம் அவன் மனைவியைப் போல விளைச்சலின்றி இருக்கும் எனவும்
10 ஆவது குறளில்பொருளில்லையே என்று சோம்பி இராது விளைவித்து பொருளீட்டல்நல்லதுஎனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
உழந்தும் உழவே தலை
குழந்தையை பெறுவதும் நெற்பயிர் பெறுவதும்
அவ்வளவு எளிதல்லவே; நெற்பயிரதை விளைக்க
நெற்விதையினின் ஊடே நெற்றி வியர்வையை
சிந்தாது விளைவித்தல் இயலாத காரியமே
காலும் சேரும் ஒருசேரக் கலந்து, உடலும்
உள்ளமும் உழைபிற்குள் பிணைந்து, வலியையும்
வேதனையும் துச்சமென நினைந்து பயிரினை
நட்டிடுவர் நாட்டிற்கு உணவினை இட்டிடுவார்
விவசாயம் என்றவொரு அத்தியாயம், அதை
தொட பயந்து உலகமே பல்வேறு தொழிலினை
தேடி, நாடி விரைந்து தான் சென்றாலும், எத்
திசையினில் சுழன்றாலும் உலகத்தொழிகளிலே
தலையாய தொழிலாம் உழவின் திசை நோக்கி
தினம் தினம் திரும்பி தான் ஆக வேண்டும்
அதன் வழி தொடர்ந்தே தான் செல்லவேண்டும்
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
திருக்குறல்களை கவிதையாக படிப்பதும் அருமயாக உள்ளது இதுபோன்ற முயற்சிகள் இன்னும் அதிகமாக தொடரவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
balakarthik wrote:திருக்குறல்களை கவிதையாக படிப்பதும் அருமயாக உள்ளது இதுபோன்ற முயற்சிகள் இன்னும் அதிகமாக தொடரவேண்டும்
மிக்க நன்றி கார்த்திக்..... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
- Code:
[b][font=Latha][color=#4b0082]இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்பெருந்தகை உழவின் உன்னதத்தினை பறைசாற்றும் விதமாகஇயற்றியுள்ளார்.[/color][/font][/b]
திருக்குறளை கவிதையாக கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]
தொடரட்டும் நண்பா உங்கள் பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
[quote="kitcha"]
திருக்குறளை கவிதையாக கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]
குஓட்டே,மிக்க நன்றிகள் கிச்சா [You must be registered and logged in to see this image.]
- Code:
[b][font=Latha][color=#4b0082]இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்பெருந்தகை உழவின் உன்னதத்தினை பறைசாற்றும் விதமாகஇயற்றியுள்ளார்.[/color][/font][/b]
திருக்குறளை கவிதையாக கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]
குஓட்டே,மிக்க நன்றிகள் கிச்சா [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உழவு பற்றிய உங்கள் கவிதை அருமை...............
மூன்றாம் பாலில் உள்ள திருக்குறளையும் எழுத வேண்டுகிறேன்.
தொடருங்கள் உங்கள் சிறந்த தமிழ்ப் பணியை......
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
மூன்றாம் பாலில் உள்ள திருக்குறளையும் எழுத வேண்டுகிறேன்.
தொடருங்கள் உங்கள் சிறந்த தமிழ்ப் பணியை......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:உழவு பற்றிய உங்கள் கவிதை அருமை...............
[You must be registered and logged in to see this image.]
மூன்றாம் பாலில் உள்ள திருக்குறளையும் எழுத வேண்டுகிறேன்.
தொடருங்கள் உங்கள் சிறந்த தமிழ்ப் பணியை......
மிக்க நன்றிகள் ஐயா.......இப்பொழுது நான் பொருட் பாலுக்கு எழுதி கொண்டிருக்கிறேன்...இந்த பணி முடிந்ததும்....அடுத்த பாலிற்கு எழுத தொடங்கி விடுவேன்......நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
தெழுவாரை எல்லாம் பொறுத்து
அன்னையிட்ட பாலமிர்தக் காலம் முடிந்திடவே
அவ்வன்னை போல் இருந்திடும் உழவே நமக்கு
அன்னை நம் வாழ்விற்கு அஸ்திவாரம் இட்டிட
உழவு நமக்கு அச்சாணியாய் நின்றிடும்
அத்தொழில் செய்கின்றேன் அங்கு நான் செய்கின்றேன்
இத்தொழில் செய்கின்றேன் இங்ஙனம் செய்கின்றேன்
எத்தொழில் செய்தாலும் பணப்பெட்டி நிரம்பினாலும்
வயிரென்ற ஒன்று, தான் நிரம்பிட வேண்டினால் - அதற்கு
உணவென்ற ஒன்றையன்றி வேறெதுவும் உதவாது
உழவினை செய்ய முடியாது பிற தொழிலினை பின்
பற்றி தம் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
இருப்பவர்களுக்கு உழவர் தம் உழவின் மூலம் பெற்ற
உணவினை இட்டவர்களைத் தாங்கி நிற்பதா லவர்
உலக மக்களை தாங்கும் அச்சாணியாவார்
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)
தெழுவாரை எல்லாம் பொறுத்து
அன்னையிட்ட பாலமிர்தக் காலம் முடிந்திடவே
அவ்வன்னை போல் இருந்திடும் உழவே நமக்கு
அன்னை நம் வாழ்விற்கு அஸ்திவாரம் இட்டிட
உழவு நமக்கு அச்சாணியாய் நின்றிடும்
அத்தொழில் செய்கின்றேன் அங்கு நான் செய்கின்றேன்
இத்தொழில் செய்கின்றேன் இங்ஙனம் செய்கின்றேன்
எத்தொழில் செய்தாலும் பணப்பெட்டி நிரம்பினாலும்
வயிரென்ற ஒன்று, தான் நிரம்பிட வேண்டினால் - அதற்கு
உணவென்ற ஒன்றையன்றி வேறெதுவும் உதவாது
உழவினை செய்ய முடியாது பிற தொழிலினை பின்
பற்றி தம் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக் கொண்டு
இருப்பவர்களுக்கு உழவர் தம் உழவின் மூலம் பெற்ற
உணவினை இட்டவர்களைத் தாங்கி நிற்பதா லவர்
உலக மக்களை தாங்கும் அச்சாணியாவார்
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
குறல்களை கவிதையாக இப்போதுதான் படிக்கிறேன்....
நல்ல முயற்சி இதில் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் பிஜி
நல்ல முயற்சி இதில் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் பிஜி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 14 of 82 • 1 ... 8 ... 13, 14, 15 ... 48 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 82
|
|