புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வவளம்..3..!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 20/01/2012
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன..!
இருப்பினும் மறவேன்.. இத்தமிழ் களஞ்சியத்தை..!!
குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!
இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!
சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!
" யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!
காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை, காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
- குறுந்தொகை
இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!
இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!
தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!...க்கு [You must be registered and logged in to see this link.]
"Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor
" With every touch gives away
And back with each estrangement spreads . "
It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .
" Thoduvili toduvili ningi
Viduvili viduvilip paratta lane . "
These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "
இருப்பினும் மறவேன்.. இத்தமிழ் களஞ்சியத்தை..!!
குறுந்தொகைக் ’காதலன்’ எனவே என்னைச் சொல்லிக்கொள்ள பெருவிருப்புடையவன்..!!!
இன்னும் நெருக்கமாக ‘கபிலக் காதலன்’ எனச் சொல்லிக்கொள்ள விழைபவன்..!
அவன் ‘ நின்ற சொல்லன்’ அன்றோ..!!
சங்க இலக்கியத் தொகுப்பு ஒரு பெரும் பெட்டகம்! அதனுள் இருக்கும் செல்வத்திற்கு மதிப்புரைக்க இயலுமா!
அச்செல்வத்துள் எல்லாம் தலையாயது நானூறு அகவற் பாக்களைக் கொண்ட குறுந்தொகை !
தலையாயது ஏன்..? உலகத்தை உயிர்ப் பொருளாக்கி இயக்கிச் செல்லும் ஆண்-பெண் காதலுறவின் அத்துனைப்
பரிமாணங்களையும் கவின் நிறை வனப்பால் சித்திரமாக்கியிருப்பதுதான்!
" யாயும் ஞாயும் யாரோ கியரோ " கவும் " யானும் நீயும் எவ்வழி அறிதும் " மாயும் இருந்த இருவர்
மனம் கலப்பது இயற்கையின் விதியன்றோ..! கூடிப்பழகுதற்கு தடைகள் பல ; ஆயினும் கருத்தொருமித்த
காதலர் களித்து மகிழ்ந்திருந்தனர் - எப்போதும் உடனிருத்தல் முடியுமா..!? அவ்வப்போது பிரியவும் நேரிடுகிறது...!
காதலன் அருகில் உள்ளபோதெல்லாம் மங்கையின் மேனி தங்கம்தான்!; அவன் தொட்டு துய்க்கும் போதோ அங்கமெல்லாம்
பிரகாசிக்கிறது..!!ஆனால் அவன் பிரிந்து சென்றவுடன்... இதென்ன.. மேனி வனப்பும் ஒளியும் எங்கு போயிற்று..!
அவளை நோய் ஏதும் தொற்றிக் கொண்டதா..? ஆம்!..நோயேதான்..! பசலை நோய்! தலைவனின் பிரிவாற்றாமை
தலைவியின் நிறத்தையே மாற்றிடும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது ; வேறுபட்ட அந்நிறமே 'பசலை'!
காதலன் தீண்டும்போதெல்லாம் அருகில் வர அஞ்சும் பசலை அவன் நீங்கியவுடன் ஒட்டிக் கொள்கிறது..!
இவ்விந்தையை ' பரணன் ' நான்கே வரிகளில் நம் மனத்திரையில் பதிக்கும் பாடல்தான் இது:
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை, காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
- குறுந்தொகை
இதற்கு அவன் காட்டும் உவமை நயந்தான் என்னே..!
இயற்கையைத் தெய்வம் எனக் கொண்டாடியவர்கள் அதன் கூறுகளை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர்!
நீர்நிலைகளில் பாசி இருத்தல் இயல்பு!
( இப்போது எங்கேயா குளங்கள்...!? எல்லாம்தான் 'ப்ளாட்' ஆகிவிட்டதே..!எனக் கேட்பது காதில் விழுகிறது அன்பர்களே..!)
உண்ணும் நீர்நிலைகளில் பாசி இருந்தால் ஊரார் அதனைக் குடிக்கும்போது அதனை விலக்கிக் குடிப்பர் ;
அவர் விலகியவுடன் அது மீண்டும் ஒட்டிக் கொள்ளும்!
காதலியின் பசலை நோயும் இப்பாசியை ஒத்ததே எனப் பகர்கிறான், நம் பாவலன்!
தொக்க - கூடியிருக்கின்ற , பரத்தலான் - பரவுவதால் 'பரத்தலான்' ஆயிற்று.
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..4..!!!...க்கு [You must be registered and logged in to see this link.]
"Paranar's contribution to Kurundohai is very slender , and chiefly by reason of the brevity of the stanzas , does not show him in a very favourable light on the whole. But there is one of them that make ample amends by a lightning- flash, as it were , of the imagination . The paleness on the heroine's complexion is compared to the moss that covers the surface of still water. When she is happy with the lover , the paleness shrinks away , leaving the natural healthy brown of the complexion . But when she begins pining for him , the paleness creeps back . Like the persitent moss , we find the pallor
" With every touch gives away
And back with each estrangement spreads . "
It might be conceit , but a very brilliant one , and wholly untranslateable owing to the charm of the sound arrangement with the original .
" Thoduvili toduvili ningi
Viduvili viduvilip paratta lane . "
These two lines may safely be ranked as the crest of all Paranar's achievements . "
குறுந்தொகைச் சுவையை சுவைக்கத் தந்தமைக்கு நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|