புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
55 Posts - 63%
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
50 Posts - 63%
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே !


   
   
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 04, 2011 5:30 pm

என் இனிய நண்பர்களே,

சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் கீழ் கண்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 2500 (மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மட்டும்). அவை யாவன ,

1 .பெண் கடத்தல்,

2 .பள்ளி ஆசிரிய மாணவர் கள்ள தொடர்பு மற்றும் மாணவியுடன் அல்லது மாணவருடன் ஆசிரியர் காணமல் போனது.

3 .கல்லூரியிலும் இதே போல்...

4 .பிறன் மனை நோக்குதல் தொடர்பு.

மற்றும் வருத்த தரும் செயலான 5 . பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை களுக்கு பலியாதல்.

இதை கேட்ட பொழுதில் நெஞ்சம் நிறைய வருத்தம் இருந்தது. பண்பாட்டில் பல் ஆயிர வருட பழமை கொண்ட தமிழ் மண்ணில், இதை விட தமிழனுக்கு

வேறு இழுக்கு வேண்டியதில்லை. வருகின்ற இளம் தலைமுறைகளுக்கு ஏன் இந்த பெருமை மிகு பண்பாடு புரிய வைக்கப் படவில்லை. இதற்கான முழு பொறுப்பும் நம்மை மட்டுமே சாரும். படித்த ஆசிரியர்களும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதே மனதை காயப்படுத்துகிறது.அவர்கள் கற்ற கல்வி பயனற்று போகிறது, நோக்கமும் சீர்கெட்டு விடுகிறது. நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். அதிக உயர்வாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தன்னிலை உணர வேண்டாமா ?.

பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு ஒழுக்க நிலை புரிய வைத்து வளர்த்தல் என்பது கடமை ஆகாதா? இளம் வயதிலேயே செல்போன் போன்ற ஊடகங்கள் இந்த இளம் வயதினரை எளிமையாக தவறான வழிக்கு வழிநடத்துகிறது.இது போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்களே வாங்கி கொடுத்து

தவறுக்கு பிள்ளையார் சுழி இடுகின்றனர். தன் பிள்ளைகளுக்கு தன் விருப்பம் போல் எதையும் வாங்கி தரலாம் ஆனால் அதன் விளைவுகள் பெற்றோரை மட்டுமே மனவருந்த செய்கிறது.நல் வழிகளுக்கும் செல் போன் பயன் படுகிறது, சில நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வசதியாக உள்ளது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் தான்.

இதில் மேலும் பல கௌரவ தற்கொலை கூட நடந்து விடுகிறது. தன் வியாபார வளர்ச்சி மட்டுமே கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளை அசிங்கமாக அம்பலப்படுத்தும் நிலையும் கூட இந்த தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மேலும் மைனர் பெண்களுடன் காணமல் போகும் சிலர் அந்த பெண் மேஜர் ஆகும் வரை தலைமறைவாக இருந்து பின் வெளி வருகின்றனர். அதற்குள் அந்த பெண் சீரழிக்கப் படுகிறாள். பெண்மை போற்றும் தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலை குனிய வைக்கிறது.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 04, 2011 5:32 pm

கொடுமையிலும் கொடுமை பெண்ணை பிறந்தது நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637

தகவலுக்கு நன்றி கணேஷ்



செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 04, 2011 5:35 pm

ரேவதி wrote:கொடுமையிலும் கொடுமை பெண்ணை பிறந்தது நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 440806 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637 நெஞ்சு பொறுக்குதில்லையே ! 67637

தகவலுக்கு நன்றி கணேஷ்
nandri

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 5:38 pm

இதையெல்லாம் செய்பவர்கள் பின்னணியில் அரசியல் பலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். தட்டி கேட்க வேண்டிய போலீஸ்இன் குடுமி அவர்கள் கையில். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போல் போலீசும் தனித்து செயல் பட்டால்தான் இதற்கு தீர்வு. அதற்கு முன் போலீஸ் தேர்வும் நியாயமான முறையில் நடக்க வேண்டும். சங்கிலி தொடராக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எங்கே போக வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா...

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 04, 2011 5:53 pm

நண்பர் அருண்வினோ சொல்வது போல் அனைத்து அதிகாரமும் போலீஸ் இடம் கொடுத்தால், வட இந்தியா வில் நடப்பது போல் மாறிவிடும், தன் தேவைக்கு பணியாத குடும்பங்கள் துன்புறுத்த படுகிறார்கள் .
அதாவது நக்சல் என்ற பெயரில் அப்பாவி ஆண்களும், பெண்களும் துன்புறுத்த படுவது சட்டத்தை தான் சுய தேவைக்கு வளைக்கும் சிலரும் உண்டு. ஆகவே போலீஸ் இடமும் தனித்து செயல் படும் அதிகாரம் வழங்க கூடாது. என்பது என் கருத்து.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 5:58 pm

பெண்களுக்கெதிரான கொடுமைகள் இன்று நேற்று அல்ல.இது புராண காலங்களிருந்தே தொடர்கிறது.அன்று மிக குறைவு.இன்று அதிகம்.அன்று தர்மத்தை மதித்தார்கள்.இன்று மிதிக்கிறார்கள்.
காரணம் நிறைய உண்டு.
1 .தவறுக்கு தண்டனை என்பது வெறும் சட்டப் புத்தகத்தில் தான் உள்ளது.

2 .பெண்களின் கொடுமைக்கு சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

3. சினிமா போன்ற ஊடகங்கள் - (அன்று ஒரு வாலி இருந்தான் (ராமாயணத்தில்) இன்று தெருவுக்கு தெரு, ஏன் வீட்டிற்கு வீடு கூட உண்டு.)

4. நாகரீகம் என்ற போர்வையில் (பெயரில்) நடக்கும் நிகழ்வுகள்.

இது போல் நிறைய உண்டு நண்பா.என்ன செய்வது.நல்ல உள்ளங்களை ஒன்றுபடுத்தி அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவன் இங்கு இல்லை.

இது காலத்தின் கட்டாயம்.(கலிகாலம்).

மரிக்கும் வரை ஒரு நல்ல மனிதனாக, மனிதாபிமானம் உள்ளவனாக வாழ ஆசை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நெஞ்சு பொறுக்குதில்லையே ! Image010ycm
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Aug 04, 2011 7:27 pm

பெண்களின் பலகீனம் தெரிந்து மயக்குகிறார்கள் படுபாவிகள் !பெண்களும் அந்த நேரத்தில் ஒரு விட மமதையில் யார் பேச்சையும் கேட்பது இல்லை.பின்னால் வசமாக மாட்டிக்கொண்ட பின்புதான் உணருகிறார்கள்.என்ன சகோதரிகளே நான் சொல்வது சரிதானா ?



நெஞ்சு பொறுக்குதில்லையே ! Pநெஞ்சு பொறுக்குதில்லையே ! Oநெஞ்சு பொறுக்குதில்லையே ! Sநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Tநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Vநெஞ்சு பொறுக்குதில்லையே ! Eநெஞ்சு பொறுக்குதில்லையே ! Emptyநெஞ்சு பொறுக்குதில்லையே ! Kநெஞ்சு பொறுக்குதில்லையே ! Aநெஞ்சு பொறுக்குதில்லையே ! Rநெஞ்சு பொறுக்குதில்லையே ! Tநெஞ்சு பொறுக்குதில்லையே ! Hநெஞ்சு பொறுக்குதில்லையே ! Iநெஞ்சு பொறுக்குதில்லையே ! Cநெஞ்சு பொறுக்குதில்லையே ! K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 04, 2011 10:20 pm

உங்கள் கட்டுரையை படிக்கும் போது எனக்கு வெட்கமும் வேதனையும் தான் ஏற்படுகிறது. காரணம் ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்தில் நற்பெயரை கொண்டவர்கள். எனவே தவறு செய்யும் போது அது பெரிதாக தெரிகிறது. தம்மிடம் பயிலும் மாணவிகளை நாம் தாயாக, தெய்வமாக மதித்தால் தான் இத்தகைய தவறுகளை களைய முடியும்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Aug 07, 2011 4:36 pm

தோழமைக்கு,
என் நன்றிகள்!. தங்களின் கருத்திற்கு.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக