புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
3 Posts - 6%
heezulia
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_m10உயிரோடிருந்தால் வருகிறேன்... Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடிருந்தால் வருகிறேன்...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:37 pm

உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்

என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி

இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்

இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.

உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்

காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே

உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!

கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...

கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....

மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??

உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???

உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...

எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???

என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???

நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...

___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.

அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 2:41 pm

உங்கள் கவிதை மிகவும் ...அருமை.....தோழி............... உயிரோடிருந்தால் வருகிறேன்... 2825183110 உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 ...தொடரட்டும் உங்கள் கவிதை சுடர்........... உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196



உயிரோடிருந்தால் வருகிறேன்... Dove_branch
உயிரோடிருந்தால் வருகிறேன்... Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... Iஉயிரோடிருந்தால் வருகிறேன்... Vஉயிரோடிருந்தால் வருகிறேன்... Yஉயிரோடிருந்தால் வருகிறேன்... Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 07, 2011 2:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 07, 2011 2:47 pm

உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:05 pm

வருகைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி திவ்யா. புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:19 pm

உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
சூப்பருங்க மகிழ்ச்சி அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:25 pm

உமா wrote:
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா....... உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550 உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196



உயிரோடிருந்தால் வருகிறேன்... Dove_branch
உயிரோடிருந்தால் வருகிறேன்... Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... Iஉயிரோடிருந்தால் வருகிறேன்... Vஉயிரோடிருந்தால் வருகிறேன்... Yஉயிரோடிருந்தால் வருகிறேன்... Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... Empty
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:28 pm

திவ்யா wrote:
உமா wrote:
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா....... உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550 உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196

அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:28 pm

உமா wrote:
திவ்யா wrote:
உமா wrote:
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா....... உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550 உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196


அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187



உயிரோடிருந்தால் வருகிறேன்... Dove_branch
உயிரோடிருந்தால் வருகிறேன்... Dஉயிரோடிருந்தால் வருகிறேன்... Iஉயிரோடிருந்தால் வருகிறேன்... Vஉயிரோடிருந்தால் வருகிறேன்... Yஉயிரோடிருந்தால் வருகிறேன்... Aஉயிரோடிருந்தால் வருகிறேன்... Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:31 pm

திவ்யா wrote:
உமா wrote:
திவ்யா wrote:
உமா wrote:
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ

என்னமா யோசிக்கிறீங்க....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196 உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா....... உயிரோடிருந்தால் வருகிறேன்... 154550 உயிரோடிருந்தால் வருகிறேன்... 224747944 உயிரோடிருந்தால் வருகிறேன்... 677196


அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187 உயிரோடிருந்தால் வருகிறேன்... 453187

நீங்க ரெண்டு பேரும் என்னை வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே??? அழுகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக