புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
100 Posts - 49%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
7 Posts - 3%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
cordiac
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
227 Posts - 52%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
18 Posts - 4%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
5 Posts - 1%
Barushree
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 5:06 am

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர்.
எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், ""ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்' என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர். அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் ÷ சர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு "குட்பை' சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. ""இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சப்தமிட்டார்.
கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், ""தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை'' என்றான் அவன்.
""அப்படியானால் இதை நீ பிடி,'' என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.
""இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,'' என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார்.
ஜான் ஹார்ப்பர் தன் கடைசி மூச்சு அடங்கும் வரை "இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்'என்று சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
""அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்,'' என்றனர்.
""ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா.15:13) என்ற வசனம் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக