புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
107 Posts - 49%
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
9 Posts - 4%
prajai
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
234 Posts - 52%
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
18 Posts - 4%
prajai
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2011 6:49 pm

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம்
போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில்
புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு
அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள்
சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு
ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு
சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம்
அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம்
பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது
படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட
போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும்.
வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா
வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில.
இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா?
கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
*“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக்
கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.*
“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான்
இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன்
கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற
சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம்
வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில
அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
*“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”*

எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும்
இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க.
எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத
கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக்
கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி
அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க.
அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல
கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு
உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே
வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல
முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத்
தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு,
காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு
துன்னாவணுமே!
எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில
எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு
அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும்
நான் உயிரோட கீறேன்.”
“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா
காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

படங்க்கள்
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-.jpg
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-1.jpg

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக