புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
53 Posts - 39%
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
41 Posts - 30%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
28 Posts - 21%
T.N.Balasubramanian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
304 Posts - 50%
heezulia
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
21 Posts - 3%
prajai
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_m10நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகர சுத்தி தொழிலாளர்கள் - ஒரு பார்வை


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2011 8:19 pm

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம்
போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில்
புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு
அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள்
சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.
“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு
ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு
சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம்
அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம்
பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது
படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட
போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும்.
வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா
வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில.
இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா?
கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
*“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக்
கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.*
“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான்
இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன்
கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற
சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம்
வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில
அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
*“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”*

எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும்
இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க.
எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத
கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக்
கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி
அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க.
அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல
கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு
உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே
வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல
முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத்
தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு,
காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு
துன்னாவணுமே!
எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில
எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு
அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும்
நான் உயிரோட கீறேன்.”
“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா
காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

படங்க்கள்
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-.jpg
http://www.vinavu.com/wp-content/uploads/2011/06/adimoolam-1.jpg

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக