புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
251 Posts - 52%
heezulia
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
18 Posts - 4%
prajai
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
5 Posts - 1%
Barushree
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பூனை புளிஞ்ச கதை. Poll_c10பூனை புளிஞ்ச கதை. Poll_m10பூனை புளிஞ்ச கதை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை புளிஞ்ச கதை.


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Mon Jun 20, 2011 12:49 pm

ஒரு குளத்தின் ஓரமாக ஒரு ஒற்றையடிப்பாதை.அந்தப்பாதையில் ஒருவர் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது,குளத்தின் கரையில் அமர்ந்தபடி ஒருவன் ஏதோ செய்துகொண்டிருந்தான்.வழிப்போக்கர் கவனமாகப் பார்த்தார்-அவன் என்ன செய்கிறான் என்று.அவன் ஒரு பூனையை குளத்து நீரில் அமுக்குவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தான்.இதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தான்.அதைப்பார்த்த வழிப்போக்கர் "ஏனப்பா? பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி எடுக்கிறீயே! பூனை செத்துடாதா?" என்று கேட்டார்.
அதுக்கு பூனைக்காரன் வழிப்போக்கரைப் பார்த்து "யோவ்.. இது என் பூனை.நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்." என்றான்.
வழிப்போக்கரும் நடப்பது நடக்கட்டும் என்று தன் வழியே போய்விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து,அவர் அதே வழியில் திரும்பி வந்தார்.திரும்பி வரும்போது பூனைக்காரன் குளக்கரையில் அழுதுகொண்டிருப்பதைக்கண்டார்.பூனை செத்துப்போய்க் கிடந்தது.உடனே இவர் பூனைக்காரனின் அருகில் சென்று "நான் அப்போதே சொன்னனே! கேட்டிருந்தால் பூனை செத்திருக்காதேடா?" என்று கூற, அதற்கு அந்தப் பூனைக்காரன் சொன்னான் "அட,.. நான் பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி குளிப்பாட்டினாதால பூனை சாகல ஐயா.குளிப்பாட்டினதுக்கப்புறம் பூனை ஈரமா இருக்கேன்னுட்டு அத புளிஞ்சேன்.அப்பதான் செத்துப்போச்சு."

இதுவும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலில் படித்ததுதான்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 20, 2011 12:52 pm

சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல

ரொம்ப நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு பூனை புளிஞ்ச கதை. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 20, 2011 12:53 pm

இப்படியும் தான் இருக்கானுங்க பாவம் அந்த பூனை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:27 pm

அட பாவிகளா சோகம் இப்படி ஒரு முட்டாளா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பூனை புளிஞ்ச கதை. 47
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Wed Jun 22, 2011 12:44 pm

நாட்டுல பலர் அறியாமைகிற போர்வை-ல இப்படி தான் இருக்காங்க.
பாவம் அந்த பூனை. பகிர்விற்கு நன்றி..



அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக