புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
58 Posts - 64%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
53 Posts - 64%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 8:12 am

மிகககககககககககவும் பயனுள்ள பதிவுகள். நன்றி



சிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Tசிந்தனைத் துளிகள் - Page 11 Hசிந்தனைத் துளிகள் - Page 11 Iசிந்தனைத் துளிகள் - Page 11 Rசிந்தனைத் துளிகள் - Page 11 Aசிந்தனைத் துளிகள் - Page 11 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2015 2:23 am

* கவலைப்படுவதால் நேரம் வீணாகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆக்கப்பூர்வமான வழியில் சிந்தியுங்கள்.

* மனக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.

* மனம் நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால், கண்ணில் காணும் தீமையில் கூட நன்மை வெளிப்படத் தொடங்கும்.

* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு புதிய உறவுக்காரர் விரைவில் கிடைக்க வாய்ப்பு வரும்.

* நம் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வில் நமக்கான சூழ்நிலைகள் உருவாகின்றன.

-பரமஹம்ச யோகானந்தர்



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:41 pm


ஆசை

எந்த விதமான புலன் நுகர்ச்சியும் தளர்ச்சியைத் தருகிறது. போகங்களை நாடுபவன் சொந்த ஆசைகளுக்கே அடிமையாக இருக்கிறான். சுக போகங்களை நாடுவது என்பது இழிவானது; கேவலமானது. தண்ணீரை ஊற்றி விளக்கெரிக்க முயல்பவன் இருளைப் போக்க மாட்டான். அழுகிய மரத்தைக் கொண்டு தீ மூட்ட முயல்பவன் அதில் தோல்வியே அடைவான்.




சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:41 pm

முக்தி

சிரத்தையும், பக்தியும், தியான யோகமும் முக் திக்குக் காரணங்களாக வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறானோ, அவனுக்கு உடலாகிய தளையில் இருந்து விடுதலை ஏற் படுகிறது. உண்மையில் நீ பரமாத்மா. அஞ்ஞானத்தின் காரணமாக தான் உனக்கு பந்தமும் அதிலிருந்து பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஞானத் தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்து விடும்.





சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:42 pm

இறையருள்

தவம் செய்வதால் மட்டும் இறையருள் கிடைத்து விடும் என்ற நியதி இல்லை. பண்டைய ரிஷிகளும், முனிவர்களும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாக நின்றும், தீயின் இடையில் நின்றும் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருளைப் பெற்றனர். தவத்தைக் காட்டிலும் இறைவனிடம் அன்பு செலுத்துவதே சிறந்த வழி.



சிந்தனைத் துளிகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 1:24 am

எல்லாமே அருமை சிவா புன்னகை....மிகக் நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக