புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
61 Posts - 46%
heezulia
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
4 Posts - 3%
prajai
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
2 Posts - 2%
Barushree
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
176 Posts - 40%
heezulia
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
21 Posts - 5%
prajai
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Sun Jun 05, 2011 12:50 am

இந்து மதத்தில் திருத்தணி,திருப்பதி,பழனி... இப்படி மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் ஆலயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.இன்னும் எங்கெல்லாம் மொட்டையடிக்கும் நேர்த்திக்கடன் வழக்கத்தில் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் கதிர்காமத்தில் இந்த வழக்கம் இருக்கிறது.

ஆனால்,இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? காரணம் எது?எதை அடிப்படையாக வைத்து மொட்டையடித்து,தலைமுடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உருவானது? வேத, புராண விளக்கங்கள் ஏதும் இருக்கின்றனவா?

சாதாரணமாக.. தலைமுடி வெட்டிவிட்டு வீட்டுக்கு போனால் வீட்டினுள் போகாமல் உடனடியாக தலையில் தண்ணீரூற்றி,குளித்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறோம்.வீட்டிலேயே இப்படி சுத்தம், புனிதம் பார்க்கும் நாம் இன்னும் புனிதமான இடமான கோயிலில் சென்று கோயில் சுற்றுப்புறத்தில் தலைமுடியை வெட்டுவது சரியா?

ஒரு விதத்தில் யோசித்தால் பழனி முருகனை ஆண்டி முருகன் என்றும் சொல்வதுண்டு.ஆண்டிக்கோலத்தில் முருகனை வரையும்போது மொட்டைத்தலையோடு வரைந்து வைத்திருக்கிறார்கள் சில ஓவியர்கள்.அப்படிப்பார்த்தால் பழனியில் மொட்டையடிப்பதை ஒருவாறு காரணத்தோடு கூறலாம்.ஆனால் திருப்பதி வெங்கடாசலபதி ஆண்டிக்கோலத்திலா காட்சிகொடுக்கிறார்?

இது எனக்குள் எப்பொழுதும் உள்ள சந்தேகம்.அதற்காக நான் இந்துமதத்தை கேலி செய்வதாக நினைக்கவேண்டாம்.நானும் இந்து மதத்தவன்தான்.

யாருக்காவது இது தொடர்பாக தெரிந்தால் கொஞ்சம் சொல்லிவையுங்கள் எனக்கும்.அதாவது,மொட்டையடித்து.. தலைமுடி காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நம்பிக்கை/வழக்கம்/நடைமுறை/விதிமுறை என்ன காரணத்தால் பின்பற்றப்படுகிறது?இதற்கென்று ஏதேனும் விசேஷ காரணம்/காரணங்கள் இருக்கின்றதா?/இருக்கின்றனவா?

தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மதத்தை கேலி செய்யாத விதத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 6:48 am

தெரியவில்லை நண்பா ஆனால் அருமையான கேள்வி ஈகரை சொந்தங்கள் கூறுவார்கள் அறிந்து கொள்ளலாம் நண்பா...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 07, 2011 4:13 pm

நண்பர் கேதரனின் பதிவுக்கு அறிந்த நண்பர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!




மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 07, 2011 6:01 pm

நண்பர் ராஜேஷ் குமாரின் பதில்தான் , என் பதிலும்..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 6:04 pm

குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை.

ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது?

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள்.

அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.
நன்றி தமிழ் இ என் என்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 6:09 pm

வை.பாலாஜி wrote:நண்பர் ராஜேஷ் குமாரின் பதில்தான் , என் பதிலும்..
பாலாஜி அவர் பெயர் ரமேஷ் குமார்
6 மணிக்குமேல் இப்படிதான் தெளிவில்லாமல் இருப்பீரோ ஜாலி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 6:21 pm

இறைவனுக்காக - தலைமுடி காணிக்கை செலுத்துவது ஏன்?

உலகை காக்கும் பரம்பொருளுக்கு - நம்மை தெரியாதா? அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லையே. அப்படிப் பட்ட இறைவனுக்கு - சாதாரண மனிதனாகிய நாம் என் செய்ய முடியும்?

மிக பிரபலமான ஜோதிடர் - திரு வித்யாதரன் அவர்கள் , விளக்கம் கூறிய ஒரு சில சுவாரஸ்யமான கருத்துக்கள் , நம் வாசகர்களிடம் இனி வரும் கட்டுரைகளில் பகிர்ந்து கொள்ள விருக்கிறோம்.

அவற்றில் ஒன்று , இறைவனுக்கு முடி காணிக்கை கொடுப்பது பற்றி.. சமயக் குரவர்கள் - நால்வரில் ஒருவரான சுந்தரர் காலத்து சம்பவம். ...திருத் தொண்ட புராணத்தில் கூறிய - கலிக்காமர் பற்றிய சம்பவம் : இதோ............

இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல… புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா!

சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். சோழநாட்டின் தளபதியாக பணி செய்தார். சிவபக்தியில் சிறந்த மானக்கஞ்சாறர் அப்பகுதியில் வசித்தார். அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார்.

பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், “இது எனக்கு வேண்டும்… பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்!’ என்றார்.

சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார். அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது.





ஒருசமயம், சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலிநாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு இது தெரிந்தால் சிக்கல் வருமே என அவளைச் சமாதானம் செய்வதற்காக, தன் நண்பரான சிவனை பரவையாரின் வீட்டுக்கு தூது போகச் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், தன் சுயலாபத்துக்காக இறைவனை தூது போகச் சொன்ன சுந்தரர் மீது வெறுப்பில் இருந்தார்.

இதையறிந்த சிவபெருமான், கலிக்காமரையும், சுந்தரரையும் நண்பர்களாக்கும் பொருட்டு ஒரு நாடகமாடினார்.

கலிக்காமருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அதை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியுமென கலிக்காமர் மனைவியின் கனவில் வந்து சொன்னார் சிவபெருமான். இதையறிந்த சுந்தரரும் கலிக்காமரை காண வந்தார். தன் எதிரியால், தான் பிழைக்கக்கூடாது எனக்கருதிய கலிக்காமர், தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, தானும் தற்கொலைக்கு முயன்றார். சிவபெருமான் அவரைத் தடுத்து, கலிக்காமருக்கும் உயிர் கொடுத்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாயினர். இப்படி பக்திக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்தவர் கலிக்காமர்; அவரது மனைவியோ பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக்கம் பிரபலமானது.

livingextra





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 6:23 pm

நன்றி கிட்சா
உங்கள் பகிர்வுக்கு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 6:31 pm

முரளிராஜா wrote:நன்றி கிட்சா
உங்கள் பகிர்வுக்கு

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது Image010ycm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 6:50 pm

மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக