புதிய பதிவுகள்
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
15 Posts - 21%
dhilipdsp
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
2 Posts - 3%
D. sivatharan
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஈசாப் குட்டி கதைகள் I_vote_lcapஈசாப் குட்டி கதைகள் I_voting_barஈசாப் குட்டி கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசாப் குட்டி கதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 13:38

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

மத்தியான வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டம் சகிக்க முடியவில்லை.கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது.வெட்டுக்கிளி கேட்கவில்லை.கேட்காததோடு மட்டுமல்ல: ஆந்தையைப் பார்த்துத்திட்டியது."நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை நீட்டுவதில்லை யோக்கியமானவர்கள் எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்"என்று துரித்தது.

ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து,பின்வருமாறு சொல்லிற்று:

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது.அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும்.மேலே வா,தருகிறேன்"என்றது.

ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறிய ஆந்தையிடம் போயிற்று.பக்கத்தில் வ்ந்ததும ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 13:43

பொன் முட்டையிடும் வாத்து


ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 25 May 2011 - 13:46

சிவா wrote:பொன் முட்டையிடும் வாத்து
ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 25 May 2011 - 13:48

Tamilzhan wrote:

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 13:50

தச்சனும் குரங்கும்

ஒரு தச்சன் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.சாப்பாட்டு நேரம் வந்ததும் அறுத்த பிளவில் சக்கையைத் திணித்து விட்டுச் சாப்பிடப் போனான்.மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு: தச்சன் போனதும் கிழே இறங்கி வந்து சக்கையை ஆட்டி அசைத்துப் பிடுங்கியது.சக்கை வெளியே வந்ததும் பிளவாய் இருந்த மரம் படீரென்று ஒன்று சேர்ந்தது.அந்தப் பிளவில் அகப்பட்டிருந்த குரங்கின் காலும்,வாலும் நசுங்கிப் போயின.

விஷமம் செய்வது சுலபம்,அதனால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்புவது கடினம்

(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 25 May 2011 - 13:54

சிவா wrote:(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)
அப்போ மலையாளிக்கு பொருந்துமா..? ஈசாப் குட்டி கதைகள் 440806



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 13:57

மரமும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 13:59

ஓநாயும் மேய்ப்பவர்களும்

மேய்ப்பவர்கள் குடிசை வழியாக ஓநாய் போயிற்று. உள்ளே ஆட்டுக் கறியை ஒரு தட்டில் வைத்து,அதைச் சுற்றி மேய்ப்பவர்கள் உட்கார்ந்து ருசியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருத்தார்கள்.அதைப் பார்த்து ஓநாய், நான் மட்டும் இந்த மாதிரி ஆட்டுக்கறியை வைத்து தின்பதைப் பார்த்தால் இந்த மனிதர்கள் என்ன கூச்சல் போடுவார்கள்! என்று சொல்லிக் கொண்டே போயிற்று.

தங்கள் செய்யும் அதே காரியத்தைப் பிறர் செய்வதை மனிதர்கள் சகிக்க மாட்டார்கள்




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 14:01

கரடியும் நரியும்

கரடி ஒரு நாள் பெருமையாகச் சொல்லியதாவது: மனிதர் சவத்தின்மீது எனக்கு மரியாதை உண்டு,என்னவானாலும் சரி, சவத்தைத் தொட்டு அவமரியாதை செய்வது மட்டும் என்னிடம் கிடையாது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி அடடா,என்ன மரியாதை! சவத்திடம் உள்ள அதே மரியாதையை மனிதர் உயிரோடு இருக்கும்போது நீ காட்டுவாயானால்,நீ சொல்லுவதற்கு அர்த்தமுண்டு என்று இடித்துக் கூறியது.

வீண்பெருமை கொள்ளக் கூடாது




ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 25 May 2011 - 14:35

அண்ணா எல்லா கதையும் சூப்பர்....இன்னும் இருந்தால் பதிவிடுங்கள்....
ஈசாப் குட்டி கதைகள் 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக