புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
70 Posts - 50%
heezulia
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
53 Posts - 38%
T.N.Balasubramanian
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
10 Posts - 91%
சுகவனேஷ்
ஈசாப் கதைகள் I_vote_lcapஈசாப் கதைகள் I_voting_barஈசாப் கதைகள் I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசாப் கதைகள்


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Jun 30, 2016 6:28 am

நண்பனா, பகைவனா?

ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத் தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது.
முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி ஊளையிட்டது.
“ வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக் கதற வைத்தாயே! சரியா? நியாயமா? ”
“ நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும் தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? ”
“ ஆம். உண்மைதான், உதவி கேட்டு ஓடி வருவது பெரிய தவறு. இப்போதே உணர்கின்றேன். ”
பாடம் கேட்டேன், கற்றேன். இப்போது நன்கு புரிந்துக் கொண்டேன்.
ஆதாரம் : ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – பக்கம் – 19.
தகவல் ந.க.துறைவன்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jul 15, 2016 6:16 am

நகரும் வீடு.

இறைவன் தன் திருமணத்திற்கு எல்லா மிருகங்களுக்கும், உயிரினங்களுக்கும் அழைப்பு அனுப்பினார்.
எல்லா உயிரினங்களும் சென்றன.
ஆமை மட்டும் போகவில்லை.
இறைவனுக்குக். கோபம் வந்தது. அடுத்த நாள் ஆமையைக் கூப்பிட்டு “ ஏன் என் அழைப்பை ஏற்று திருமண விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை ” என்றார்.
ஆமை, “ இறைவா! உலகத்தில் தன் சொந்த வீட்டை விடச் சிறந்த வீடு எங்கே உள்ளது? தன் வீட்டில் இருக்கும் திருப்தி, அமைதி, சுகம் வேறு வீட்டில் கிடைக்குமா? ” என்று கேட்டது.
இறைவன் கோபம் கொண்டார். “ இனி நீ உன் வீட்டை உன் மேல் சுமந்து கொண்டு நீரிலும் நிலத்திலும் அலையக் கடவாய்! ” என்று சபித்தார்.
ஆகவே தான் ஆமையின் ஓடு, வீடாய் அமைந்து சுமக்கிறது.
ஏ மனிதா! உன் வீட்டில் இருக்கிற சுகமும் சுதந்திரமும் அரசனின் அரண்மனையில் கிடைக்குமா?
உன் வீட்டின் கூழ் அரசனின் அறுசுவை உணவினும் மேம்பட்டதே!
எலிக்கு வளை. பாம்பிற்னுப் புற்று. குருவிக்குக் கூடு. சிங்கத்திற்குக் குகை!
உனக்கென வீடு எங்கே?
உலகம், உன்னுடைய வாடகை வீடுதானே!
ஆதாரம் ; ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – நூல் – பக்கம் – 75 – 76.
தகவல ; ந.க.துறைவன்.
*


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 16, 2016 7:45 am

நல்ல கதை...அன்பரே...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2016 12:17 pm

நல்ல கதைகள் ...பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக