புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_lcapஓஷோவின் குட்டி கதைகள்  I_voting_barஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_lcapஓஷோவின் குட்டி கதைகள்  I_voting_barஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_lcapஓஷோவின் குட்டி கதைகள்  I_voting_barஓஷோவின் குட்டி கதைகள்  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோவின் குட்டி கதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Dec 18, 2012 11:04 pm

ஓஷோவின் குட்டி கதைகள்  Images?q=tbn:ANd9GcRFJ4xO5J-0LtS8lWimhc8-WSznr5gBxtW41q4ieUORLff5OpqxKHuz8Jk

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 11:52 pm

ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்




ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 19, 2012 2:55 am

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.



நேர்மையே பலம்
ஓஷோவின் குட்டி கதைகள்  5no
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Dec 19, 2012 6:25 am

அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.


இதை நான் ஏற்று கொள்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:47 am

Muthumohamed wrote:ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்
நம்ம நெலம சிரிச்ச பொழப்புன்னு தான் நகைச்சுவை பகுதியில் இருக்கு முகம்மத் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:48 am

அப்துல் wrote:
அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?
காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.
இதை நான் ஏற்று கொள்கிறேன்
ஆமோதித்தல் சிரிப்பு சிப்பு வருது




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:18 am

அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?

காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.

உங்கள் கருத்தையே நானும் ஆமோதித்தல்




ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 9:19 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:ஒரு பெண் இருவரின் வாழ்க்கை பாழானது நல்ல கதை

கதையை நகைச்சுவை தலைப்பின் கீழ் பதிந்துள்ளீர்கள் சரியான தலைப்பின் கீழ் பதியவும்
நம்ம நெலம சிரிச்ச பொழப்புன்னு தான் நகைச்சுவை பகுதியில் இருக்கு முகம்மத் புன்னகை

அதுவும் சரி தான்




ஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Tஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Uஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Oஓஷோவின் குட்டி கதைகள்  Hஓஷோவின் குட்டி கதைகள்  Aஓஷோவின் குட்டி கதைகள்  Mஓஷோவின் குட்டி கதைகள்  Eஓஷோவின் குட்டி கதைகள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 9:20 am

யினியவன் wrote:
அப்துல் wrote:
அகிலன் wrote:இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது?
காதலால் பாதிக்கப்படுவது ஆண்களே, பெண்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவத்ல்லை.
இதை நான் ஏற்று கொள்கிறேன்
ஆமோதித்தல் சிரிப்பு சிப்பு வருது

பாதிப்பு ரொம்ப அதிகம் போல தெரியுதே!



ஓஷோவின் குட்டி கதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 9:26 am

உளியா இருந்து அடி வாங்கினாதான்
குடும்பம் எனும் சிற்பத்தை வடிக்க முடியும்
(இலவச இணைப்பு கண்ணீர் வடிப்பும்) புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக