புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடல் தோற்கும் நேரம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 12:20 pm

நான் விடை பெற இயலாமல் என் மேல் படிந்து விடுகின்றன
உனது அத்தனை துயரங்களும்.
விடுபடும்..எனது எத்தனிப்புகள் தோற்றபின்..
நான் சுமக்கத் துவங்குகிறேன் உனது வலிகளை..
ஒரு வாகாய்..என் மேல் வந்தமர்ந்த பின்..
மேலும் வளரத் துவங்குகின்றன உனது காயங்கள் -
என்மேல்-
எனது வலி குறித்த எந்த விசனமுமற்று.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 5:17 pm

உங்களின் கருத்தினைப் பதிவு செய்யுங்களேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:04 pm

இறைவனின் பாதங்களில் கண்ணீரையும் வலிகளையும் வேதனைகளையும் ஒப்படைத்துவிட்டால் இறைவன் பார்த்துக்கொள்வார்...

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் கருணைக்கடவுள்....

அருமையான வரிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊடல் தோற்கும் நேரம். 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:11 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 10:21 pm

அருமை அண்ணா....சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:31 pm

நன்றி!ரா. ரமேஷ்குமார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:06 am

பிரிவின் வலியும் வேதனையும் அழகான முறையில் சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த வலிகளின் முழுத்தாக்கமும் கவிதையில் இடம் பெறவில்லையோ என்னும் கருத்துண்டு எனக்கு.

சுருக்கிய வரிகள் என்பதாலா அலல்து சொல்லிச் சொல்லி தேயப்பட்ட வலிகள் என்பதாலா .. தெரியவில்லை. ஆயினும் வலிகள் முழுமையாய் எடுத்துரைக்கப் படவில்லை என்பது மட்டும் தெளிவு.

ஊடல் மறைந்து அங்கே தெளிவு பிறக்குமெனில் இக்கவிதைக்கும் பயனுண்டு..!

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் கவிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 9:57 am

நன்றி!கலை வேந்தன்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 10:13 am

எழுதும் வரிகளில் உணர்வுகளின் ஆழம் உணர்ந்து எழுதுகிறீர்கள்
பாராட்டுக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 1:25 pm

ரொம்பவும் நன்றி! செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக