புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
21 Posts - 3%
prajai
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஊடல் தோற்கும் நேரம். Poll_c10ஊடல் தோற்கும் நேரம். Poll_m10ஊடல் தோற்கும் நேரம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடல் தோற்கும் நேரம்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 12:20 pm

நான் விடை பெற இயலாமல் என் மேல் படிந்து விடுகின்றன
உனது அத்தனை துயரங்களும்.
விடுபடும்..எனது எத்தனிப்புகள் தோற்றபின்..
நான் சுமக்கத் துவங்குகிறேன் உனது வலிகளை..
ஒரு வாகாய்..என் மேல் வந்தமர்ந்த பின்..
மேலும் வளரத் துவங்குகின்றன உனது காயங்கள் -
என்மேல்-
எனது வலி குறித்த எந்த விசனமுமற்று.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 5:17 pm

உங்களின் கருத்தினைப் பதிவு செய்யுங்களேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:04 pm

இறைவனின் பாதங்களில் கண்ணீரையும் வலிகளையும் வேதனைகளையும் ஒப்படைத்துவிட்டால் இறைவன் பார்த்துக்கொள்வார்...

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் கருணைக்கடவுள்....

அருமையான வரிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊடல் தோற்கும் நேரம். 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:11 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 10:21 pm

அருமை அண்ணா....சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:31 pm

நன்றி!ரா. ரமேஷ்குமார்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:06 am

பிரிவின் வலியும் வேதனையும் அழகான முறையில் சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த வலிகளின் முழுத்தாக்கமும் கவிதையில் இடம் பெறவில்லையோ என்னும் கருத்துண்டு எனக்கு.

சுருக்கிய வரிகள் என்பதாலா அலல்து சொல்லிச் சொல்லி தேயப்பட்ட வலிகள் என்பதாலா .. தெரியவில்லை. ஆயினும் வலிகள் முழுமையாய் எடுத்துரைக்கப் படவில்லை என்பது மட்டும் தெளிவு.

ஊடல் மறைந்து அங்கே தெளிவு பிறக்குமெனில் இக்கவிதைக்கும் பயனுண்டு..!

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் கவிஞரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 9:57 am

நன்றி!கலை வேந்தன்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 04, 2011 10:13 am

எழுதும் வரிகளில் உணர்வுகளின் ஆழம் உணர்ந்து எழுதுகிறீர்கள்
பாராட்டுக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 1:25 pm

ரொம்பவும் நன்றி! செய்தாலி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக