புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்....
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
அன்புள்ள ஈகரை உறவுகளே,
ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம். எங்கோ பிறந்து எங்கோ இருந்து வாடும் வண்ணப் பறவைகள் வந்து உறவுகளாகி இணைந்து மகிழ்ந்து வரும் பூஞ்சோலையாக மணம் வீசி வருகிறது.
இது ஒரு கருத்துக்களம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் நிச்சயமாகப் போர்க்களம் அல்ல என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இருவர் சண்டை அவர்களோடு மட்டும் முடிந்து போவது இல்லை. பலரின் மனதைப் காயப் படுத்தி வேதனைப் படுத்தி விடுகிறது என்பதையும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சொற்களில் சுடு நெருப்பைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக எழுதி அழகிய பூங்காவை ஒரு போக்களமாக ஆக்குவதால் யாருக்கும் பயன் இல்லை.
அதனால் உறவுகள் எழுத்துக்களில் கண்டிப்பாகக் கண்ணியம் காக்க வேண்டுமாய் ஈகரை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
ஈகரை நிர்வாகம்.
நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..![]()
கண்டிப்பாக கலை.....
பண்பட்டோரால் மட்டுமே இப்படி நிதானமாக சிந்தித்து செயல்படமுடியும் என்பதை இதோ இந்த பதிவு மூலம் கலை நீ சொல்லிட்டே....
இங்க கண்டிப்பா ஈகரை ஒரு அமைதி பூங்கா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை..... எல்லாம் சும்மா சின்ன பிள்ளைகள் போலே சந்தோஷமாக வந்து தன் சந்தோஷங்கள் பகிர்ந்து தன் சோகங்கள் பகிர்ந்து நட்பை பகிர்ந்து அன்பை பகிர்ந்து இப்படி நல்லவையாகவே கொண்டுச்செல்ல முடியும் தானே ஈகரையை? முடியும் என்பது என் பதில்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..![]()
கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால் அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
வினுப்ரியா wrote:கலைவேந்தன் wrote:நான்கு பேர் இருக்கும் குடும்பத்திலே நான்கு விதமான கருத்துகள் இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அன்பு உறவுகள் அலங்கரிக்கும் இந்த ஈகரைக் குடும்பத்தில் சின்ன சல சலப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆயிரம் பேர் என்றால் அங்கே ஆயிரம் கருத்துகள் என்பது பொருள். எனவே இது போன்ற சிறிய குழப்பங்களுக்கெல்லாம் அஞ்சியோ அரண்டோ ஒரேயடியாக ஈகரை அமைதிக்கோட்டை இல்லை என்று மனம் வருந்துவது தேவையற்ற விடயம் என்பேன்.
மொத்தம் பத்துபேர் இருக்கும் தளங்களில் கூட ஒற்றுமை இன்றி குயுக்திகளும் குழிபறிப்புகளும் பழி வாங்குதல்களும் அவமதிப்புகளும் இருந்து வரும் பல களங்களைக் கண்டிருக்கிறேன். அங்கேயே அந்த நிலை என்னும் போது இத்தனை ஆயிரம் உறவுகள் வந்து போகும் இடத்தில் இவை எல்லாம் மிகச் சகஜம் தான்..
கருத்து வேறுபாடுகள் சகிக்கப்படலாம். தவிர்க்கப்படவேண்டிய அவசியம் இல்லை. கருத்துப் பதிவுகளின் போது சிறந்த வார்த்தைகளை இட்டு எவர் மனமும் புண்படாத வகையில் கருத்தினை வைக்கும் போது அங்கே பிரச்சினைகள் எழுவதில்லை. அதனைத் தவிர்த்து கனி இருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கேற்ப கசப்பான சொற்களும் முன்னர் எந்த பிரச்சினைக்கோ முரண்பட்டு நின்றதை இன்றளவும் எண்ணி அதனை வார்த்தைகள் மூலம் காழ்ப்புணர்ச்சியைக் காண்பித்துக் கொள்வதோ தொடரும் போது அங்கே தலைமை நடத்துனர்கள் நடத்துனர்கள் நிர்வாகிகள் ஆகியோர் தலையிட வேண்டி வருகிறது.
உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.
இதற்கெல்லாம் வருந்தி ஈகரை அமைதி குலைகிறது என்று வருந்துவோமானால் அலை எப்போது ஓயும் தலை எப்போது மூழுகுவோம் என்று காத்திருக்க வேண்டி வரும்..!
எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும்.
கண்டிபபாக இத்தகு பிரச்சினையில் தலையிட்டு அமைதிப்படுத்தவோ தவறை எடுத்தியம்பி அறிவுரை கூறவோ முன் வரும் தலைமைக்கு சற்று கெட்ட பெயர் ஏற்படுவது இயல்பு. அந்த கெட்ட பேரைச் சுமக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு போற்றுதல் தூற்றுதல் அனைத்தையும் ஏந்தித் தாங்கி ஈகரையில் அமைதியும் சமாதானமும் கொணரும் பொறுப்பை ஏற்றிருப்பதால் எல்லா பழியும் நானே ஏற்கிறேன்.
எங்கு பிரச்சினை ஏற்படினும் அதனைக் கண்டு உடனே பதறி மனம் சோர்ந்துவிடாமல் தத்தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி அமைதியுடன் ஈகரையில் ஆனந்தம் பெற அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்..
எனது நீண்ட விளக்கத்தை பொறுமையாய்ப் படித்து புரிந்து என் கருத்தில் தவ்றுகள் இருப்பின் என்னை மன்னித்து அமைதி பெறும்படி அனைவரையும் வேண்டுகிறேன்..!
நன்றி வணக்கம்..![]()
கலை அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.ஈகரையின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் அவசியம்தான் ,ஆனால்அடுத்தவ்ர் மனம் புண்படாமல் கூறுவதுதான் மிக மிகமுக்கியமானது.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அத்தனை பதிவையும் படித்துக்கொண்டே வந்தேன். இந்தப் பதிவு மனத்தில் ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில் மனம் பறக்கிறதுஅசுரன் wrote:ஸ்சூ!!! அமைதி அமைதி எங்க பாப்பா முழிச்சிக்க போவுது![]()
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
![உறவுகளே....உறவுப்பாலத்தைச் சிதைக்காதீர்கள்.... - Page 4 453187](https://2img.net/u/1813/71/41/02/smiles/453187.gif)
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|