புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
Page 9 of 11 •
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.
வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.
தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.
ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.
இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.
இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை
பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.
வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.
தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.
ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.
இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.
இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை
பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்த பதிவுகளை பாருங்கள்karthickyuvan wrote:எனக்கு வயது 21 ஆகிறது நான் சுய இன்பம் பலகம் உள்ளவன் ...நான் தினமும் இரவு தூங்குவதற்கு செல்லும் சுய இன்பம் செய்கிறான்..இதனால் ஏதாவது ப்ராப்ளம் வருமா??????
http://www.eegarai.net/t28071-topic#263714
http://www.eegarai.net/t48883-topic
- karthickyuvanபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010
Sir i know these details sir...my Doubt is i do it Daily Before Going to Sleep ...so only i fear abt that.....daily panurathala ethavathu Problem varum ma nu tha Doubt?????
definitely, this habit will have adverse effect on you. it is better to consult doctor and marriage will solve your problem you know the Tamil proverb " அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"karthickyuvan wrote:Sir i know these details sir...my Doubt is i do it Daily Before Going to Sleep ...so only i fear abt that.....daily panurathala ethavathu Problem varum ma nu tha Doubt?????
இயன்ற வரை இந்த பழக்கத்தைக் கைவிட்டு மனதை ஆக்க பூர்வமான வழிகளில் நெறிப்படுத்துங்கள். விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டால் இப்பழகக்ம் போய்விடும். இது குறித்த எனது பதில்கள் இதே திரியில் உள்ளன. அவற்றையும் பாருஙக்ள். நல்வாழ்த்துகள்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:இயன்ற வரை இந்த பழக்கத்தைக் கைவிட்டு மனதை ஆக்க பூர்வமான வழிகளில் நெறிப்படுத்துங்கள். விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டால் இப்பழகக்ம் போய்விடும். இது குறித்த எனது பதில்கள் இதே திரியில் உள்ளன. அவற்றையும் பாருஙக்ள். நல்வாழ்த்துகள்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இதற்கு பதில் அளிப்பது சரியா என்று தெரியவில்லை,
இருந்தாலும் நான் அறிந்ததை, படித்ததை, மருத்துவர்கள் கூறிய கருத்தை பதிப்பிக்க விரும்புகிறேன்.
முதலில் சுய இன்பம் என்பது மருத்துவரீதியாக தவறில்லை. ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. சில ஆண்/பெண்களுக்கு இயற்கையாக hyper sexual intention என்ற ஒரு நிலை இருக்கும். ஜோதிட சாஸ்திரமும் இதற்கான சில கிரக நிலைகளை கூறி இருக்கிறது. இன்ன கிரக அமைப்பு உள்ளவர்கள் இன்ன இன்ன கிரக அமைப்பு உள்ளவர்களோடு சேர்ந்தால் அவர்களின் தாம்பத்தியம் இனிக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இன்று நடை முறையில் வெறும் நட்சத்திர பொருத்தத்தை வைத்து திருமணம் நடை பெறுகிறது.
இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒவ்வொருவரின் ஹார்மோன் சுரப்பு ஒவ்வொருக்கும் மாறுபடும்.ஒரே வயதுள்ள ஒருவன் நான்கு இட்லி சாப்பிட முடியும், மற்றுஒருவனால் 10 இட்லி சாப்பிட முடியம். இது ஏன் என்ற கேள்வி நாம் என்றாவது கேட்டதுண்டா. அதை போல் தான் செக்ஸ் உணர்வும், அவன் நான்கு இட்லி சாப்பிடுகிறான், நீயும் நான்கு இட்லி தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவது சரியில்லையோ, அது போல் தான் இதுவும்.
எண்ணிக்கை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலையும், மனதையும், உணர்வையும், வயதையும் பொறுத்து மாறுபடும். 21 வயது ஆணுக்கு தினமும் இச்சை வருவது இயற்கை. திருமணம் செய்து அல்லது சுயமாக இது இரண்டுக்கும் மருத்துவ ரீதியாக வித்தியாசம் இல்லை. பல இளைஞ்சர்கள் சரியான விளக்கம் தெரியாதலால், திருமணம் ஆன பின்பு இதனால் தங்களால் துணையை திருப்தி செய்ய இயலாது என்று தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. இது தவறானது என்று கூறி சில சித்த வைத்தியர்கள் காசு சம்பாதிக்கினர். நீங்கள் செய்யா விட்டாலும் இயற்கையாக ஒரு சில நாட்களில் அது நடக்கும். இந்த இடைவெளி ஒவ்வொரு ஆணுக்கும் வித்தியாசப்படும். டாக்டர் மாத்ருபூதம் , டாக்டர் நாராயணாமூர்தி இதை பல முறை கூறி இருக்கிறார்கள். யோகிகள் சில வழிமுறை கூறியுள்ளனர், வள்ளலார் மாதம் இருமுறை மனைவியிடம் சேரலாம் என்று கூறுகிறார். இது அனைவருக்கும் நடை முறை சாத்தியமா. மதம், ஒழுக்கம் இதை தவறு என்று கூறினாலும் மருத்துவம் இதை இயற்கை என்றே கூறுகிறது. ஆதலால் நீங்கள் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுங்கள், இது தவறு என்னும் மாயையில் இருந்தும் விலகுங்கள். வயது ஆக ஆக உங்கள் கடமையும், பொறுப்புகளும் அதிகரிக்க, அதிகரிக்க இது தானாகவே குறைந்து விடும்.
" எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
இருந்தாலும் நான் அறிந்ததை, படித்ததை, மருத்துவர்கள் கூறிய கருத்தை பதிப்பிக்க விரும்புகிறேன்.
முதலில் சுய இன்பம் என்பது மருத்துவரீதியாக தவறில்லை. ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. சில ஆண்/பெண்களுக்கு இயற்கையாக hyper sexual intention என்ற ஒரு நிலை இருக்கும். ஜோதிட சாஸ்திரமும் இதற்கான சில கிரக நிலைகளை கூறி இருக்கிறது. இன்ன கிரக அமைப்பு உள்ளவர்கள் இன்ன இன்ன கிரக அமைப்பு உள்ளவர்களோடு சேர்ந்தால் அவர்களின் தாம்பத்தியம் இனிக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இன்று நடை முறையில் வெறும் நட்சத்திர பொருத்தத்தை வைத்து திருமணம் நடை பெறுகிறது.
இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒவ்வொருவரின் ஹார்மோன் சுரப்பு ஒவ்வொருக்கும் மாறுபடும்.ஒரே வயதுள்ள ஒருவன் நான்கு இட்லி சாப்பிட முடியும், மற்றுஒருவனால் 10 இட்லி சாப்பிட முடியம். இது ஏன் என்ற கேள்வி நாம் என்றாவது கேட்டதுண்டா. அதை போல் தான் செக்ஸ் உணர்வும், அவன் நான்கு இட்லி சாப்பிடுகிறான், நீயும் நான்கு இட்லி தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவது சரியில்லையோ, அது போல் தான் இதுவும்.
எண்ணிக்கை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலையும், மனதையும், உணர்வையும், வயதையும் பொறுத்து மாறுபடும். 21 வயது ஆணுக்கு தினமும் இச்சை வருவது இயற்கை. திருமணம் செய்து அல்லது சுயமாக இது இரண்டுக்கும் மருத்துவ ரீதியாக வித்தியாசம் இல்லை. பல இளைஞ்சர்கள் சரியான விளக்கம் தெரியாதலால், திருமணம் ஆன பின்பு இதனால் தங்களால் துணையை திருப்தி செய்ய இயலாது என்று தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. இது தவறானது என்று கூறி சில சித்த வைத்தியர்கள் காசு சம்பாதிக்கினர். நீங்கள் செய்யா விட்டாலும் இயற்கையாக ஒரு சில நாட்களில் அது நடக்கும். இந்த இடைவெளி ஒவ்வொரு ஆணுக்கும் வித்தியாசப்படும். டாக்டர் மாத்ருபூதம் , டாக்டர் நாராயணாமூர்தி இதை பல முறை கூறி இருக்கிறார்கள். யோகிகள் சில வழிமுறை கூறியுள்ளனர், வள்ளலார் மாதம் இருமுறை மனைவியிடம் சேரலாம் என்று கூறுகிறார். இது அனைவருக்கும் நடை முறை சாத்தியமா. மதம், ஒழுக்கம் இதை தவறு என்று கூறினாலும் மருத்துவம் இதை இயற்கை என்றே கூறுகிறது. ஆதலால் நீங்கள் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுங்கள், இது தவறு என்னும் மாயையில் இருந்தும் விலகுங்கள். வயது ஆக ஆக உங்கள் கடமையும், பொறுப்புகளும் அதிகரிக்க, அதிகரிக்க இது தானாகவே குறைந்து விடும்.
" எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
கலைவேந்தன் wrote:நான் ஆணுறை பயன் படுத்துகிறேன் . ( 2 மகன்கள்) . மேலும் "kookinoor extra time" ஆணுறைபெயர், இதில் ஒருவகையான வேதிப்பொருள் இருக்கும் என நினைக்கிறேன். பெயருக்கு ஏற்றவாறு இருப்பதால் , நன்றாகவே உள்ளது. இது கெடுதலா ? உங்கள் கருத்து அறிய ... விருப்பம்
*********
அன்பின் **********,
பொதுவாகவே எலலா ஆணுறைகளிலுமே லேட்டக்ஸ் என்னும் ரப்பர் பொருள் அதிகம் இருப்பதால் அது கெமிக்கல் விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். மேலும் அதில் உராய்வுக்காக என ’டாட்’களை ஏற்படுத்தும் போதும் அதில் சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன..
சில ஆணுறைகள் மணமூட்டப்படுகின்றன. அவ்வாறு மணமூட்ட வேண்டி சில வேதிப்பொருளகளைக் கலக்கவே செய்கிறார்கள்.
ஆணுறைகள் உபயோகிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ( அலர்ஜி ) ஏற்பட்டு தோல்களில் அரிப்பும் சிறு வேர்க்குரு போன்றவையும் ஏற்படுவதுண்டு.
எந்த ஆணுறை பயன்படுத்தும் போது இத்தகு பின் விளைவுகள் ஏற்படுவதாக உணர்கிறீர்களோ அதனைத் தவிர்த்தல் நலம்.
இதை விட சிறந்த வழி உங்கள் மனைவிக்கு காப்பர் ட்டி என்னும் தடைச்சாதனம் பொருத்திக்கொள்வதே ஆகும். இப்போது மிகச்சிறந்த காப்பர் ட்டி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. எந்த வித அசௌகரியங்களும் இல்லாமல் நிம்மதியாக உடலுறவில் ஈடுபட சிறந்த யோசனையாகும்.
ரூபாய் இரண்டாயிரத்துக்குள் செலவில் காப்பர்டி பொருத்திக்கொள்ளலாம். சிறந்த கைனகாலஜிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.
அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என நிரந்தர கருத்தடை கூட செய்து கொள்ளலாம். ஆணுக்கும் சரி பெண்னுக்கும் சரி நிரந்தர கருத்தடை என்பது தற்போது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
காப்பர் டி பொருத்திய ஒரு சிலருக்கு அது கர்ப்ப பையின் உள்ளே சென்று ,பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கப் படக் கூடிய அளவுக்கு சில சமயத்தில் சிக்கலாகிறது என்று சொல்கிறார்களே..
உண்மைதான் தில்லாலங்கடி.. நான் ஒரு கைனகாலஜிஸ்டை விசாரித்த வகையில் நூற்றுக்கு இரண்டு பேருக்கு இது போன்ற நிலைமை ஏறப்டலாமாம்.
தகுந்த அளவுடைய காப்பர்-டி பொருத்தினால் கூடியவரை இந்த பிரச்சினையை தவிர்க்கலாம் என்கிறார்கள்..!
தகுந்த அளவுடைய காப்பர்-டி பொருத்தினால் கூடியவரை இந்த பிரச்சினையை தவிர்க்கலாம் என்கிறார்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
எத்தனை வயது வரை நமது குழந்தைகளை நம்முடன் படுக்கை அறையில் ஒன்ராக உறங்குவதற்கு அனுமதிக்கலாம்.?
- rani.m1985புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 03/08/2011
உங்களின் சேவைக்கு நன்றி..
எனக்கு வயது 26. திருமணமான பெண். 1 , 3 வயதில் இரண்டு குழநதைகள் உண்டு. என் கணவர் குழந்தைகள் முன்னால் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்க என்னிடம் வற்புறுத்தி பால் குடிக்கின்றார். அல்லது ஊட்டிவி்ட வற்புறுத்துகிறார். அது தவறான பழக்கமா?? அவ்வாறு செய்துவிட்டு உடலுறவுகொள்ளும் போது இன்பமா இருப்பதாக சொல்கிறார். என்ன செய்யலாம்???
எனக்கு வயது 26. திருமணமான பெண். 1 , 3 வயதில் இரண்டு குழநதைகள் உண்டு. என் கணவர் குழந்தைகள் முன்னால் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்க என்னிடம் வற்புறுத்தி பால் குடிக்கின்றார். அல்லது ஊட்டிவி்ட வற்புறுத்துகிறார். அது தவறான பழக்கமா?? அவ்வாறு செய்துவிட்டு உடலுறவுகொள்ளும் போது இன்பமா இருப்பதாக சொல்கிறார். என்ன செய்யலாம்???
- Sponsored content
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 11
|
|