புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
65 Posts - 63%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
1 Post - 1%
viyasan
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
257 Posts - 44%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
17 Posts - 3%
prajai
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

உயிரில் உருவான உயிர் பூ.. Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Mar 30, 2011 9:39 am

ஒரு தாயின் அழகான வரிகள் ............ உயிரில் உருவான உயிர் பூ.. 677196



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:49 am

[quote="oviya sri"]ஒரு தாயின் அழகான வரிகள் ............ குஓட்டே
உணரப்பட்ட உணர்வுகள்.

மிக்க நன்றி ஓவியா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Mar 30, 2011 9:53 am

அந்த உணர்விற்காக காதிருக்கிறேன் ..............ஒரு நாள் நடக்கும் .......எல்லா பெண்மையும் முழுமையடைய ஏங்கி தவிக்கும் உணர்வு அது உயிரில் உருவான உயிர் பூ.. 599303



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 10:00 am

oviya sri wrote:அந்த உணர்விற்காக காதிருக்கிறேன் ..............ஒரு நாள் நடக்கும் .......எல்லா பெண்மையும் முழுமையடைய ஏங்கி தவிக்கும் உணர்வு அது உயிரில் உருவான உயிர் பூ.. 599303



நிச்சயம் கிடைக்கும் இறைவன் நாடுவான் பெண்மையின் முழுமை தாய்மையடையும்போதுதான் என்கிறார்கள் அது உண்மைதான்.
அதன் உணர்வுகளும் நெகிழ்வுகளும் அப்பப்பா வார்தைகளில் வர்ணிக்கமுடியாது.
காத்திருப்பதின் பலன் கண்டிப்பாக கிடைக்கும் வேண்டிக்கொள்வோம் இறைவனிடம்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 10:39 am

சூப்பரா எழுதியிருக்கீங்க கவிதையை..... ரொம்ப அழகா இருக்கு...

ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இது நிலைத்து நிற்கும் அக்கா உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 10:55 am

பெண்மை எப்போது முழுமை பெறுகிறது?
தாய்மை என்ற விஸ்வரூபம் அடையும்போது....
தாய்மையின் உணர்வுகளை இங்கே வரிகளாக மனம் நெகிழ்ந்து விட்டது வாசிக்கும்போதே... கொஞ்சம் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிட்டால் போதும்பா.... அழகு அழகு தாய்மை அழகு அந்த தாய்மை இங்கே உணர்வுகளை வடித்தது அத்தனையும் அழகு.. என் அன்பு வாழ்த்துக்கள் மலிக்கா.... இறைவன் அருளால் தாய் சேய் இருவரும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா... உயிரில் உருவான உயிர் பூ.. 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரில் உருவான உயிர் பூ.. 47
திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 30, 2011 11:02 am

உங்கள் மனம் உங்கள் பெயரைபோலவே இருக்கிறது!
உங்கள் வாரிசு கொடுத்து வைத்தவர் !

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 11:18 am

Manik wrote:சூப்பரா எழுதியிருக்கீங்க கவிதையை..... ரொம்ப அழகா இருக்கு...

ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இது நிலைத்து நிற்கும் அக்கா உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196 உயிரில் உருவான உயிர் பூ.. 677196
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாணிக். அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 1:14 pm

ஒரு தாயின் மனதில் தோன்றும் எண்னம்
உங்கள் அழகான கவிதையில்
வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக