புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_m10உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் உருவான உயிர் பூ..


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 9:34 am

First topic message reminder :

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Photo

பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!

உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி

வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்

உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்

புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்

நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 4:07 pm

மு.வித்யாசன் wrote:ம்ம........... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
//
நன்றி கவிஞரே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 8:42 pm

ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 Friendshipcomment54உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 00fq051jst
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:35 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்... உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 224747944
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196
உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

உணரப்பட்ட உணர்வுகளை உணர்ந்து எழுதுவதில் ஓர் ஆனந்தம்.

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:37 pm

ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //

சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 5:19 pm

ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும். உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 1772578765 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Apr 01, 2011 5:38 pm

//வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//

என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 11:03 pm

kavimuki wrote:ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும். உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 1772578765 உயிரில் உருவான உயிர் பூ.. - Page 3 677196

உணர்வென்பது வர்ணிக்கபடமுடியாத ஒருவகை அவஸ்தை
அதை எழுத்துக்களின் கொண்டுவரமுடியுமான்னு
ஒரு முயற்சியாய்தான் கவிதைகளாய் வெளிப்படுகிறது என்பதை பெரியவர்கள் சொல்லகேட்டிருக்கிறேன்
அப்படியான சிறுமுயற்சிதான் என்கிறுக்கல்களும்.
அதற்கு தங்களைபோன்ற நல்லுள்ளங்களின் ஆதரவுகள் இன்னும் நல்லபடைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

மிகுந்த மகிழ்ச்சியும் மனம்நிறைந்த நன்றிகளும் தோழமையே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 11:31 am

megastar wrote://வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//

என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
.//

தங்களின் தாயை நினைவுகூர்ந்து உணர்ந்தமைக்கு மகிழ்ச்சியே.

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Apr 02, 2011 11:34 am

அருண் wrote:மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உன்னதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்! அருமையிருக்கு அருமையிருக்கு
/

வாங்க அருண் தங்களின் பாசமான கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக