புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_m10ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 9:56 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே..

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்



கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் :

1. காதல்
2. சமுதாயம்
3, அரசியல்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011

போட்டிக்கான விதிமுறைகள்:

1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது.
மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி விரைவில் அறிவிக்கப்படும்.

நடுவர்கள் குழு :

1. ஆதிரா
2. மஞ்சு பாஷிணி
3.கலை


விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:04 pm

சிவா wrote:இந்த முறை கவிதைப் போட்டி முழுக்க முழுக்க [u]ஈகரை உறவுகளுக்கு மட்டுமே சூப்பருங்க அருமையிருக்கு [/உ]! ஈகரையில் உறுப்பினர் அல்லாதோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை! நன்றி கலை!

கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அந்தக் கவிதைக்கான புள்ளிகள் குறைக்கப்பட்டு பரிசு பெறும் தகுதியை இழந்துவிடும். எனவே உறவுகள் எழுத்துப் பிழைகள் இன்றி கவிதைகள் படைக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் அல்லாத வேற்று மொழி வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம்!

கவிதைகளை நேரடியாகப் பதிய வேண்டாம்! இம்முறையும் கவிதை எழுதியவரின் பெயர்கள் நீக்கப்பட்டு, பரிசு அறிவித்த பின்னர்தான் அனைத்து விபரங்களும் முழுதாக அறிவிக்கப்படும்.

எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அட்மின்களுடன் பேசி முடிவு செய்த பிறகு அறிவிக்கிறேன்!

அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்! அன்பு மலர்

நான் நினைச்சேன்... நீ செயல்படுத்திட்டே கலை.... சந்தோஷமா இருக்கு.....

இனி என்னப்பா அசத்துங்க.... எழுதி எழுதி வைச்சு பிழை திருத்தம் இல்லாம சரி பார்த்துக்கோங்க.... பேச்சு தமிழில் கவிதை வரிகள் வராம பாத்துக்கோங்க... கவனம்..... அழகிய கவிதையா இருந்தாலும் பிழை திருத்தம் ஏற்படுவதால் இனிப்பு பொங்கல் சுவையாக இருந்தாலும் கல்லை கடித்துவிட்டால் ருசிக்கவோ ரசிக்கவோ முடியாம போயிடும்...

கழனி = களனி

பழனி = பளனி


இப்படி பிழை திருத்தங்கள் நான் சில கவிதைகளில் கவனிப்பதால் சொல்கிறேன்.....அழகாக உச்சரித்து வாசித்து அதை யாரிடமாவது ஈகரை உறுப்பினர்கள் அல்லாதவர்களிடம் காண்பித்து சரி பார்த்து பதியுங்கப்பா....

மறுபடி மறுபடி சொல்கிறேன்..... பதிக்கும் வரை நேரம் இருக்கு உங்களுக்கு.... கடைசி நொடியில் கவிதை அனுப்புவதால் நமது தகுதி பெறாமல் போய்விடுமோ என்ற டென்ஷன் வேண்டாம்.... கடைசி யா பதித்தாலும் தவறுகள் இல்லாம பார்த்துக்கோங்க சிறப்பான ஆஹ் அப்டின்னு இம்ப்ரெஸ் பண்ற வரிகளா நச் நு இருக்கணும் ..... தலைப்புக்கும் கவிதைக்கும் வரிகள் பொருத்தமா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க..... கவிதைக்கு படம் எல்லாம் போடாதீங்க..... எழுதி எழுதி பழகி பல பேரிடம் காட்டி வாசித்து காண்பித்து சரி பார்த்தப்பின்னரும் அனுப்புங்கப்பா கவிதைகளை..... இன்னும் எனக்கு தோணும் டிப்ஸ் எல்லாமும் தோனும்பொதெல்லாம் இங்கே தருகிறேன்.... பிழை திருத்தங்கள் இல்லாம தலைப்புக்கு பொருத்தமாக வித்தியாசமாக சிந்தித்து அழகா கவிதை எழுதி ஸ்வாமி எல்லாம் வேண்டிக்கிட்டு அனுப்புங்கப்பா.....

அன்பு வாழ்த்துக்கள் கவிஞர்களே..... வரிகளில் மனதையே கரைக்கும் விதமாக காதலில் மனம் நெகிழும் விதமாக சமுதாய கவிதைகளில் குறிப்பிட்டு யாரையும் தாக்காமல் பார்த்து கவனமா எழுதுங்கப்பா....

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 8:11 pm

மிகவும் சரி அக்கா!



ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 8:12 pm

பயனுள்ள டிப்ஸுக்கு நன்றி மஞ்சு.. மேலும் தருக..



ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Aஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Aஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Tஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Hஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Iஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Rஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Aஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:14 pm

சிவா wrote:மிகவும் சரி அக்கா!


வாங்க சிவா.... அன்பு நன்றிகள்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 8:15 pm

Aathira wrote:பயனுள்ள டிப்ஸுக்கு நன்றி மஞ்சு.. மேலும் தருக..

கண்டிப்பாப்பா...... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 8:15 pm

மஞ்சுவின் அருமையான குறிப்புகளைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்... பயனுள்ள இன்னும் பல குறிப்புக்களை கொடுப்பா மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Mar 28, 2011 8:17 pm

அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Mar 28, 2011 8:20 pm

சுபா, அக்காவின் குறிப்புகள் அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாரும் கண்டிப்பா "கடாய்" பிடிக்கணும்.
இல்லன்னா வ(டி)றுத்து எடுத்துடுவோம்.

குறிப்பு:
நான் "சிவா" கிட்டதான் கவிதை கேட்கபோறேன்.

by தருமி.




ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 8:25 pm

Kaa Na Kalyanasundaram wrote:அன்புள்ள சிவா அவர்களே,
தாங்கள் அறிவித்துள்ள கவிதைப்போட்டி ஈகரை நண்பர்களுக்கு நல்லதொரு ஆர்வத்தை வளர்த்துள்ளது. கவிதைப்போட்டி இறுதி நாள் நல்ல அவகாசம் கொடுங்கள். அப்போதுதான் சிந்தித்து நல்ல பல கவிதைகளை பதிவார்கள். இது ஒரு கவிதைக்களஞ்சியமாகவே மிளிரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நட்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ளது ஐயா! கவிதைப் போட்டியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் தாராளமாக 100 பதிவுகளைப் பதிந்து கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள இது சிறந்த கால அவகாசம் என நினைக்கிறேன்!



ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 28, 2011 8:29 pm

மஞ்சு அக்கா ...!
உங்கள் டிப்ஸ்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.. மிக்க நன்றிகள்..
தொடர்ந்து தாருங்கள்...நன்றி..மீண்டும்... ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550 ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 Friendshipcomment54ஈகரை கவிதைப்போட்டி - 4 விவரங்கள்..! - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக