புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
1 Post - 3%
M. Priya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Rutu
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Jenila
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:56 am

கர்ணா என் காதலனே:

என் இதய வானின் ஆதவனே,
மனதை நிறைத்த மாதவனே,
என்னை விட்டுச் சென்றாயோ??

எண்ணம் தனில் உன்னை விதைத்து
நெஞ்சம் தனில் உன்னை தைத்து
உரமேற்றிப் போனவன், இன்று
உயிர் விட்டுப் போனதென்ன??

உயிர் விட்டுப் போனவன்
என் உளம் தொட்டுப் போனவன்

என் மனம் வாடிய போதெல்லாம்
வாடாத தீரம் என்னில் தந்தவன்

சீராடும் பொழுதுகளில்
போராடும் வீரம் தந்தவன்

சிந்திக்கும் எண்ணம்
மந்தித்த வேளையிலே
சிந்தையிலே வந்தவன்

சீர்தூக்கிப் பார்க்கும்
சீரான குணத்தை
சீராகத் தந்தவன்

வாழ்வெனும் பாடத்தை
வாழ்ந்திடவே வேண்டுமென
போராகத் தந்தவன்

மறைந்தது நீயா???
மரித்தது நானா??

மறைந்தாலும்,
நீ மறைந்தது என்னிலே தெரிந்தாலும்,
நீ விட்டுப் போன பாடங்கள்
பசுமை நீங்கா நினைவுகளாய்
என்னிலே.. எப்போதும்...

உன்னைக் காதலித்தேன்
உன் தீரம் காதலித்தேன்
உன் ஈகை காதலித்தேன்
உன் நட்பைக் காதலித்தேன்
உன் காதலைக் காதலித்தேன்

இறக்கும் போதும் இறவாத உன் வீரம் அதை
நான் இறக்கும் வரை காதலிப்பேன்
இன்றும், என்றும், எப்போதும்
கர்ணா நீ என் காதலன்தான்.

__________________________
கர்ணனின் வாழ்வு, நாம் தெரிந்து கொள்ள வேண்டி, நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது.

போராட வேண்டும் வாழ்வில்.

வாழ்வு எப்போதும் நமக்கு மலர்படுக்கை விரிக்காது. கல்லோ, முள்ளோ, நடந்து பார். உன் துன்பம், துயரை நீ கடந்து பார். வாழ்வில் வெளிச்சம் வரும்.

முடங்கிக் கிடந்தால், முன்னேற முடியாது. எண்திசையும் இருள்சூழ இருந்தாலும், முடங்கிப் போகாதே. முட்டி மோதி முயற்சித்துப் பார். மூர்சித்துப் போகும் வரை முயற்சித்துப் பார்.

வெற்றி உன் வசம். வாழ்வு உன் வசம்.

வாக்கு தவறாமை, விசுவாசம், ஈகை, நட்பு, என அனைத்தும் முக்கியம் தான் வாழ்வில்.

நம்பிக்கை எனும் கையை மூலதனமாக்கு. அதற்கு நல்ல நட்பை துணையாக்கு. உன் ஆத்மார்த்த அன்பை அதற்கு அணியாக்கு. அடைவாய் ஜெயம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்பதா வாழ்வு???
இதனால் வராதா தாழ்வு???

பிறந்தோம், வாழ்ந்தோம், வரலாறானோம் என இருக்கட்டும் வாழ்வு.
இப்படி இருப்பின் எப்படி வரும் தாழ்வு???

வாழ்க நலம்




என் இதயம் நிறைந்த நன்றிகள் :


இதுவரை நான் எழுதியதை ரசித்து, எனை ஊக்கப்படுத்தி, என் குறைகளை நிறைகளாக்க எனக்கு உதவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் முதற்க்கண் நன்றி

நான் அறிந்தவற்றை, மேலும் மெருகேற்றி, ஒரு வரிசையில் சீர்படுத்தி, அறியாத பல அறிய தகவல்களை நான் அறியச் செய்து, அதை உங்களுக்கு வழங்கிட உதவிட்ட இணையத்துக்கும், ஆதார நூல்களை இருந்திட்ட சில இனையதலங்களுக்கும் என் சிறப்பு நன்றிகள் பல.

கர்ணன் திரைப்படத்தை ஒட்டிய காட்சிகள் இந்தக் கதையில் நிறைய உண்டு. அந்தப் படத்திற்கு என் சிறப்பு நன்றி. கர்ணனை பற்றிய என் கற்பனைக்கு, நடிகர் திலகம் அந்தப் படம் பார்த்த பிறகு கணக்கச்சிதமாக பொருந்திப் போனார்.

சொல்லாமல் யாரையேனும் விட்டு விட்டிருந்தால், அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:57 am

சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி! தொடருங்கள்.....!!! [You must be registered and logged in to see this image.]

தொடரும் உங்கள் ஊக்கத்துக்கும், உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் நன்றி சிவா அவர்களே.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 15, 2011 8:25 pm

அற்புதமான பதிவு, நன்றி. மகாபாரத்து கர்ணனும், இராமயானத்து வாலியும் பல திறமைகள் இருந்தாலும், விதியில் வசத்தால் மரணத்தை தழுவுகின்றனர்.

[You must be registered and logged in to see this image.]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jun 16, 2011 9:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jun 16, 2011 10:20 am

படித்து பாராட்டிய நண்பர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sun Jun 19, 2011 7:57 am

கர்ணன் கதையை படித்த முதல் நானும் கர்ணனை காதல் செய்கிறேன் அற்புதமான படைப்பு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 11:19 am

மிக அருமையான அற்புதமான பொக்கிஷமான படைப்பு வேணி இந்த உங்களின் பகிர்வு.......

கர்ணனின் நேர்மையும், வாக்கு தவறாமையும் ஈகையும் வீரமும்....

இறுதியில் அம்பு தைக்கப்பட்டு உயிர் போகாமல் தவித்துக்கொண்டிருந்தபோது கண்ணன் அங்கே வந்து முக்தி கொடுத்த காட்சி மிக அருமை.... அதை தங்களின் வரிகளில் கண்டேன்....

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா....

அன்பு நன்றிகள் வேணி அருமையான படைப்புக்கு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Tue Jun 21, 2011 3:49 pm

unmaitamilan wrote:கர்ணன் கதையை படித்த முதல் நானும் கர்ணனை காதல் செய்கிறேன் அற்புதமான படைப்பு

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 4:22 pm

மிக்க நன்றி மஞ்சு.

உணர்ந்து வந்த வரிகள் உள்ளத்தில் இதம் நிரப்பி, உவகை தந்தது.

நன்றி நன்றி நன்றி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 07, 2011 9:26 pm

அருமையான படைப்பென்று மேலோட்டமாய் அறிகிறேன்.. நேரம் வாய்க்கட்டும் முழுமையாய்ச் சுவைப்பேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக