புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
9 Posts - 4%
prajai
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_m10ஆண்டவனுக்கு உணவளித்தால்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனுக்கு உணவளித்தால்...


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 4:54 pm

மகாபாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சரியான உணவு இல்லை. காடுகளில் கிடைப்பதை சமைத்து திரவுபதி அவர்களுக்கு போடுவது வழக்கம். அவர்களிடம் சூரியன் தந்த அட்சய பாத்திரம் இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாமல் உணவு தரும் தினமும் பாண்டவர்களுக்கு உணவு வழங்கிய பின் கடைசியாக திரவுபதி உண்பது வழக்கம். பிறகு அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்துவிடுவாள்.

ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும் அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார். அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன் உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும் மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன் அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது? என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன். உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.

கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக் கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம் இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார் கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத் தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார். அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம். அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக் கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம் இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அடிமரத்தில் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அது அவ்வளவு இலைகளுக்கும் செல்வதில்லையா? பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் செய்யும் சேவையின் பலன் அனைத்து மக்களையும் காக்கும் நன்மையை உத்தேசித்தே நடக்கிறது.

நன்றி தினமலர்



சத்தியராஜ்

ஆண்டவனுக்கு உணவளித்தால்... Om
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:13 pm

ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 678642 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 678642




ஆண்டவனுக்கு உணவளித்தால்... Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 6:19 pm

ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196 ஆண்டவனுக்கு உணவளித்தால்... 677196



ஆண்டவனுக்கு உணவளித்தால்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 7:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக