புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
7 Posts - 3%
prajai
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
18 Posts - 4%
prajai
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
5 Posts - 1%
Barushree
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அஜாமிளன் Poll_c10அஜாமிளன் Poll_m10அஜாமிளன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜாமிளன்


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 5:23 pm

அஜாமிளன்
அஜாமிளன் Moz-screenshotஅஜாமிளன் AJAMILAN_HELL_PEOPLE

அன்னியக்குச்சம்
என்ற ஊரில் வசித்தவன் அஜாமிளன் என்ற அந்தணன். அவனுக்கு அழகான மனைவி
இருந்தாள். ஆனாலும், அவன் விதியின் பிடியில் சிக்கி தாசிகளின் இல்லத்திற்கு
சென்றான். இத்தனைக்கும் அவன் மனைவியும் அவனுக்கு எந்தக் குறையும்
வைக்கவில்லை. அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். எவ்வளவோ முயன் றும்,
அஜாமிளனின் மனைவியால் அவனைத் திருத்தவே முடியவில்லை. அவனது கடைசி
காலகட்டமும் வந்து விட்டது. நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த அவன்
சாகும் தருணத் தில், தன் மூத்த மகன் நாராயணனை அழைத் தான். நாராயணா,
நாராயணா, என அழைக்கவும், அவன் உயிர் பிரிவதற்கும் சரியாக இருந்தது.
எமதூதர்கள் வந்தனர். அவனைக் கட்டியிழுத்து எமதர்மனிடம் கொண்டு சென்று, அவன்
செய்த பாவத் திற்கு தண்டனை வாங்கிக் கொடுக்க எண்ணினர்.
இதற்குள் வைகுண்டத்தில் இருந்து தேவலோக விமானம் வந்தது. அவர்கள்
எமதூதர்களிடம் வாதிட்டனர். எமதூதர்களே! நீங்கள் அஜாமிளனை விட்டு விடுங்கள்.
அவன் சாகும் நேரத்தில் நாராயணனின் நாமத் தைச் சொன்னான். எனவே அவனை
வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறோம், என்றனர். அதற்கு தூதர்கள்,
ஐயன்மீர்! தாங்கள் செய்வது முறையாகுமா? அவன் பாற்கடலில் பள்ளி கொண்ட
நாராயணனையா அழைத்தான். தன் மகன் நாராயணனை அல்லவா அழைத்தான்! அது மட்டுமல்ல.
அவன் தாசிகளோடு கூடிக்களித்து குடும்பச் சொத்தை அழித்தான். மனைவி,
குழந்தைகளின் மனதைப் புண்படுத்தினான். இந்தக் கொடியவனை வைகுண்டம் கொண்டு
செல்வதில் அர்த்தமே இல்லை, என்றனர். விஷ்ணு தூதர்களோ இதற்கு
சம்மதிக்கவில்லை.
நாராயணா என ஒருமுறை சொன்னால் போதும். அவன் அதுவரையில் செய்த பாவங்கள்
தொலைந்து விடுகின்றன. இது விஷ்ணுவின் உத்தரவு. நாங்கள் அவனை வைகுண்டம்
கொண்டு செல்கிறோம், என்று கூறி விமானத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.
விஷ்ணு தூதர்களை எதிர்க்க முடியாத காலதூதர்கள், பயந்தபடியே எமனிடம்
சென்றனர். அடேய், மடையர்களே, அஜாமிளனை ஏனடா விட்டு வந்தீர் கள்? என்று எமன்
கேட்பான் என நினைத்தனர். எமதர்மராஜனோ அவர்களிடம், தூதர்களே கலங்க
வேண்டாம். விஷ்ணு தூதர்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. சாகும் நேரத்தில்
நாராயண நாமம் சொல்பவர்களை நான் தண்டிப்பதில்லை. அஜாமிளன் தவறு செய்தது கூட
சூழ்நிலையின் காரணமாகத்தான். அவன் ஒரு காலத்தில் அந்தணருக்குரிய அனைத்து
கர்மநெறிகளையும் தவறாமல் கடைபிடித்து வாழ்ந்தான்.
ஒருமுறை காட்டு வழியே நடந்து வரும் போது காமுகன் ஒருவன், ஒரு தாசியுடன்
இணைந்திருந்ததைப் பார்த்து விட்டான். அதன் பின் அவனும் கெட்டுப் போனான்.
தாசிகளோடு உள்ள பழக்கத்தை அவனால் தவிர்க்க இயலவில்லை. ஆனால், கடைசி
நேரத்தில் எப்படியோ நாராயண நாமம் சொல்லி விட்டான். நான் நாராயணனுக்கு
கட்டுப்பட்டவன் தான். அவரே சர்வலோக வியாபி. அனைவரையும் காக்கும் பொறுப்பு
அவருடையது. நாராயண நாமமே உலகில் உயர்ந்தது. அந்த நாமத்தை உச்சரிக்கும்
ஒருவன் மாசு மருவற்ற பரிசுத்தனாகி விடுகிறான். விஷ்ணுவை
ஆராதிப்பவர்களுக்கு துன்பம் என்பது எள்ளளவும் இல்லை. நீங்களும் இனி நாராயண
நாமம் சொல்லுங்கள், என்றான். எமலோகத்தை நாராயண நாம கோஷம் வியாபித்தது.
நன்றி தினமலர்...








சத்தியராஜ்

அஜாமிளன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 5:28 pm

நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



அஜாமிளன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:31 pm

நல்ல பதிவு நன்றி சக்தி அஜாமிளன் 677196 அஜாமிளன் 677196 அஜாமிளன் 677196




அஜாமிளன் Power-Star-Srinivasan
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 5:34 pm

சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை



சத்தியராஜ்

அஜாமிளன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 5:58 pm

rsakthi27 wrote:
சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை

இனிமேல் இவ்வாறெல்லாம் காரணம் கூறக்கூடாது! தினமும் தவறாமல் வருகை தர வேண்டும். முதல் முறை என்பதால் மன்னித்து விட்டுவிடுகிறேன்! அஜாமிளன் 102564



அஜாமிளன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 6:57 pm

நன்றி நண்பரே புன்னகை எவ்வளவு முறை படித்தாலும் கேட்டாலும் அலுக்காத
கதை இது.
நாராயணா..... நாராயணா....... நாராயணா........நாராயணா.....
அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 8:48 pm

சிவா wrote:
rsakthi27 wrote:
சிவா wrote:நாராயணா..... நாராயணா....... நாராயணா........

பயனுள்ள பதிவுக்கு நன்றி சக்தி!

நீண்ட நாட்கள் உங்கள் பதிவுகளைக் காண முடியவில்லையே?



வேலை அதிகம் அதான் புன்னகை

இனிமேல் இவ்வாறெல்லாம் காரணம் கூறக்கூடாது! தினமும் தவறாமல் வருகை தர வேண்டும். முதல் முறை என்பதால் மன்னித்து விட்டுவிடுகிறேன்! அஜாமிளன் 102564

கண்டிப்பாக



சத்தியராஜ்

அஜாமிளன் Om
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக