புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
81 Posts - 64%
heezulia
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
5 Posts - 4%
viyasan
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
19 Posts - 3%
prajai
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_m10சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 05, 2011 1:55 pm

சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ Sri%20lanka%20nevy
கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.

‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.

அவர் தெரிவித்த தகவல் இதுதான்:

சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படுபொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது.

தமிழகத்திற்கான சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும், நிருபாமா ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது. இதனால், சிறிலங்கா அரசு மிகப் பெரிய சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில் சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்.

அதில், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு, இதுவரை இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே, ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கையின் நோக்கமாகும்’ என்று அவர் தெரிவித்ததுடன் அவரது இணைப்பும் துண்டிpக்கப்பட்டது.

அவராக இணைப்பைத் துண்டித்துக் கொண்டாரா? அல்லது, இந்தத் தகவலை வழங்கிய போது படைத் தரப்பிடம் சிக்கிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.

தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத் தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது, இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம். 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து நிறுத்தியது.

அதே வேளை, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில் இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார். அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால், இந்தத் தகவலைப் புறக்கணிக்க முடியாது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்தத் தகவலை, உலக நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அவசரமாகத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் பரிமாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

நன்றி உயர்வு இணயம்


avatar
Guest
Guest

PostGuest Sat Feb 05, 2011 4:46 pm

விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம்

இது எப்போதும் நடக்க போவதில்லை... சிங்கள நாய்களா உங்கள என்னடா செயலாம்...
சிங்கள இனவெறியர்களின் ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’!‏ 56667

--------------------- -------------------- கள ..

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 4:57 pm

இவனுங்களையெல்லாம் நாடு ரோட்டில் நிர்வானமாக நிக்கவைது கல்லால் அடிது கொள்ளவேண்டும் மதன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக