புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி: மா.கம்யூனிஸ்ட்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளதையே பறைசாற்றுகிறது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு நம்பிக்கை தரும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் மட்டுமல்ல, புதிய வரிகளும் இல்லை. மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை தங்குதடையின்றி தமிழக திமுக அரசும் கடைபிடித்து வருவதையே இடைக்கால பட்ஜெட்டும் வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன் தாராளமயக் கொள்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நெருக்கடி காரணமாக கிராம மக்கள் விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு காரணமாக சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை கடுமையாகப் பாதித்துள்ள விலைஉயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மட்டுமல்ல, மாநில திமுக அரசும் சில கண்துடைப்பான அறிவிப்புகளைத் தவிர எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை.
காவல்துறையை மேம்படுத்த தமிழக அரசு பெரும் அளவில் பணத்தை செலவழித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பெருமளவு சீர்குலைந்தே வருகிறது. கள்ளச்சாராயம், மணல்கொள்ளை, கந்துவட்டி, ரியல் எளிடேட், காண்டிராக்ட் என பல முனைகளிலும் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்பதற்கு பள்ளிப்பாளையம் சி.வேலுச்சாமி, திருமெய்ச்சூர் நாவலன் படுகொலைகள் சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும்.கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் போக்குகள் தலை விரித்தாடுகின்றன.
தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் நிலை நீடித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலுறவு சட்டங்களை மீறுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிற பொழுது தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது. தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் நிலமில்லாத ஏழை மக்களுக்கு புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதி 5 ஆண்டுகளில் உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி முறையாக அமல்படுத்தவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடாவில் ஆக்கிரமிக்கப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீட்ட பின்பும், நிலமில்லாத ஏழைகளுக்கு பிரித்துத் தர திமுக அரசு மறுக்கிறது. கோவில் நிலங்களில் குடியிருப்போரின் பிரச்சனைகளுக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவில்லை. பஞ்சமி நில மீட்பு பற்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் அரசின் கையில் ஏராளமான விபரங்கள் இருந்தும் ஆய்வு செய்ய கடைசிக்காலத்தில் குழு அமைக்கப்பட்டிருப்பது தேர்தல் கால கண்துடைப்பாகும்.
தலித் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வாய் வீச்சினைத் தவிர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தபுரம் பொதுஇடத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் ஆலயப்பிரவேசத்தின் போது 144 தடையுத்தரவு போட்டு ஏராளமானோரை கைது செய்யும் கைங்காரியத்தையே தமிழக அரசு செய்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு பக்கம் கண்காணிப்புக்குழுவை பெயரளவில் அமைத்து விட்டு, மறுபுறம் மின்வாரிய நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதையே பறைசாற்றுகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
nakkiran
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு நம்பிக்கை தரும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் இல்லை. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய திட்டங்கள் மட்டுமல்ல, புதிய வரிகளும் இல்லை. மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளை தங்குதடையின்றி தமிழக திமுக அரசும் கடைபிடித்து வருவதையே இடைக்கால பட்ஜெட்டும் வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன் தாராளமயக் கொள்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாய நெருக்கடி காரணமாக கிராம மக்கள் விவசாயத்திலிருந்து வெளியேறும் நிலை நீடித்து வருகிறது.
தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு காரணமாக சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை கடுமையாகப் பாதித்துள்ள விலைஉயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மட்டுமல்ல, மாநில திமுக அரசும் சில கண்துடைப்பான அறிவிப்புகளைத் தவிர எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் முன்மொழியவில்லை.
காவல்துறையை மேம்படுத்த தமிழக அரசு பெரும் அளவில் பணத்தை செலவழித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பெருமளவு சீர்குலைந்தே வருகிறது. கள்ளச்சாராயம், மணல்கொள்ளை, கந்துவட்டி, ரியல் எளிடேட், காண்டிராக்ட் என பல முனைகளிலும் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இக்கொடுமைகளுக்கு எதிராக போராடுபவர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன என்பதற்கு பள்ளிப்பாளையம் சி.வேலுச்சாமி, திருமெய்ச்சூர் நாவலன் படுகொலைகள் சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும்.கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வரலாறு காணாத ஊழல் போக்குகள் தலை விரித்தாடுகின்றன.
தமிழகத்தில் தொழிற்சங்க உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் நிலை நீடித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலுறவு சட்டங்களை மீறுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிற பொழுது தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது. தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை திமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள புறம்போக்கு நிலங்கள் நிலமில்லாத ஏழை மக்களுக்கு புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதி 5 ஆண்டுகளில் உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி முறையாக அமல்படுத்தவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடாவில் ஆக்கிரமிக்கப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை போராட்டம் நடத்தி பொதுமக்கள் மீட்ட பின்பும், நிலமில்லாத ஏழைகளுக்கு பிரித்துத் தர திமுக அரசு மறுக்கிறது. கோவில் நிலங்களில் குடியிருப்போரின் பிரச்சனைகளுக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவில்லை. பஞ்சமி நில மீட்பு பற்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் அரசின் கையில் ஏராளமான விபரங்கள் இருந்தும் ஆய்வு செய்ய கடைசிக்காலத்தில் குழு அமைக்கப்பட்டிருப்பது தேர்தல் கால கண்துடைப்பாகும்.
தலித் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வாய் வீச்சினைத் தவிர தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தபுரம் பொதுஇடத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் ஆலயப்பிரவேசத்தின் போது 144 தடையுத்தரவு போட்டு ஏராளமானோரை கைது செய்யும் கைங்காரியத்தையே தமிழக அரசு செய்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒரு பக்கம் கண்காணிப்புக்குழுவை பெயரளவில் அமைத்து விட்டு, மறுபுறம் மின்வாரிய நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும், தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதையே பறைசாற்றுகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
nakkiran
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|