புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_m10ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே...!


   
   
sinthu sivasankar
sinthu sivasankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/01/2011

Postsinthu sivasankar Fri Jan 28, 2011 10:54 am

முன்னம் ஒரு காலத்திலே உனக்கெனவே வாழ்கையிலே
நீ அழுதிடும் ஓசையிலே நான் அழும் குரல் கேட்கலையே ...
நீ புன்னகை புரிந்திடவே என் சுமைகள் மறைந்ததுவே
கை கடுக்க உழைக்கையிலே சோர்வேனக்கு தெரியலையே ....

நீயுறங்கும் நேரத்திலே என் கண்கள் உறங்களையே
நீ சுகமாய் உறங்கிடவே என் கண்கள் விழித்ததுவே...
உன் வயிற்றை நிரப்பிடவே என் வயிறும் காய்ந்ததுவே
உன் தாகம் தணிகையிலே என் தாகம் தணிந்ததுவே ...

நீ நன்றாய் படித்திடவே நான் விரதம் இருந்தேனே
நீ நிமிர்ந்து நடந்திடவே நான் தலையை குனிந்தேனே ...
நீ படித்து முடிக்கையிலே வேலை வெளிநாட்டினிலே
போவதாக சொல்கையிலே நான் பதறி போனேனே ...

குடி இருந்த வீட்டையுமே சொன்னாயே விற்றிடவே
நீ பயணம் சென்றிடவே வீட்டையும் நான் விற்றேனே
சென்ற முதல் மாதத்திலே நீ அனுப்பிய கடிதத்திலே
உன் கஷ்டங்கள் சொன்னதுமே என் கஷ்டங்கள் மறைந்ததுவே ...

அன்பு பாசம் நிறைந்திடவே சின்ன சின்ன பரிசுகளே
நான் உனக்கு வாங்கியதே மனம் அனுப்பிட எண்ணியதே
மறதி எனும் பழக்கத்தையே இன்னும் நீ விடவில்லையே
நீ அனுப்பிய கடிதத்திலே முகவரி நீ எழுதலையே ...
.
ஈரேழு மாதத்திலே மறு கடிதம் வரவில்லையே
உன் சுகத்தை அறிந்திடவே என் மனசும் ஏங்கியதே ...
நீ சுகமாய் வாழ்ந்திடவே பல பூஜைகள் செய்தேனே
என் உறக்கம் தொலைத்தேனே நோயாளி ஆனேனே ...

வாடகையும் வீட்டினிலே ஏறிக்கொண்டு போனதுவே
வேலைவெட்டி செய்திடவே கையிரண்டும் நடுங்கியதே ..
முதுமை என்னை ஆட்டிடவே உன் நினைவும் என்னை வாட்டியதே
யாருமில்லை அருகினிலே என் சோகம் சொல்லிடவே ...

நான் இருமும் இருமளிலே பெருந்தெருவே திரும்பிடுதே
என் மூச்சு சத்தத்திலே பறவைகளும் விழித்திடுதே...
என் இதய துடிப்பதுவே உன் பெயரை சொல்லிடுதே
மகனே என் பாசத்தையே உன் மனசுக்கு தெரியலையே ...

உன்னை பார்த்த கண்களிலே பார்வை மங்கி போகிறதே
வந்திடுவாய் ஒரு முறையே இல்லை பார்வை போய் விடுமே ...
பெட்டி கடை ஓரத்திலே கிழிந்த பாயில் படுக்கையிலே
ஒரு நிமிடம் உனக்கெனவே வேண்டிடுவேன் முருகனையே ...

உறங்காத நேரத்திலே உன் கஷ்டம் தோன்றிடுமே
வெள்ளைக்காரன் நாட்டினிலே புரியாத பாஷையிலே
என் பிள்ளை கஷ்டத்திலே என்ன செய்றானோ தெரியலையே
குளிர் என்று அறிந்தேனே போர்வயுண்டோ தெரியலையே ....

நாளை எடுக்கும் பிச்சையிலே நிறைய பணம் சேர்ந்தாலே
முருகா உன் கோயிலிலே முன் வாசல் உண்டியலிலே
போட்டிடுவேன் சரவணனே என் மகனின் கஷ்டங்களே
அத்தனையும் போக்கிடவே அருள் புரிவாய் ஆண்டவனே

தினமும் என் கனவினிலே சிரிக்கின்றாய் இரவினிலே
சிரிப்பேன் அந்த நினைப்பினிலே பொழுதெல்லாம் என் மகனே
உயிர் பிரிந்தால் என் உடலினிலே மகனே நீ கலங்காதே
நீர் வந்தால் உன் கண்களிலே என் ஆன்மா செல்லாதே ...

சிந்து சிவசங்கர் .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 11:14 am

தன் மகன் வாழ்வுக்காக தன்னை இழந்து ஓடாய்த்தேய்ந்து இறுதியில் கிழிந்த பாயுடன் கிடந்த தாயின் மனக்குமுறல்களையும் சோகங்களையும் மிக எளிதான வரிகளில் வார்த்தெடுத்த கைதேர்ந்த கவியாக விளங்கும் சிந்து சிவச்ங்கர் அவர்களே... உங்கள் அறிமுகம் தாருங்கள்.

ஈகரைக்கு இன்னுமொரு திறமைமிக்க கவி வந்து விட்டார் என்று பெருமையுறுவோம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக