புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
8 Posts - 3%
prajai
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
4 Posts - 1%
mruthun
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:55 am

தினமும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டி வந்தான் மருதமுத்து. கடவுள் பக்தியில் மிகவும் தீவிரமானவன். காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சாமியார் குடிசை போட்டு பூஜை செய்து வந்தார். அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக அடிக்கடி செல்வான். ஆனால், அவனுக்கு சாமியார் ஆசி வழங்குவதில்லை. ``முட்டாளே, போய்விடு'' என்று விரட்டியடிப்பார்.

ஒருநாள், விரட்டியடிப்பதற்கான காரணத்தை சாமியாரிடம் கேட்டுவிட வேண்டும் என்று வேகம் பிறந்தது அவனுக்கு. சாமியாரிடம் சென்றவன், "சாமி, நான் உங்களைத் தரிசிக்க வரும்போதெல்லாம் `முட்டாளே போய்விடு...! முட்டாளே போய்விடு...' என்கிறீர்கள். ஏன் என்னை முட்டாள் என்று சொல்கிறீர்கள்? அதற்கு விளக்கம் கேட்கத்தான் இன்று வந்தேன். தயவுசெய்து காரணத்தைச் சொல்லுங்கள்'' என்றான்.

``நீ விறகு வெட்டும் இடத்திலிருந்து இன்னும் சற்று தொலைவு சென்றால், அங்கு செம்பு சுரங்கம் இருக்கிறது. அங்கு சென்று செம்பை எடுத்து வந்தால், ஒரு வாரம் நீ விறகு வெட்டவே தேவையில்லை. இதை அறியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்றார்.

வியப்படைந்த விறகு வெட்டி, சாமியார் சொன்னபடியே சற்று தொலைவில் சென்று பார்த்தான். அங்கு செம்பு சுரங்கம் இருந்ததைக் கண்டு வியந்தான். அங்கிருந்து செம்பு படிவங்களை எடுத்துக்கொன்டு வீடு திரும்பியவன், அதைவிற்று ஒரு வாரம் காலம் செலவு செய்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் விறகு வெட்டச் சென்றான். அப்போதும் சாமியாரை சந்தித்தபோது, ``முட்டாளே போய்விடு'' என்றார்.

"செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேன். அதன் பின்பும் என்னை முட்டாள் என்கிறீர்களே...'' என எதிர்வினா தொடுத்தான்.

``செம்பு சுரங்கத்தை தாண்டி இன்னும் சற்று தொலைவு சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது. அது தெரியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்று பதிலுரைத்தார் சாமியார்.

அவன் சாமியார் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தபோது, வெள்ளி சுரங்கம் இருந்தது. வெள்ளிக்கட்டிகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் அந்த வருமானத்தில் `ஜே! ஜே' என்று வாழ்ந்தான்.

மீண்டும் சாமியாரை சந்திக்கச் சென்றபோது, மறுபடியும் ``முட்டாளே போய்விடு'' என்றார் அவர்.

இம்முறை ஒரு தங்கச்சுரங்கத்தை அடையாளம் காட்டினார். ஒரு வருடம் காட்டிற்கு விறகு வெட்ட அவன் செல்லவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தங்கம் எடுக்கச் செல்லும்போது சாமியாரை சந்தித்தான்.

``முட்டாளே, போய்விடு'' என்றார் சாமியார்.

"நான் முட்டாளா? தங்கத்தை எடுத்துக்கொண்டு தானே இருக்கிறேன்?'' என்றான் மருதமுத்து.

``தங்கச்சுரங்கத்தை தாண்டி வைரச்சுரங்கம் இருக்கிறது. அதைப்பார்க்காமல் விட்டு விட்டாயே... முட்டாள்'' என்றார்.

வைரச்சுரங்கத்தை அடைந்த மருதமுத்து, அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். இந்த உலகிலேயே தான் தான் பெரிய செல்வந்தன் என்று பெருமை கொண்டான். மீண்டும் சாமியாரை சந்தித்தான்.

அப்போதும் ``முட்டாளே... போய்விடு'' என்றார் சாமியார். காரணம் என்னவென்று கேட்டான்.

``நான் இதே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன். உனக்கு செம்பு, வெள்ளி, தங்கம், வைரச் சுரங்கங்களை காட்டிய நான், ஏன் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்று யோசித்தாயா? இது பற்றி யோசிக்காத நீ ஒரு முட்டாள்தானே?'' எனக் கேட்டார்.

அப்போது தான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ``ஆம்! நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு ஏன் காட்டினீர்கள்?'' எனக் கேட்டான்.

``ஏனென்றால் இவற்றையொல்லாம் விட மிக உயர்ந்த புதையல் எனக்குள் புதைந்து கிடைக்கின்றது. நான் அதை அடைந்து விட்டேன். அதற்கு முன் தங்கம், வைரம் எல்லாம் வெறும் தூசுக்கு சமம். உனக்குள்ளும் அந்தப் புதையல் இருக்கிறது. அதைத்தேட தொடங்கு'' என்றார்.

அந்த நிமிடமே தன் கையிலிருந்த பொருட்களை அருகே ஓடும் ஆற்றில் வீசியெறிந்த மருதமுத்து, அந்த சாமியாரிடமே சீடனாகச் சேர்ந்தான்.

ஆர்.கே. லிங்கேசன்



உயர்ந்த புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:13 am

ஆமா அந்த மூன்று சுரங்கமும் எங்க இருக்கு எண்டு நீங்கள் சொல்லவே இல்லையே.

நல்ல பகிர்வு நன்றி உயர்ந்த புதையல் 678642



அகீல் உயர்ந்த புதையல் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக