புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியின் பயன்
Page 1 of 1 •
கோகுல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவனது வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் முனுசாமியின் மகன் முருகன். கோகுலைப் போலவே முருகனும் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
முருகன் ஏழையாக இருந்தாலும், படிப்பில் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், பெற்றோர் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமின்றி, டிïஷனுக்குப் போய் படிக்கும் அளவிற்கு பணவசதியும் அவனிடம் இல்லை. தனக்குப் புரியாத பாடங்களை கோகுலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, ஒருநாள் கோகுலின் வீட்டிற்கு வந்தான்.
"கோகுல்! எனக்கு சில பாடங்கள் புரியவே மாட்டேங்குது. கொஞ்சம் சொல்லிக் குடுப்பியா?'' என்று கேட்டான் முருகன்.
"போடா... என் பாடத்தைப் படிக்கவே எனக்கு நேரமில்லை. இதுல உனக்கு வேறு சொல்லித் தர முடியுமா?'' என்றான் கோகுல்.
"வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் சொல்லித்தந்தால் போதும். பிறகு நான் படித்துக் கொள்வேன்'' என்று கெஞ்சினான் முருகன்.
"என்னால் அரை மணி நேரம் கூட உனக்காக ஒதுக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு நாள் எப்படி சொல்லித்தர முடியும்?'' என்று ஒரேடியாக கோகுல் மறுக்கவே, வருத்தத்துடன் சென்றான் முருகன்.
கோகுலும், முருகனும் பேசிக் கொண்டிருப்பதை, கோகுலின் அம்மா கல்யாணி உள் அறையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். கோகுல் வீட்டிற்குள் வந்ததும், "ஏண்டா கோகுல், முருகன் சொன்னதை கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவனுக்குப் புரியாத பாடத்தை சொல்லிக் கொடுத்தால் என்ன?'' என்று கேட்டார்.
"எனக்கு நேரம் இல்லையே அம்மா. என் பாடங்களைப் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. படித்தவற்றை மீண்டும் ஒருமுறை எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் படித்தவை மறந்து போகாமல் நன்றாக நினைவில் இருக்கும். இதை விட்டுவிட்டு நான் முருகனுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்?'' என்று கேட்டான் கோகுல்.
"கோகுல், நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன் கணித ஆசிரியரையே எடுத்துக் கொள். அவருக்கு கணித வாய்ப்பாடுகள் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறதே... அது எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று கேட்டாள் கல்யாணி.
"அவர் அடிக்கடி அந்த வாய்ப்பாடுகளைப் படித்து கொண்டிருக்கிறார் அல்லவா? அதனால்தான்!'' என்று பதில் சொன்னான் கோகுல்.
"சரியாகச் சொன்னாய். கணித ஆசிரியருக்கு மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்கள் அனைவருக்குமே அவரவர் பாடம் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும். காரணம், அவர்கள் தினமும் மாணவர்களுக்கு அதை கற்றுத் தருகிறார்கள் அல்லவா? நாம் ஒருமுறை கற்றதை பிறருக்கு கற்றுத் தரும்போது, கற்றதெல்லாம் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும். நீ படித்த பாடத்தை முருகனுக்கு கற்றுக் கொடுப்பதால் அவை உன் மனதில் நன்றாகப் பதிந்து விடும். பிறகு நீ அவற்றை எழுதிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தேர்வில் நிச்சயமாக நிறைய மதிப்பெண் பெற முடியும்!'' என்றார் கல்யாணி.
"சரி அம்மா, ஆனால் முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க எனக்கு நேரம் இல்லையே...''
"கோகுல், நீ தினமும் கம்ப்ïட்டரில் வீடியோகேம்ஸ் விளையாடுகிறாய். பிறகு கேரம் போர்டு, செஸ் எல்லாம் விளையாடுகிறாய். முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் விளையாட நேரம் கிடைக்காமல் போய்விடுமே என்று பயப்படுகிறாய்? `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் போல சிறந்தது வேறெதுவும் இல்லை' என்று நம் பாரதியார் கூட சொல்லியிருக்கிறார் அல்லவா? ஒருவன் பெற்ற கல்வியின் பயனே, தான் கற்றதைப் பிறருக்கு கற்பித்தல் தான். அதனால் உன் விளையாட்டை குறைத்துக் கொண்டு முருகனுக்குப் பாடம் சொல்லிக்கொடு. இதனால் அந்தப் பாடங்கள் உன் மனதிலும் நன்றாகப் பதிந்து, உனக்கும் நிச்சயம் பயனளிக்கும்!'' என்று சொல்லி முடித்தார் கல்யாணி.
அம்மா சொன்னதைக் கேட்ட கோகுலின் மனம் தெளிவடைந்தது. "அம்மா, நான் படித்த பாடங்களை பிறருக்கும் சொல்லித் தருவதால் எனக்கும் பயன் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். நாளையில்இருந்து நான் படித்தவற்றை முருகனுக்கு சொல்லித் தருகிறேன்!'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.
கீர்த்தி
முருகன் ஏழையாக இருந்தாலும், படிப்பில் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், பெற்றோர் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமின்றி, டிïஷனுக்குப் போய் படிக்கும் அளவிற்கு பணவசதியும் அவனிடம் இல்லை. தனக்குப் புரியாத பாடங்களை கோகுலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, ஒருநாள் கோகுலின் வீட்டிற்கு வந்தான்.
"கோகுல்! எனக்கு சில பாடங்கள் புரியவே மாட்டேங்குது. கொஞ்சம் சொல்லிக் குடுப்பியா?'' என்று கேட்டான் முருகன்.
"போடா... என் பாடத்தைப் படிக்கவே எனக்கு நேரமில்லை. இதுல உனக்கு வேறு சொல்லித் தர முடியுமா?'' என்றான் கோகுல்.
"வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் சொல்லித்தந்தால் போதும். பிறகு நான் படித்துக் கொள்வேன்'' என்று கெஞ்சினான் முருகன்.
"என்னால் அரை மணி நேரம் கூட உனக்காக ஒதுக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு நாள் எப்படி சொல்லித்தர முடியும்?'' என்று ஒரேடியாக கோகுல் மறுக்கவே, வருத்தத்துடன் சென்றான் முருகன்.
கோகுலும், முருகனும் பேசிக் கொண்டிருப்பதை, கோகுலின் அம்மா கல்யாணி உள் அறையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். கோகுல் வீட்டிற்குள் வந்ததும், "ஏண்டா கோகுல், முருகன் சொன்னதை கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அவனுக்குப் புரியாத பாடத்தை சொல்லிக் கொடுத்தால் என்ன?'' என்று கேட்டார்.
"எனக்கு நேரம் இல்லையே அம்மா. என் பாடங்களைப் படிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. படித்தவற்றை மீண்டும் ஒருமுறை எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் படித்தவை மறந்து போகாமல் நன்றாக நினைவில் இருக்கும். இதை விட்டுவிட்டு நான் முருகனுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்?'' என்று கேட்டான் கோகுல்.
"கோகுல், நீ தவறாகப் புரிந்து கொண்டாய். உன் கணித ஆசிரியரையே எடுத்துக் கொள். அவருக்கு கணித வாய்ப்பாடுகள் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறதே... அது எப்படி என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று கேட்டாள் கல்யாணி.
"அவர் அடிக்கடி அந்த வாய்ப்பாடுகளைப் படித்து கொண்டிருக்கிறார் அல்லவா? அதனால்தான்!'' என்று பதில் சொன்னான் கோகுல்.
"சரியாகச் சொன்னாய். கணித ஆசிரியருக்கு மட்டுமல்ல, மற்ற ஆசிரியர்கள் அனைவருக்குமே அவரவர் பாடம் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும். காரணம், அவர்கள் தினமும் மாணவர்களுக்கு அதை கற்றுத் தருகிறார்கள் அல்லவா? நாம் ஒருமுறை கற்றதை பிறருக்கு கற்றுத் தரும்போது, கற்றதெல்லாம் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும். நீ படித்த பாடத்தை முருகனுக்கு கற்றுக் கொடுப்பதால் அவை உன் மனதில் நன்றாகப் பதிந்து விடும். பிறகு நீ அவற்றை எழுதிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தேர்வில் நிச்சயமாக நிறைய மதிப்பெண் பெற முடியும்!'' என்றார் கல்யாணி.
"சரி அம்மா, ஆனால் முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க எனக்கு நேரம் இல்லையே...''
"கோகுல், நீ தினமும் கம்ப்ïட்டரில் வீடியோகேம்ஸ் விளையாடுகிறாய். பிறகு கேரம் போர்டு, செஸ் எல்லாம் விளையாடுகிறாய். முருகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் மட்டும் விளையாட நேரம் கிடைக்காமல் போய்விடுமே என்று பயப்படுகிறாய்? `ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் போல சிறந்தது வேறெதுவும் இல்லை' என்று நம் பாரதியார் கூட சொல்லியிருக்கிறார் அல்லவா? ஒருவன் பெற்ற கல்வியின் பயனே, தான் கற்றதைப் பிறருக்கு கற்பித்தல் தான். அதனால் உன் விளையாட்டை குறைத்துக் கொண்டு முருகனுக்குப் பாடம் சொல்லிக்கொடு. இதனால் அந்தப் பாடங்கள் உன் மனதிலும் நன்றாகப் பதிந்து, உனக்கும் நிச்சயம் பயனளிக்கும்!'' என்று சொல்லி முடித்தார் கல்யாணி.
அம்மா சொன்னதைக் கேட்ட கோகுலின் மனம் தெளிவடைந்தது. "அம்மா, நான் படித்த பாடங்களை பிறருக்கும் சொல்லித் தருவதால் எனக்கும் பயன் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். நாளையில்இருந்து நான் படித்தவற்றை முருகனுக்கு சொல்லித் தருகிறேன்!'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.
கீர்த்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அருமை அண்ணா.
அகீல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|