புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
81 Posts - 67%
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%
viyasan
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
273 Posts - 45%
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
18 Posts - 3%
prajai
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:55 am

தினமும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டி வந்தான் மருதமுத்து. கடவுள் பக்தியில் மிகவும் தீவிரமானவன். காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சாமியார் குடிசை போட்டு பூஜை செய்து வந்தார். அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக அடிக்கடி செல்வான். ஆனால், அவனுக்கு சாமியார் ஆசி வழங்குவதில்லை. ``முட்டாளே, போய்விடு'' என்று விரட்டியடிப்பார்.

ஒருநாள், விரட்டியடிப்பதற்கான காரணத்தை சாமியாரிடம் கேட்டுவிட வேண்டும் என்று வேகம் பிறந்தது அவனுக்கு. சாமியாரிடம் சென்றவன், "சாமி, நான் உங்களைத் தரிசிக்க வரும்போதெல்லாம் `முட்டாளே போய்விடு...! முட்டாளே போய்விடு...' என்கிறீர்கள். ஏன் என்னை முட்டாள் என்று சொல்கிறீர்கள்? அதற்கு விளக்கம் கேட்கத்தான் இன்று வந்தேன். தயவுசெய்து காரணத்தைச் சொல்லுங்கள்'' என்றான்.

``நீ விறகு வெட்டும் இடத்திலிருந்து இன்னும் சற்று தொலைவு சென்றால், அங்கு செம்பு சுரங்கம் இருக்கிறது. அங்கு சென்று செம்பை எடுத்து வந்தால், ஒரு வாரம் நீ விறகு வெட்டவே தேவையில்லை. இதை அறியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்றார்.

வியப்படைந்த விறகு வெட்டி, சாமியார் சொன்னபடியே சற்று தொலைவில் சென்று பார்த்தான். அங்கு செம்பு சுரங்கம் இருந்ததைக் கண்டு வியந்தான். அங்கிருந்து செம்பு படிவங்களை எடுத்துக்கொன்டு வீடு திரும்பியவன், அதைவிற்று ஒரு வாரம் காலம் செலவு செய்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் விறகு வெட்டச் சென்றான். அப்போதும் சாமியாரை சந்தித்தபோது, ``முட்டாளே போய்விடு'' என்றார்.

"செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேன். அதன் பின்பும் என்னை முட்டாள் என்கிறீர்களே...'' என எதிர்வினா தொடுத்தான்.

``செம்பு சுரங்கத்தை தாண்டி இன்னும் சற்று தொலைவு சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது. அது தெரியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்று பதிலுரைத்தார் சாமியார்.

அவன் சாமியார் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தபோது, வெள்ளி சுரங்கம் இருந்தது. வெள்ளிக்கட்டிகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் அந்த வருமானத்தில் `ஜே! ஜே' என்று வாழ்ந்தான்.

மீண்டும் சாமியாரை சந்திக்கச் சென்றபோது, மறுபடியும் ``முட்டாளே போய்விடு'' என்றார் அவர்.

இம்முறை ஒரு தங்கச்சுரங்கத்தை அடையாளம் காட்டினார். ஒரு வருடம் காட்டிற்கு விறகு வெட்ட அவன் செல்லவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தங்கம் எடுக்கச் செல்லும்போது சாமியாரை சந்தித்தான்.

``முட்டாளே, போய்விடு'' என்றார் சாமியார்.

"நான் முட்டாளா? தங்கத்தை எடுத்துக்கொண்டு தானே இருக்கிறேன்?'' என்றான் மருதமுத்து.

``தங்கச்சுரங்கத்தை தாண்டி வைரச்சுரங்கம் இருக்கிறது. அதைப்பார்க்காமல் விட்டு விட்டாயே... முட்டாள்'' என்றார்.

வைரச்சுரங்கத்தை அடைந்த மருதமுத்து, அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். இந்த உலகிலேயே தான் தான் பெரிய செல்வந்தன் என்று பெருமை கொண்டான். மீண்டும் சாமியாரை சந்தித்தான்.

அப்போதும் ``முட்டாளே... போய்விடு'' என்றார் சாமியார். காரணம் என்னவென்று கேட்டான்.

``நான் இதே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன். உனக்கு செம்பு, வெள்ளி, தங்கம், வைரச் சுரங்கங்களை காட்டிய நான், ஏன் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்று யோசித்தாயா? இது பற்றி யோசிக்காத நீ ஒரு முட்டாள்தானே?'' எனக் கேட்டார்.

அப்போது தான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ``ஆம்! நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு ஏன் காட்டினீர்கள்?'' எனக் கேட்டான்.

``ஏனென்றால் இவற்றையொல்லாம் விட மிக உயர்ந்த புதையல் எனக்குள் புதைந்து கிடைக்கின்றது. நான் அதை அடைந்து விட்டேன். அதற்கு முன் தங்கம், வைரம் எல்லாம் வெறும் தூசுக்கு சமம். உனக்குள்ளும் அந்தப் புதையல் இருக்கிறது. அதைத்தேட தொடங்கு'' என்றார்.

அந்த நிமிடமே தன் கையிலிருந்த பொருட்களை அருகே ஓடும் ஆற்றில் வீசியெறிந்த மருதமுத்து, அந்த சாமியாரிடமே சீடனாகச் சேர்ந்தான்.

ஆர்.கே. லிங்கேசன்



உயர்ந்த புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:13 am

ஆமா அந்த மூன்று சுரங்கமும் எங்க இருக்கு எண்டு நீங்கள் சொல்லவே இல்லையே.

நல்ல பகிர்வு நன்றி உயர்ந்த புதையல் 678642



அகீல் உயர்ந்த புதையல் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக