புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Shivanya |
| |||
Sathiyarajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் அறிந்த பரிதாபாத் !
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு
)
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன்
) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு
எனக்கு ரொம்ப
இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க
) நிஜம் தான், உருளை 2.5கேஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு
அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது. தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.
நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது சுமார் 50% எங்கிறார்கள்.
இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது. ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள் இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த விஷயங்கள் :
எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு நன்றி.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹை மஞ்சு, நலமா? உங்க போஸ்ட் பார்த்தேன், ரொம்ப அருமை. நீங்க வந்துட்டு போனதுபோல இருக்கு. ( அதுக்காக வராம் இருக்கவேண்டாம் கண்டிப்பாக வாங்கோ
) நானே இப்பதான 2 மாசமா இங்க இருக்கேன். முன்ன ஒரு 6மாசம் இருந்தோம் 90'ச ல அப்புறம் இப்ப வந்துருக்கோம் .
எந்த ஊரானால் என்ன பா, நாம் பார்க்கும் பார்வைல் இருக்கு. எல்லோரும் சௌதி யை குறை சொல்வா, எனக்கு அது ரொம்ப பிடித்த ஊர்
அது பற்றி கூட எழுதறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
நீங்க சொல்வது போல் ஜிலேபியை பார்த்தால் ஆசையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கு. நாங்க வஸ்த்தவத்தில் சர்க்கரையை ரொம்ப குறைத்துவிட்டோம் ( முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல
தெரியுமா மதன் கார்ட்டூன் - ஆனந்த விகடனில்
அது போல ) வெள்ளிக்கிழமை பூஜைக்கு கூட பாயாசம் கட். அதற்க்கு பதிலாக பாதாம் + கல்கண்டு பண்ணறேன் . ஆனால் இங்கவந்ததும், ஜிலேபி, காஜர் ஹல்வா மற்றும்
'தால் ஹல்வா ' ல flat . அந்த தால் ஹல்வா இருக்கு பாருங்கோ...ஆஹா, ஆஹா ..... டேஸ்ட்க்கு சொத்த ஏ எழுதி வெச்சுடலாம் போங்கோ. கிருஷ்ணா வந்த இந்த 2 வாரத்திலே ஏ 2 தடவை பண்ணிட்டேன் நா பாருங்க. கிசுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அதன் செய்முறையை போடறேன் செய்து பாருங்கள். நம் ஊரில் இதை 'அசோகா' என் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . ஆனால் இப்ப பிரபலம் இல்ல.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்ப நன்றி படித்து பின் சூப்பர் பின்னூட்டம் இட்டதற்க்கு
தொடர்ந்து படியுங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எந்த ஊரானால் என்ன பா, நாம் பார்க்கும் பார்வைல் இருக்கு. எல்லோரும் சௌதி யை குறை சொல்வா, எனக்கு அது ரொம்ப பிடித்த ஊர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நீங்க சொல்வது போல் ஜிலேபியை பார்த்தால் ஆசையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கு. நாங்க வஸ்த்தவத்தில் சர்க்கரையை ரொம்ப குறைத்துவிட்டோம் ( முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
'தால் ஹல்வா ' ல flat . அந்த தால் ஹல்வா இருக்கு பாருங்கோ...ஆஹா, ஆஹா ..... டேஸ்ட்க்கு சொத்த ஏ எழுதி வெச்சுடலாம் போங்கோ. கிருஷ்ணா வந்த இந்த 2 வாரத்திலே ஏ 2 தடவை பண்ணிட்டேன் நா பாருங்க. கிசுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அதன் செய்முறையை போடறேன் செய்து பாருங்கள். நம் ஊரில் இதை 'அசோகா' என் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . ஆனால் இப்ப பிரபலம் இல்ல.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்ப நன்றி படித்து பின் சூப்பர் பின்னூட்டம் இட்டதற்க்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போடுங்கோளேன் அசோகா அல்வா குறிப்பு... பகவானே நான் குண்டாகாம இருக்கணும் ஸ்வாமி... அப்படியே குண்டானாலும் க்ரிஷ்ணாம்மாவை பார்ப்பதற்கு முன்னாடி குறைச்சிடனுமே நான் என் (ஹெட்) வெயிட்டை...
சௌதிப்பற்றியும் எழுதுங்கோ.. படிக்க நானிருக்கேனில்லையோ... இனிப்பு சாப்பிடமாட்டேன் மாட்டேன்னுட்டு இப்படி பாதாமும் கல்கண்டும் நைவேத்தியம் வெச்சு எனக்கா அனுப்பறேள்? பாதாம் பரவால்லே கொலஸ்ட்ரால் இல்லே... நன்னா சாப்பிடுங்கோ ஆனா மத்த நெய் பதார்த்தம் எல்லாம் பார்த்து செய்யுங்கோ க்ரிஷ்ணாம்மா... நான் பரிதாபாத் வரச்சே 15 கிலோ வெயிட் குறைச்சிட்டு வரேன்
உங்க கையால சாப்பிட்டாக்கா மனசு நெறஞ்சு உடம்பும் நன்னா போட்ருமோன்னோ வெயிட்... அதான்....
சௌதிப்பற்றியும் எழுதுங்கோ.. படிக்க நானிருக்கேனில்லையோ... இனிப்பு சாப்பிடமாட்டேன் மாட்டேன்னுட்டு இப்படி பாதாமும் கல்கண்டும் நைவேத்தியம் வெச்சு எனக்கா அனுப்பறேள்? பாதாம் பரவால்லே கொலஸ்ட்ரால் இல்லே... நன்னா சாப்பிடுங்கோ ஆனா மத்த நெய் பதார்த்தம் எல்லாம் பார்த்து செய்யுங்கோ க்ரிஷ்ணாம்மா... நான் பரிதாபாத் வரச்சே 15 கிலோ வெயிட் குறைச்சிட்டு வரேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை பல முறைகளில் செய்யலாம். அதாவது, பருப்பை வறுத்து, வேகவைத்து, ஊறவைத்து, 'கோவா' போட்டு, கோவா போடாமல் என் பல தினுசுகளில் செய்கிறார்கள். நான் செய்த 2 முறைகளையும் இங்க தருகிறேன். இரண்டுமே ருசி இல் அபாரம்.
தேவயானவை:
1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்
செய்முறை:
பயத்தம் பருப்பை 2 - 4 மணி நேரம் ஊரவைக்கவும் .
மட்டா தண்ணீர் விட்டு கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு விழுது நன்கு வதங்கும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும்.
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .
குறிப்பு: இவ்வளவு கஷ்டப்படவேண்டாம் என் தோன்றினால் பேசாமல் கடை இல் வாங்கி சாப்பிடுங்கோ. But dont miss this sweet.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவயானவை:
1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்
செய்முறை:
பயத்தம் பருப்பை 2 - 4 மணி நேரம் ஊரவைக்கவும் .
மட்டா தண்ணீர் விட்டு கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு விழுது நன்கு வதங்கும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும்.
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .
குறிப்பு: இவ்வளவு கஷ்டப்படவேண்டாம் என் தோன்றினால் பேசாமல் கடை இல் வாங்கி சாப்பிடுங்கோ. But dont miss this sweet.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மஞ்சு , நான் இப்பதான் google பண்ணி பார்த்தேன், அசோகாவில் கோதுமை மாவு சேர்க்கிறா, இதில் வெறும் பயத்தம் பருப்பு தான். ஆனால் டேஸ்ட் அபாரம். ஒரு குட்டி கப் போட்டு ட்ரை பண்ணுங்களேன். அசோகா நான் சாப்பிட்டது இல்ல
கண்டிப்பாக நீங்க எங்கையால சாப்பிட்ட வெயிட் போடுவேள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதுல சந்தேகமே வேண்டாம். எங்க ஆத்துக்கு யார் வந்தாலும் அதே தான் சொல்வா
உன்கிட்ட வந்துட்டா வெயிட் போடாம இருக்கிறது கஷ்டம் என்பா
சின்ன வயசுல 'ஊசிப்பிள்ளை' கதை கேட்டிருக்கிங்கள்ளா? அவன் பாட்டி ஆத்துக்கு போயி குண்டாக வருவான் , அதை சொல்லி சொல்லி என்னை அனைவரும் கலாட்டா பண்ணுவா.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
கண்டிப்பாக நீங்க எங்கையால சாப்பிட்ட வெயிட் போடுவேள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதுல சந்தேகமே வேண்டாம். எங்க ஆத்துக்கு யார் வந்தாலும் அதே தான் சொல்வா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செய்யும் நேரத்தை குறைப்பதர்க்காக நான் செய்த மற்றும் ஒரு முறை இது. இதுவும் சுவையில்சற்றும் குறையவில்லை ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவயானவை:
1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்
செய்முறை:
பயத்தம் பருப்பை வெறும் வாணலி இல் போட்டு கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு பொடி நன்கு பொரியும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடலாம் .
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவயானவை:
1 கப் பயத்தம் பருப்பு
1 + 1/2 கப் சர்க்கரை
2 கப் + 1/4 கப் நெய்
1 கை பிடி பாதாம்
10 - 12 குங்கும பூ இழைகள்
1 கப் ஃபுல் கிரீம் மில்க்
செய்முறை:
பயத்தம் பருப்பை வெறும் வாணலி இல் போட்டு கருகாமல் வறுக்கவும்.
மிக்சி இல் கர கரப்பாக அரைக்கவும்
பாதாம் பருப்பை யும் தனியாக ஊரவைக்கவும்
தோலுரித்து சீவி வைக்கவும்.
உருளி அல்லது நான்ஸ்டிக்க் பாத்திரத்தில் நெய்விட்டு, அரைத்து வைத்துள்ள பருப்பை கொட்டவும்.
நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
பருப்பு பொடி நன்கு பொரியும் வரை, அதிலிறிந்து நெய் பிரியும் வரை வதக்கவும்.
விடுமுழுக்க வாசம் பரவும்.
இப்ப அதில் பாலை விடவும்.
நன்கு கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடலாம் .
பருப்பு வேகும் வரை கிளறி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு வெந்து உதிர் உதிராக ஆனதும், சர்க்கரை போடவும்.
குங்கும பூவை 1 ஸ்பூன் பாலில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கிளறவும். கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
கெட்டியாக சுருண்டு வந்ததும், சீவி வைத்துள்ள பாதாம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ரொம்ப சுவையான 'தால் ஹல்வா' தயார் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்க பேப்பர் போடுவதும் கூட ஒரு அழகுதான். 2 வது மாடியானாலும், நம்ப ஊர்ல ஏறிவந்து போடுவா, ஆனால் இங்க பேப்பர் பையன் (?) பொறுமயாக எல்லா பேப்பருக்கும் , சைக்கிள் டியூபை கட் பண்ணி , (ரப்பர் பாண்ட் போல )பேப்பரை சுற்றி போட்டு விடுவான். அப்புறம் என்ன சைக்கிளில் இருந்தே விசிறி அடிப்பான். மேலே வந்து விழும். ஒருமுறை கீழ் விட்டு பேப்பர் எங்களுக்கு வந்து விழுந்தது. நான் அப்ப தான் நினைத்தேன் இவங்க எல்லாம் 'ஜவலின் த்ரோ ' கு போனால் நாம் நிறைய மெடல் வாங்கலாமே என்
நாங்க 20 வருஷம் முன்பு இங்கு இருந்தோம் என் சொன்னேன் அல்லவா, அப்ப எங்க கிருஷ்ணா டெய்லி இந்த ரப்பர் பாண்ட் ஐ எடுத்து வைப்பான். ஒருநாள் அவா அப்பா ஒரு சிறிய பேப்பரை மடித்து அதன் மேல் ஒவ்வொரு ரப்பர் பாண்ட் ஆக போட்டுக்கொண்டே வந்து ஒரு பந்து போல் செய்தார் . நான் அதன் மேல் ஒரு திக் துணி வைத்து கையால் தைத்தேன். ஒரு நல்ல 'கிரிக்கெட் பால்' தயாரானது. அவன் ரொம்ப நாள் அதை வைத்து விளயாடிஉள்ளான். இப்ப இந்த முறை வந்ததும், அதை நியாபகமாக சொல்கிறான்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்க 20 வருஷம் முன்பு இங்கு இருந்தோம் என் சொன்னேன் அல்லவா, அப்ப எங்க கிருஷ்ணா டெய்லி இந்த ரப்பர் பாண்ட் ஐ எடுத்து வைப்பான். ஒருநாள் அவா அப்பா ஒரு சிறிய பேப்பரை மடித்து அதன் மேல் ஒவ்வொரு ரப்பர் பாண்ட் ஆக போட்டுக்கொண்டே வந்து ஒரு பந்து போல் செய்தார் . நான் அதன் மேல் ஒரு திக் துணி வைத்து கையால் தைத்தேன். ஒரு நல்ல 'கிரிக்கெட் பால்' தயாரானது. அவன் ரொம்ப நாள் அதை வைத்து விளயாடிஉள்ளான். இப்ப இந்த முறை வந்ததும், அதை நியாபகமாக சொல்கிறான்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இந்த 2 வழக்கங்களை யும் இங்கும் பார்த்தேன் ராஜஸ்தானத்திலும் பார்த்தேன். செங்கல்பட்டும் கொஞ்சம் கிராமம் போல் இருக்கும் என்றாலும் அங்கும பார்த்த தில்லை
ஒரு வேளை இன்னும் தெற்கே போனால் இருக்குமோ என்னவோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்ன அது என்கிறேர்களா?
1. எல்லோர் வீட்டு வாசலிலும் தாங்கள் ஆய்ந்த கீரை, தாங்கள் சிவிய காய்கறிகளின் தோல், பழத்தோல் எல்லாம் போடுகிறார்கள். மாடுகள் - mostly
காளை மாடுகள் + கழுதைகள் , அதும் வெள்ளை கழுதைகள் - கழுதை ல என்ன கலர் என்கிறீர்களா ?
நான் முன்பு சொன்னது போல் ரொம்ப அழகான காளை மாடுகள் இங்கே. பார்க்கவே சிவன் உம்மாசிய பார்க்கிறார் போல் இருக்கு. அவ்வளவு அம்சமாக இருக்கு. சரி விஷயத்துக்கு வரேன். என்வே அதுகள் தினமும் நல்ல பச்சை கறிகாய் சாப்பிடுத்துகள்.
மேலும், அரிசி பருப்பு களைந்த 'கழுநீர் ' இருக்கும் இல்லயா அதையும் கொண்டு வந்து ஒரு உரல் போல கல் வெச்சிருக்கா, அதில் ஊற்றுகிறார்கள். இந்த பிராணிகள் நல்லா சாப்பிட்டு விட்டு, இந்த 'கழுநீரையும் குடிக்கிறதுகள்.
2. மற்றும் ஒரு வழக்கம், இரவு மீந்து போகும் ரொட்டிகளை காலை இல் இந்த மாடு கன்று களுக்கு தந்து விடுகிறார்கள். நம்மை போல் 'left over ' ஐ சாப்பிடுவது இல்ல.
இந்த இரண்டுமே என்க்கு ரொம்ப பிடித்திருக்கு. ஏதோ தங்களால் ஆனா உதவி அந்த வாயி இலா ஜீவன்களுக்கு. இல்லயா?
hats off to those people
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என்ன அது என்கிறேர்களா?
1. எல்லோர் வீட்டு வாசலிலும் தாங்கள் ஆய்ந்த கீரை, தாங்கள் சிவிய காய்கறிகளின் தோல், பழத்தோல் எல்லாம் போடுகிறார்கள். மாடுகள் - mostly
காளை மாடுகள் + கழுதைகள் , அதும் வெள்ளை கழுதைகள் - கழுதை ல என்ன கலர் என்கிறீர்களா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும், அரிசி பருப்பு களைந்த 'கழுநீர் ' இருக்கும் இல்லயா அதையும் கொண்டு வந்து ஒரு உரல் போல கல் வெச்சிருக்கா, அதில் ஊற்றுகிறார்கள். இந்த பிராணிகள் நல்லா சாப்பிட்டு விட்டு, இந்த 'கழுநீரையும் குடிக்கிறதுகள்.
2. மற்றும் ஒரு வழக்கம், இரவு மீந்து போகும் ரொட்டிகளை காலை இல் இந்த மாடு கன்று களுக்கு தந்து விடுகிறார்கள். நம்மை போல் 'left over ' ஐ சாப்பிடுவது இல்ல.
இந்த இரண்டுமே என்க்கு ரொம்ப பிடித்திருக்கு. ஏதோ தங்களால் ஆனா உதவி அந்த வாயி இலா ஜீவன்களுக்கு. இல்லயா?
hats off to those people
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசோகா அல்வா தால் ஹல்வா கண்டிப்பா அம்மாண்ட காமிச்சு இந்த வாரம் செய்துட்டு உங்க கிட்ட சொல்றேன் சரியாப்பா?
மொகப்பேரில் நாங்க இருந்தப்பவும் இதே போல தான் மாடுகள் வந்து நாங்க வைக்கும் காய்கறிகள் பழத்தோல்கள் அரிசி கழுவின நீர் கஞ்சி இதெல்லாம் சாப்பிட்டு போகும்... நம்மையே அறியாமல் நாம செய்யும் எத்தனையோ நன்மைகளில் இதுவும் ஒன்று... இதில் ரெண்டு அட்வாண்டேஜ்... வேஸ்ட் ஆகாம அதை மாடுகள் சாப்பிடறதுகள்... ரெண்டு சுத்தமா இருக்கும்....
பேப்பர் போடுவதை பற்றி நீங்க போட்டிருந்ததை பார்த்ததும் நான் நினைச்சு பார்த்தேன்.... பால் எங்கே பத்திரமா இருக்கா? எதுக்கா? வந்தா விளையாடத்தான்பா.... ரொம்ப சுவாரஸ்யமா போறது போடுங்கோ க்ரிஷ்ணாம்மா....
மொகப்பேரில் நாங்க இருந்தப்பவும் இதே போல தான் மாடுகள் வந்து நாங்க வைக்கும் காய்கறிகள் பழத்தோல்கள் அரிசி கழுவின நீர் கஞ்சி இதெல்லாம் சாப்பிட்டு போகும்... நம்மையே அறியாமல் நாம செய்யும் எத்தனையோ நன்மைகளில் இதுவும் ஒன்று... இதில் ரெண்டு அட்வாண்டேஜ்... வேஸ்ட் ஆகாம அதை மாடுகள் சாப்பிடறதுகள்... ரெண்டு சுத்தமா இருக்கும்....
பேப்பர் போடுவதை பற்றி நீங்க போட்டிருந்ததை பார்த்ததும் நான் நினைச்சு பார்த்தேன்.... பால் எங்கே பத்திரமா இருக்கா? எதுக்கா? வந்தா விளையாடத்தான்பா.... ரொம்ப சுவாரஸ்யமா போறது போடுங்கோ க்ரிஷ்ணாம்மா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசோகா அல்வா தால் ஹல்வா கண்டிப்பா அம்மாண்ட காமிச்சு இந்த வாரம் செய்துட்டு உங்க கிட்ட சொல்றேன் சரியாப்பா?
அம்மாடகாட்டனுமா? என் நீங்க செய்ய மாட்டீங்களா ? புரியலயே?
அம்மாடகாட்டனுமா? என் நீங்க செய்ய மாட்டீங்களா ? புரியலயே?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
அம்மா கிட்ட காமிப்பேன் இந்த ரெசிப்பிய ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதன்பின் செய்வேன்னு சொன்னேன் ஹாஹா... இதுக்கு ஏன்பா தலைய பிச்சுக்கிறீங்க
ஏன்னா அம்மா ஒருமுறை அசோகா அல்வா செய்தாங்க செம்ம சூப்பர்... இப்ப இதை நான் செய்து நல்லபேர் வாங்கனும்ல அம்மா கிட்ட அதான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதன்பின் செய்வேன்னு சொன்னேன் ஹாஹா... இதுக்கு ஏன்பா தலைய பிச்சுக்கிறீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நான் அறிந்த பரிதாபாத் ! - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|