புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
96 Posts - 49%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
7 Posts - 4%
prajai
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
3 Posts - 2%
Barushree
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
223 Posts - 52%
heezulia
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
16 Posts - 4%
prajai
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெற்றோர் என்பது தவறு.  Poll_c10பெற்றோர் என்பது தவறு.  Poll_m10பெற்றோர் என்பது தவறு.  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் என்பது தவறு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 9:51 am

நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. ஆனால் இறைவன் தருகிறான் என்று சொல்வது மடமை. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. இந்த நிகழ்வுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆக, பெற்றோர் என்று சொல்வது தவறு.

அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 11:30 am

பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196 பெற்றோர் என்பது தவறு.  677196



பெற்றோர் என்பது தவறு.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 11, 2011 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 11, 2011 12:11 pm

அந்த இரண்டு உயிர் அணுவும் சேர்ந்து குழந்தையா உருவாகுறதே
இறைவன் அருளால்தானே. அப்ப பெற்றோர் என்று சொல்வதில் என்ன தவறு




பெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Yபெற்றோர் என்பது தவறு.  Aபெற்றோர் என்பது தவறு.  Sபெற்றோர் என்பது தவறு.  Uபெற்றோர் என்பது தவறு.  Dபெற்றோர் என்பது தவறு.  Hபெற்றோர் என்பது தவறு.  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 11, 2011 12:16 pm

சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 3:03 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை


இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா!
உயிரணுக்கு ஒரு முழு உயிரை உண்டாக்க திறன் உண்டு. மனவலகலையில் இதை பற்றி தான் சொல்லுவார்கள். அது தான் ஆக்கினை தவம், சாந்தி தவம், துரிய தவம்.
ஒரு முட்டையில் இருந்து ஒரு சேவலோ கோழிலியோ உருவாவதில்லயா அதை போல் தான்.
இதில் எங்க சாமி வந்துச்சு?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 11, 2011 3:14 pm

rajeshkumar wrote:நாம் தந்தை தாயை இணைத்து பெற்றோர் என்போம். பெற்றோர் என்பது காரணவாகு பெயர். இறைவன் தந்த பிள்ளையை பெற்று கொண்டதால் பெற்றோர் என வந்தது. 2 உயிரணுக்கள் சேர்ந்தே 1 உயிர் உண்டாகிறது. பெற்றோர் என்று சொல்வது தவறு.
அதற்க்கு பதிலாக ஈன்றோர், படைத்தோர் என்றே சொல்லலாமே.

இனி பெற்றோர் என்று பயன் பாடுத்துவதை தவிர்ப்போம்.
எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

நீங்கள் சொன்னவற்றில் உள்ள "logic " என்க்கு புரிகிறது. (ஸ்வாமியை பற்றி பிறகு பார்க்கலாம் புன்னகை) ஹிந்தி இல் பேசும் பொழுது, மே நே துஜே ஜனம் தியா
என்று தான் சொல்வார்கள் . அதாவது, நான் உனக்கு பிறப்பை அளித்தேன் என்று பொருள். நாம் தமிழில் தான் பெற்றோர்,பெற்றோர் என்கிறோம். இன்னா பிற மொழிகளில் என்ன சொல்வார்கள் ? தெரிந்தவர்கள் சொல்லவும். (தெலுங்கில் கூட பெற்றேன் என்று தான் சொல்வார்கள் என் நினைக்கிறேன் . எங்கே கலை? எங்கே மஞ்சு ? விளக்குங்கள் பா புன்னகை








http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.PUSHPA
T.PUSHPA
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011

PostT.PUSHPA Tue Jan 11, 2011 5:27 pm

பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jan 11, 2011 6:50 pm

maniajith007 wrote:சாமி எனக்கொரு சந்தேகம்

அந்த உயிரணு எங்கேர்ந்து வருது இதுக்கு முன்னாடி அது எங்கே இருந்து ஒரு உயிரணு அபரிமிதமா வளர்ந்து மனிதனாகுது அப்போ அந்த அளவு அந்த உயிரணுக்கு வலிமை எங்கேர்ந்து கிகிடைக்குது

சாமி தீர்த்து வைப்பீகளா சந்தேகத்தை
பெற்றோர் என்பது தவறு.  359383 பெற்றோர் என்பது தவறு.  359383



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Tue Jan 11, 2011 6:55 pm

T.PUSHPA wrote:பெற்றோர் என்பதுதான் சரி.
நீங்கள் சொன்னதும் ஏற்கெனவே இருக்கிறது.

சரியாக புரியவில்லை. தெளிவாக சொல்லவும். என்ன? என்ன? என்ன? என்ன?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக