புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
81 Posts - 60%
heezulia
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
1 Post - 1%
viyasan
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
1 Post - 1%
eraeravi
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
273 Posts - 44%
heezulia
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
19 Posts - 3%
prajai
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
7 Posts - 1%
mruthun
பத்துக்கு பத்து. Poll_c10பத்துக்கு பத்து. Poll_m10பத்துக்கு பத்து. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்துக்கு பத்து.


   
   
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Sat Dec 25, 2010 9:15 pm

நண்பர்களே, இந்த புதியவர் ஒரு சிறு முயர்ச்சியாக, இந்த கேள்வி/பதில் சங்கிலியை தொடங்கிவைக்கிறேன். முதல் நபராக நானும், இரண்டாவதாக நண்பர் திரு. கலை அவர்களை தொடர வேண்டுகிறேன். திரு.கலை முடித்தவுடன் அவர் வேறு ஒரு நபரை முன்னிறுத்தவேண்டும்.

இது சகபதிவர்களை பற்றி அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி.

நன்றி

------------------------------------------------------------------------------------------------------------
1. நீங்கள் படித்து, ரசித்து பின்பு உங்களை பாதித்த புத்தகம் எது?
சத்தியசோதனை – My Experiments with Truth

2. நீங்கள் உங்களிடம் காணும் ஒரு குணம், மாற்றவேண்டும் என்று நினைத்து ஆனால் மாறமுடியாமல் தவிப்பது எது?.
நேரத்தை செலவிடும் முறை.

3. உங்கள் வாழ்வில் புயல் என நுழைந்து, உங்களை அடியோடு மாற்றிய நபர் என்னும் உங்கள் தொடர்பில் இருக்கிறாரா?.
இல்லை.

4. உங்கள் வாழ்வில் மிகவும் பாதித்த திரைப்படம் எது?.
அங்காடி தெரு.

5. நடந்து முடிந்த, ஏதாவது ஒரு வருட சம்பவத்தை ‘மாற்றி அமைக்க’ முடியுமானால் எந்த வருடத்தை மாற்றுவீர்கள்?.
2009. இலங்கயில் நடந்த போர் மற்றும் அதன் பாதிப்புகள்.

6. உங்களுக்கு பிடித்த பிரயாண வாகனம் எது?
இரயில்.

7. நீங்கள் அயல்நாடு செல்லும்போது உங்கள் ஊர் உணவு வேண்டும் என்று தேடி செல்வீர்களா அல்லது அந்த ஊர் உணவை முயற்சி செய்வீர்களா?.
அந்த ஊர் உணவை.

8. உங்கள் உணர்வு, நேரம் மற்றும் இலக்கு இல்லாமல், உங்களுக்கு நெருங்கிய ஒருவர் பேசிக்கொண்டு இருந்தால் அதை எப்படி சமாளிப்பிங்க?.
வேறுவழி இல்லாமல் கேட்டுக்கொண்டுய்ருப்பேன்.

9. உங்களுக்கு பிடித்த இடம் அல்லது ஊர் எது?.
எனது கிராமத்தில் உள்ள எனது வீடு.

10. நீங்கள் பணிபுரியும் உங்கள் “profession” விரும்பி ஏற்றுக்கொண்டதா?.
ஆம்.




என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 25, 2010 9:45 pm

மிக அருமையான திரி மஹா...!

1. நீங்கள் படித்து, ரசித்து பின்பு உங்களை பாதித்த புத்தகம் எது?

கண்ணதாசனின் வனவாசமும் மனவாசமும்..!

2. நீங்கள் உங்களிடம் காணும் ஒரு குணம், மாற்றவேண்டும் என்று நினைத்து ஆனால் மாறமுடியாமல் தவிப்பது எது?.

கோபம்

3. உங்கள் வாழ்வில் புயல் என நுழைந்து, உங்களை அடியோடு மாற்றிய நபர் இன்னும் உங்கள் தொடர்பில் இருக்கிறாரா?.

ஆம்.

4. உங்கள் வாழ்வில் மிகவும் பாதித்த திரைப்படம் எது?.

ஆட்டோகிராஃப்.

5. நடந்து முடிந்த, ஏதாவது ஒரு வருட சம்பவத்தை ‘மாற்றி அமைக்க’ முடியுமானால் எந்த வருடத்தை மாற்றுவீர்கள்?.

1962. என்னை ஈன்றவுடன் மறைந்த என் தாயை பிழைக்கவைக்க..!

6. உங்களுக்கு பிடித்த பிரயாண வாகனம் எது?

இரயில்.

7. நீங்கள் அயல்நாடு செல்லும்போது உங்கள் ஊர் உணவு வேண்டும் என்று தேடி செல்வீர்களா அல்லது அந்த ஊர் உணவை முயற்சி செய்வீர்களா?.

அந்த ஊர் உணவை.

8. உங்கள் உணர்வு, நேரம் மற்றும் இலக்கு இல்லாமல், உங்களுக்கு நெருங்கிய ஒருவர் பேசிக்கொண்டு இருந்தால் அதை எப்படி சமாளிப்பிங்க?.

அன்பாய் புரியவைத்து விலகிப்போய் வேலை முடிப்பேன்..!

9. உங்களுக்கு பிடித்த இடம் அல்லது ஊர் எது?.

கும்பகோணம்.

10. நீங்கள் பணிபுரியும் உங்கள் “profession” விரும்பி ஏற்றுக்கொண்டதா?.

ஆம்.

இனி இதனை சிவா தொடர வேண்டுகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Sat Dec 25, 2010 9:53 pm

நன்றி கலை.

உங்களது தாய்பசம் நெகிழ்வு.

மேலும் நீங்கள் அதிர்ஷ்டமானவர் உங்களது வாழ்வை மாற்றியிவர் இன்னும் தொடர்பில் இருப்பது.

உங்களது பதிலில் இருந்து நல்ல ஒரு புத்தகம் பெயர் தெரிந்து கொண்டோம்.

நன்றி.





என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 25, 2010 10:06 pm

உண்மைதான் மஹா... கண்ணதாசனின் ‘’ வனவாசம் ‘’ மற்றும் ‘’ மனவாசம்’’ வாசித்தால் ஒருமனிதன் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்னும் ஞானம் கிடைக்கும். மீண்டும் வாசிக்க இணையத்தில் தேடுகிறேன்... கிடைப்பின் அறியத்தரவும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Sat Dec 25, 2010 10:53 pm

ஆம், தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் பகிர்கிறேன். உங்களுக்கு கிடைத்தால் தாருங்கள்.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக