புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
62 Posts - 34%
i6appar
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%
prajai
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
62 Posts - 34%
i6appar
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%
prajai
 பத்து  அறிவு  Poll_c10 பத்து  அறிவு  Poll_m10 பத்து  அறிவு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து அறிவு


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon May 29, 2017 11:16 am


பசிவந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள் என்ன அந்தப்பத்து ? அந்தப்பத்து என்பது எவை ? என்பதற்கு பல்வேறு யூகங்கள் இன்றுவரை இருக்கின்றன .
ஆனால் திரு மூலரோ அறிவே பத்து என்கிறார் .
அவருக்கு முன் இருந்த தொலகாப்பியர் முதல் அனைவரும் 2000 ஆண்டுகளாக  பத்து  அறிவு  0nE14iqsT5KEFQCL7HQc+thirumoஆறுதான் என்று கூறிக்கொண்டிருந்தபோது ,

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம் மரபியல்)
இதற்குச் சான்றாகத் தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை இந்தப் பாடல் விவரித்தபோதும் ,
பிறகு உதித்த திருமூலர் முதல் முதலாக அறிவு பத்து என்கிறார் . என்ன அறிவு அந்த பத்து அறிவு என அறிய
அவரின் அந்த அற்புத பாடலைப்பார்ப்போமா

"உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே."
திருமந்திரம் -741

ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது முதல் ஐந்து வகை அறிவு ஆகும்.
இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து மனத்தால் அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும்.

பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும்.
கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு.
அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு.
இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் பரம்பொருள் என்று அறிந்து கொள்வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும்.

இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.
இவ்வாறு திருமூலர் விவரிக்கிறார் !
அக்ண்ணாமலை சுகுமாரன்
29/5/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 29, 2017 11:03 pm

அப்பிடியா ?

நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை,  தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 30, 2017 7:30 am

ஒளவைக் கிழவி சொன்னதுதான் சரி .

பசி வந்தால் மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்து குணங்களும் நம்மைவிட்டுப் போய்விடும் என்று சொல்லுகிறார் .

ஐந்து புலன்கள் மூலமாக அறிகின்ற அறிவு உற்றறிவு . ஆறாவது அறிவு மனம் . மனத்தின் மூலமாக ஆராய்ந்து பெறுகின்ற அறிவு பகுத்தறிவு . இந்த பகுத்தறிவு விலங்குகளுக்கும் , பிற உயிர்களுக்கும் கிடையாது . மனிதனுக்கு மட்டுமே உண்டு .

திருமூலர் கூறுகின்ற உணர்ந்தறிவு , கற்றறிவு , கலந்தறிவு , பற்றிய அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் மனதினுள் அடக்குகிறார் தொல்காப்பியர் . ஆக அறிவு மொத்தம் ஆறுதான் .!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:11 am

 பத்து  அறிவு  3838410834

avatar
Guest
Guest

PostGuest Tue May 30, 2017 11:54 am

பகவத்கீதைக்கு வித்திட்டது திருமந்திரம் என்று படித்திருக்கிறேன். சரியோ தவறோ,திருமந்திரம் ஒரு யோக நூல்-சமய முறையில் சொல்லப்பட்டதாக கொள்ளலாம். ஔவையின் சொல் வாழ்க்கை நெறியாக கொள்ளலாம். ஔவை சொன்னது மக்களுக்காக. திருமந்திரம் சொல்வது……… அந்த அளவுக்கு அறிவு என்னிடம் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Tue May 30, 2017 12:07 pm



sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 31, 2017 11:26 am




நானறிந்த வகையில் ,

"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!"

என்றுதான் நினைத்து இருந்தேன். தவறா அது சுகுமாரன் அவர்களே ?//

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை சொல்லும் விதமாக நான் யாவர்க்கும் தெரிந்த அவ்வையின்வரிகளை ஆரம்பத்தில் பயன் படுத்தினேன் .
இது வாசகர்களை படிக்க ஈர்க்கும் யுக்தியே !
எனினும் திரு மூலர் கூறிய அறிவுகள் பத்து எனும் மொழி
அதிகம் அறியாதது .
இதில் இப்போது கருத்து ஒற்றுமை இராமல் இருக்கலாம் .
ஆயினும் கருத்துக்களை ,தரவுகளை தக்க நேரத்தில் பதிவு செய்யவேண்டியது நமது கடமை .
இன்னம் சில காலம் கழித்து இதன் உண்மைகளை இன்னமும் விரிவாக விவாதிக்கப்படலாம் .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2017 9:54 pm

மூர்த்தி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1243207

ஆடியோவிற்கு நன்றி மூர்த்தி.
கற்ற அறிவு........
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக