புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
9 Posts - 4%
prajai
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 1%
sanji
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
18 Posts - 4%
prajai
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
5 Posts - 1%
Barushree
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_m10இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 13, 2010 11:30 pm

பிச்சையிடுவது தவறு. இது சோம்பேறிகளை உருவாக்கும் என்று சொல்வது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஆதரவற்ற இந்தத் தாய்க்கு இவரது பிள்ளைகளால்கூடக் கைவிடப்பட்ட நிலையில், நம்மைப் போன்றவர்கள் உதவாவிட்டால் பிறகு யார் உதவப் போகிறார்கள் என்று பார்ப்பது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

ஊழியர் தவறு செய்கிறார். தவறு செய்பவர்களுக்கு வளைகுடா நாடுகளின் பாணியில் சவுக்கடிதான் சிறந்த வழி என்பது அறிவுக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுவது மனித இயற்கை; மன்னிப்பதே பேராண்மை அப்போதுதான் அவன் திருந்துவான் என்று வாய்ப்பு வழங்குவது இதயக் கண் கொண்டு பார்க்கும் செயல்.

தவறுகள் அதிகரித்துவரும் (குற்றம் வேறு தவறு வேறு) இவ்வேளையில் இதயக் கண்கொண்டு பார்ப்பதெல்லாம் சரிப்பட்டு வருமா என்பது, அவரவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவு செய்யப்படவேண்டிய விஷயம்.

ஏமாற்றுபவனுக்கு அடி உதை என்பது சில பண்ணையார்களின் பழக்கம். ஒரு சில செளகரியங்களைக் குறைப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால் உடல் தழும்பு மறைந்தும் மனத் தழும்புகள் மறையாதவர் எத்துணையோ பேர் அவர்கள். இவர்களைப் பழிவாங்காமல் இருப்பவர்கள் என்பது என்ன நிச்சயம்?

மகன்-மகள்களின் தவறுகளை, ஒரு தந்தை அறிவுக்கண் கொண்டுதான் பெரும்பாலும் பார்க்கிறார். தாயோ இதயக் கண்கொண்டு பார்க்கிறார். உங்களைக் கேட்கிறேன். தந்தை திருத்திய பிள்ளைகள் அதிகமா, தாய் திருத்திய பிள்ளைகள் அதிகமா?

சட்டம் அறிவின் வழியே சிந்திக்க மட்டுமே தெரிந்தது. அதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதுவும் தேவைதான். இதற்கு முன் இதயத்தின் கண்கொண்டு ஒருமுறை பார்ப்பதும் நல்லது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக