புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைத்தற்கரியவை
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
![கிடைத்தற்கரியவை - Page 5 Sup110](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup110.jpg)
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
![கிடைத்தற்கரியவை - Page 5 Sup110](https://i.servimg.com/u/f74/13/04/03/37/sup110.jpg)
மூதேவியின் பெயர்
சேட்டை, இந்திரைக்கு மூத்தாள், சீர்கேடி, சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றாள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி
இந்திரன் மனைவி பெயர்
இந்திராணி, புலோமசை, சசி, அயிராணி
இந்திரன்மைந்தன் பெயர்
சயந்தன்
அமரர்மாதின் பெயர்
அரமகள், அரம்பை
தெய்வமெல்லியர் பொதுப்பெயர்
சூர், அணங்கு
காளியின் பெயர்
சூரி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்றதையல், பைரவி, சிலை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி
அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, யாளியூர்தி, மாயை, யோகினி
சேட்டை, இந்திரைக்கு மூத்தாள், சீர்கேடி, சிறப்பிலாதாள், ஏகவேணி, காகத்துவசமுற்றாள், கேட்டை, கெடலணங்கு, கழுதைவாகனி, கலதி, தெளவை, முகடி
இந்திரன் மனைவி பெயர்
இந்திராணி, புலோமசை, சசி, அயிராணி
இந்திரன்மைந்தன் பெயர்
சயந்தன்
அமரர்மாதின் பெயர்
அரமகள், அரம்பை
தெய்வமெல்லியர் பொதுப்பெயர்
சூர், அணங்கு
காளியின் பெயர்
சூரி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற்செற்றதையல், பைரவி, சிலை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி
அலகைக்கொடியுயர்த்தாள், மதுபதி, யாளியூர்தி, மாயை, யோகினி
இடாகினியின் பெயர்
வலவை, சூர்மகள், மாயவள்
காளியேவல்செய்மகளிர் பெயர்
சன்மினி, வஞ்சப்பெண்
துர்கையின் பெயர்
அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகிடற்செற்றாள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, நாரணி, விந்தை
நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள், சூலி, சண்டிகை, கன்னி, சுந்தரி
தேவர் பெயர்
அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்மர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர்நிலத்தவர்
வலவை, சூர்மகள், மாயவள்
காளியேவல்செய்மகளிர் பெயர்
சன்மினி, வஞ்சப்பெண்
துர்கையின் பெயர்
அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, பாலைக்கிழத்தி, சயமகள், வீரச்செல்வி, குமரி, மகிடற்செற்றாள், கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசையை, நாரணி, விந்தை
நீலி, காத்தியாயனி, மேதிச்சென்னிமிதித்தமெல்லியல், கெளரி, ஐயை, மாலினுக்கிளையநங்கை, பகவதி, வாள்கைக்கொண்டாள், சூலி, சண்டிகை, கன்னி, சுந்தரி
தேவர் பெயர்
அமரர், பண்ணவர், புத்தேளிர், கடவுளர், அண்டர், உம்மர், இமையவர், விபுதர், வானோர், இலேகர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், தீர்த்தர், உயர்நிலத்தவர்
தெய்வத்தின் பெயர்
அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்
அசுரர் பெயர்
தானவர், அவுணர், தைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்
இராக்கதர் பெயர்
நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாவகடங்கடர்
விஞ்சையர் பெயர்
வித்தியாதரர், கேசரர்
கந்தருவர் பெயர்
யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்
பூதத்தின் பெயர்
குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்
அணங்கு, புத்தேள், சூர், கடவுள், தே, தெய்வதம்
அசுரர் பெயர்
தானவர், அவுணர், தைத்தியர், திதியின்மைந்தர், நிசாசரர்
இராக்கதர் பெயர்
நிருதர், பிசிதவூணர், நிசாசரர், அரக்கர், சாவகடங்கடர்
விஞ்சையர் பெயர்
வித்தியாதரர், கேசரர்
கந்தருவர் பெயர்
யாழ்வல்லோர், காந்தருவர், கின்னரர்
பூதத்தின் பெயர்
குறள், கிருத்திமம், கூளி, பாரிடம், சாதகம்
பேயின் பெயர்
பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு
ஆகாயத்தின் பெயர்
அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், சுகனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாசம், ஆசினி, கபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.
காற்றின் பெயர்
வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன்
மேல் காற்றின் பெயர்
கோடை
கீழ் காற்றின் பெயர்
கொண்டல்
வாடையின் பெயர்
வடகாற்று, வடந்தை
பனிக்காற்றின் பெயர்
கூதிர், ஊதை
பிரேதம், வேதாளம், வெறி, மயல், பிசாசம், பாசம், வியந்தரம், மண்ணை, சோகு, கழுது, கூளி, அலகை, கடி, சாவு
ஆகாயத்தின் பெயர்
அண்டம், வான், உலகு, மங்குல், அந்தரம், அம்பரம், கோ, குண்டலம், சுகனம், காயம், குடிலம், புட்கரம், அநந்தம், வெளி, மீ, மாசம், ஆசினி, கபம், கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம்.
காற்றின் பெயர்
வாதம், கால், வளி, மருத்து, வாடை, பவனம், வாயு, கூதிர், மாருதம், மால், கோதை, கொண்டல், உலவை, கோடை, ஊதை, வங்கூழ், ஒலி, சதாகதி, உயிர்ப்பு, அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன்
மேல் காற்றின் பெயர்
கோடை
கீழ் காற்றின் பெயர்
கொண்டல்
வாடையின் பெயர்
வடகாற்று, வடந்தை
பனிக்காற்றின் பெயர்
கூதிர், ஊதை
சுழல்காற்றின் பெயர்
சாரிகை, சூறை
தென்றலின் பெயர்
தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கரல், வசந்தன்
நெருப்பின் பெயர்
அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், எபநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி
ஊழித்தீயின் பெயர்
வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்
கனலொழுங்கின் பெயர்
சுவாலை
விண்வீர்கொள்ளியின் பெயர்
உற்கை
நறும்புகையின் பெயர்
வெடி, நறை, குய்
சாரிகை, சூறை
தென்றலின் பெயர்
தென்கால், சிறுகால், தென்றி, மலயக்கரல், வசந்தன்
நெருப்பின் பெயர்
அரி, வசு, தகனன், அங்கி, அனல், அயவாகனன், தீ, எரி, சுசி, சிகி, ஆரல், காற்றின்சகாயன், கருநெறி, கனலி, அங்காரகன், சித்திரபானு, தழல், உதாசனன், தனஞ்சயன், எபநா, வன்னி, பாவகன், தேயு, அழல், சுடர், ஞெகிழி
ஊழித்தீயின் பெயர்
வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்
கனலொழுங்கின் பெயர்
சுவாலை
விண்வீர்கொள்ளியின் பெயர்
உற்கை
நறும்புகையின் பெயர்
வெடி, நறை, குய்
நீரின் பெயர்
வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்
வருணன் பெயர்
புனல் வேந்தன்
சூரியன் பெயர்
பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்
பரிதியின் வட்டத்தின் பெயர்
விசயம்
பரிதியின் கிரணத்தின் பெயர்
கரம், தீவிரம்
வாரி, ஆலம், கீலாலம், மழையலர், கமலம், காண்டம், நீரம், புட்கரம், சிந்து, புனல், சலிலம், பாணி, கார், அறல், புவனம், நாரம், கனவிரதம், கவந்தம், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், சீவனம், வனம், வார், பயம், மழை, உதகம், தோயம், பயசு, சம்பரம், பானீயம், வயம், சீவனீயம், தீர்த்தம், கீரம், சீதம், அயம், அளகம், ஆம், அம், அமுதம், கம், சலம்
வருணன் பெயர்
புனல் வேந்தன்
சூரியன் பெயர்
பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கன், இருள்வலி, சவிதா, சூரன், எல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனல், அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமவுலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சிகன், விரோசனன், இரவி, விணமனி, அருக்கன்
பரிதியின் வட்டத்தின் பெயர்
விசயம்
பரிதியின் கிரணத்தின் பெயர்
கரம், தீவிரம்
சந்திரன் பெயர்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிளை, கலையினன், உடுவின்வேந்தன், கலரநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின்கூடு, பசுங்கதிர்த்தே
செவ்வாயின் பெயர்
செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்
புதன் பெயர்
சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்
வியாழன் பெயர்
தெய்வமந்திரி, சிசண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசரன், வேந்தன், பொன்
வெள்ளியின் பெயர்
அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்
சனியின் பெயர்
கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிளை, கலையினன், உடுவின்வேந்தன், கலரநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயலின்கூடு, பசுங்கதிர்த்தே
செவ்வாயின் பெயர்
செந்தீவண்ணன், அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், குசன், நிலமகன், அரத்தன், அழலோன், மங்கலன், ஆரல், உதிரன்
புதன் பெயர்
சிந்தைகூரியன், கணக்கன், தேர்ப்பாகன், அருணன், சாமன், தூதுவன், மால், மதிமகன், அறிஞன், பாகன், புலவன், அனுவழி, மேதை, பச்சை, புந்தி, பண்டிதன்
வியாழன் பெயர்
தெய்வமந்திரி, சிசண்டிசன், அமைச்சன், சீவன், வேதன், ஆண்டளப்பான், ஆசரன், வேந்தன், பொன்
வெள்ளியின் பெயர்
அசுரமந்திரி, உசனன், பார்க்கவன், சுங்கன், சுக்கிரன், பளிங்கு, புகர், கவி, மழைக்கோள்
சனியின் பெயர்
கதிர்மகன், மந்தன், காரி, கரியவன், செளரி, மேற்கோள், முதுமகன், பங்கு, நீலன், முடவன், நோய்முகன்
இராகுவின் பெயர்
தமம், கறுப்பு
கேதுவின் பெயர்
செம்மை, சிகி, கதிர்ப்பகை
மேடத்தின் பெயர்
மை, வருடை, ஆடு, கொறி, மறி
இடபத்தின் பெயர்
குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை
மிதுனத்தின் பெயர்
தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்
காக்கடகத்தின் பெயர்
நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி
சிங்கத்தின் பெயர்
அரி, யாளி, மா, கொடும்புலி
தமம், கறுப்பு
கேதுவின் பெயர்
செம்மை, சிகி, கதிர்ப்பகை
மேடத்தின் பெயர்
மை, வருடை, ஆடு, கொறி, மறி
இடபத்தின் பெயர்
குண்டை, சே, மூரி, புல்லம், கோ, விடை
மிதுனத்தின் பெயர்
தண்டு, யாழ், விழவு, இரட்டை, சவைமகள்
காக்கடகத்தின் பெயர்
நண்டு, ஞெண்டு, அலவன், சேக்கை, நள்ளி
சிங்கத்தின் பெயர்
அரி, யாளி, மா, கொடும்புலி
கன்னியின் பெயர்
மடந்தையர் பேரெல்லாம் மொழிந்திடும்
துலாத்தின் பெயர்
துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்
விருச்சிகத்தின் பெயர்
தெறுக்கால், தேள்
தனுவின் பெயர்
கொடுமரம், துரோணம், சாபம், சிலை
மகரத்தின் பெயர்
மான், கலை, சுறா
கும்பத்தின் பெயர்
குடம், கரீரம், சாடி, குடங்கர்
மீனத்தின் பெயர்
மீன், மயிலை, மற்சம், சலசரம்
அச்சுவினியின் பெயர்
பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி
மடந்தையர் பேரெல்லாம் மொழிந்திடும்
துலாத்தின் பெயர்
துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு, வாணிகன்
விருச்சிகத்தின் பெயர்
தெறுக்கால், தேள்
தனுவின் பெயர்
கொடுமரம், துரோணம், சாபம், சிலை
மகரத்தின் பெயர்
மான், கலை, சுறா
கும்பத்தின் பெயர்
குடம், கரீரம், சாடி, குடங்கர்
மீனத்தின் பெயர்
மீன், மயிலை, மற்சம், சலசரம்
அச்சுவினியின் பெயர்
பரி, மருத்துவநாள், வாசி, ஐப்பசி, யாழ், ஏறு, இரலை, முதனாள், சென்னி
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|