புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் கண்ணீர்! விடலாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 11:22

கண்ணீர்! கண்ணீர்!

நெஞ்சுக்குள்ளிருக்கும் உக்கிரத்தினால்
கண்களுக்குள் வியற்கிறது!

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!


கண்ணீர்!
கண்களை சுத்தப்படுத்துகிறது!
காயங்களுக்கு மருந்தாகிறது!
நெஞ்சத்தை நெகிழச்செய்கிறது!
நேசிப்பவர்களை நெருங்கச்செய்கிறது!

ஆகையால்
கண்ணீர்! விடலாமே!


ஆறாத ரணங்களை -எவரும்
அறியாத ரகசியங்களை -தன்
ஆத்மா சுயமாய் சுத்தப்படுத்திக்கொள்ள
ஆண்டவன் அளித்த
அருமருந்தே கண்ணீர்!


கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!


அகம்குளிர பொங்கும் ஆனந்தக்கண்ணீர்
அங்கம் முழுதும் தங்கும்-சுகம்
ஆயிரம் மடங்காகும்-நம்
ஆசைக்குறியவர்கள் அணைப்பினிலே!


வாழ்க்கைப் பாதையிலே
வடுக்களின் சுவடுகள் தந்த வலியாலே
வெந்நீரென கண்களில்
வேதனை வழிந்தோடும்போது
கண்ணீரும் காய்ந்துப்போகும்
கரங்கள் கோர்த்திட்ட -நம்
பிரியமானவர்களின் பிரேமத்தினாலே!

உற்ற துயரங்கள் உள்ளத்தை
உளிகொண்டு உடைத்தெடுக்கும்போது
ஆர்ப்பரிக்கும் கண்ணீரை
அணைபோட்டு தடுக்காதே!-நம்
அன்புக்குறியவர்களின் கரங்களும்- கொஞ்சம்
அழகு பெறட்டுமே!-நம்
கண்ணீரை துடைக்கையிலே!


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon 8 Nov 2010 - 17:12

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 17:49

Thanjaavooraan wrote:இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 8 Nov 2010 - 17:50

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196



ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 8 Nov 2010 - 17:52

சிவா wrote:ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196

அழுகை அழுகை அழுகை வெறும் கைதட்டல் தானா?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon 8 Nov 2010 - 18:09

கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 9 Nov 2010 - 20:37

புவனா wrote:கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue 9 Nov 2010 - 21:25


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Friendshipcomment54ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 9 Nov 2010 - 21:41

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550

கண்ணீர் விடுவதும் நல்லதுதான்
நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 10 Nov 2010 - 0:27

கண்ணீர்...

இது இல்லாவிடில் நிறைய மனங்கள் வெடித்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ மனிதங்கள் இளைத்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ கோட்டைகள் பிழைத்திருக்கும்..!

அத்தகைய கண்ணீரைப்பற்றிய அற்புதக்கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக