புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
46 Posts - 70%
heezulia
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
6 Posts - 9%
dhilipdsp
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
Guna.D
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
41 Posts - 71%
heezulia
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
4 Posts - 7%
dhilipdsp
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
2 Posts - 3%
Guna.D
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
கடவுளை வணங்கும் முறை Poll_c10கடவுளை வணங்கும் முறை Poll_m10கடவுளை வணங்கும் முறை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கும் முறை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:25 am

கடவுளை வணங்கும் முறை




கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா...?

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.

* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.

* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.

* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.



கடவுளை வணங்கும் முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 02, 2010 7:37 am

நல்ல தகவல்கள்.
மேலும் ஒன்றை சேர்க்க விரும்புகிறேன்.
சுவாமிக்கு கற்பூர தரிசனம் காண்பிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு சில பேர் வேண்டிக் கொள்வர்.
கர்பூரதரிசனம் காட்டும் போது, கண்ணார கடவுளை தரிசனம் செய்து ,நமக்கு வேண்டிய வரத்தை வேண்டி வணங்கி,
கோயிலைவிட்டு வெளி ஏறும்முன் ஓரிடத்தில் உட்கார்ந்து நாம் வேண்டிக் கொண்டதை பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று கண் மூடி நிதானமாக யோசித்து , செயல் படுத்த வேண்டும்.

ரமணீயன்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 02, 2010 9:13 am

நன்றி சிவா அண்ணா .....

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 02, 2010 2:21 pm

"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்று சொன்னவர்கள் நம் முன்னோர்கள். கடவுள் விஷயத்தை கண்டுக்காமல் விடுவார்களா என்ன?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 02, 2010 4:23 pm

வணக்க வழிமுறைகளை அறிந்து செயல் படுவது மிக நல்லது
நன்றி அண்ணா



கடவுளை வணங்கும் முறை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக